<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758</id><updated>2011-12-13T04:38:50.249-08:00</updated><category term='போலி சிவப்பு'/><category term='சந்திப்பு'/><category term='பார்ப்பனியக் குரல்'/><category term='தத்துவக் குருடர்கள்'/><category term='ம.க.இ.க.'/><category term='அம்பேத்கார்'/><category term='காரப்பட்டு'/><category term='மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்'/><category term='வினவு'/><category term='ஹிட்லர்'/><category term='நக்சலிசம்'/><category term='மன நோய்'/><category term='மருதையன்'/><category term='மாவோயிஸ்ட்டுகள்'/><category term='எஸ்.ஓ.சி.'/><category term='அடிமை நாடு'/><category term='தேர்தல் 2009'/><category term='நிகழ்வுகள்'/><category term='நையாண்டி'/><category term='விவிமு'/><category term='கோயபல்ஸ்'/><category term='மாவோயிஸ்ட்டுகள்'/><category term='பயங்கரவாதிகள்'/><category term='குழலி'/><category term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><category term='தலித்'/><category term='அரசியல்'/><title type='text'>தோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [SOC]</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>37</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-1708578821599807783</id><published>2011-12-12T00:09:00.000-08:00</published><updated>2011-12-12T00:09:39.404-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>குருட்டு .திருட்டு பூனை: மகஇக</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-rfyGYQWP_GI/TuW2qFVY2bI/AAAAAAAACE0/1xv04z0f0ig/s1600/cpm.jpg" imageanchor="1" style="clear: left; float: left; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-rfyGYQWP_GI/TuW2qFVY2bI/AAAAAAAACE0/1xv04z0f0ig/s1600/cpm.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;சில தினங்களுக்கு முன்பு, முல்லைப் பெரியாறு பிரச்சினையில்&lt;/span&gt;&lt;a href="http://www.maattru.com/2011/12/blog-post.html" style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #2288bb; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-decoration: none; vertical-align: baseline;" target="_blank"&gt;&lt;b&gt;&amp;nbsp;பகைமை வேண்டாம், பரஸ்பரம் புரிதல் வேண்டும்&lt;/b&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&amp;nbsp;என்ற கருத்தில், ஒரு பதிவெழுதி இருந்தோம். சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டிலிருந்து அதனை விளக்க முற்பட்டிருந்தோம். அதிலுள்ள சில வரிகளை எடுத்து வைத்துக்கொண்டு நேற்று இணையச் சண்டியர் வினவுக் கும்பல் சிலா வரிசை போட்டிருக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய மூன்று தேசீயக் கட்சிகளை மும்மூர்த்திகளாக்கி, அவர்களை தனிமைப்படுத்தினால் போதும், முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் தானாக தமிழகத்தின் பக்கம் பெருக்கெடுத்து வரும் என கம்பு சுழற்றியிருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. எப்போதுமே அவைகளுக்கென்று&amp;nbsp; ஒரு தொலைநோக்குப் பார்வையும் மக்கள் மீதான அக்கறையும் இருந்ததில்லை. மக்களிடையே பிரிவினைகளை விதைத்த வரலாறு அந்தக் கட்சிகளுக்குண்டு. அதில் குளிர்காய்ந்து அந்தக் கட்சிகள் தங்கள் அரசியல் பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கின்றன. அவைகளோடு சி.பி.எம்மையும் சேர்ப்பதில்,&amp;nbsp; வினவுக்கும்பலுக்கு&amp;nbsp; அலாதி சந்தோஷம் போலும்.&amp;nbsp; உண்மையைப் புரட்டும் இந்த மூடக்கும்பல் இனி புரட்டுக் கம்யூனிஸ்டுகள் என்றே அழைக்கப்படுவார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;சி.பி.எம்மின்&amp;nbsp; அரசியல் தலைமைக்குழு, மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறது:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;“முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது விசாரணையை விரைவுபடுத்தி இந்தப்பிரச்சனையில் உரிய காலத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுவரை மத்திய அரசு தலையிட்டு கேரள, தமிழக அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அணையின் பாதுகாப்புக்கு தேவைப்படும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;இதில், எங்கே சி.பி.எம் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைப்பதாக இந்த புரட்டுக் கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள்?&amp;nbsp; உச்சநீதிமன்றத் தீர்ப்பு விரைவாக்க வேண்டும் எனவும், அதுவரையில் அணையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும்தானே சொல்கிறது. ஆனால் இருக்கும் அணையை உடைத்து, புதிய அணை கட்டவதற்கு&amp;nbsp; தமிழகத்தை தயார்படுத்தும்&amp;nbsp; நோக்கமிருக்கிறது சி.பி.எம்முக்கு என்று ஒரு&amp;nbsp;&lt;a href="http://www.vinavu.com/2011/12/05/mullai-periyar-dam/" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #2288bb; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-decoration: none; vertical-align: baseline;" target="_blank"&gt;&lt;b&gt;அயோக்கியத்தனமான குற்றச்சாட்டை&lt;/b&gt;&lt;/a&gt;&amp;nbsp;போகிற போக்கில் வைக்கிறது இந்த வினவுக்கும்பல் (அ) புரட்டுக் கம்யூனிஸ்டுகள். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு சி.பி.எம்மைத் தனிமைப்படுத்த வேண்டும் என்னும் கண்மூடித்தனமான வெறி இந்த கும்பலுக்கு இருப்பது தெரிகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில், சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இப்படி தனது நிலைபாட்டை எடுத்து அறிவிப்பதற்கு என்ன அர்த்தம் இருக்கும் என்பது இந்த அதிமேதாவிகளுக்குத் தெரியாதா? தீவீரத்தை மட்டுப்படுத்துவதற்கும், நிதானம் கொள்ள வைப்பதற்கும் இந்த நிலைபாடு உதவுமா இல்லையா? அதிலிருந்தே தெரியுமே, இந்த நிலைபாட்டின் உண்மையான அர்த்தம்?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;இதற்கு மாற்றாக கட்சிக்குள்ளே யார் பேசினாலும், செயல்பட்டாலும், அது தோழர்.அச்சுதானந்தனாகவே இருந்தாலும் அது கண்டிக்கதக்கது அது மட்டும் அல்ல கேரள சிபிஎம் குழுவும் அவரை கண்டித்து உள்ளது. அதை சரிசெய்வதும் அரசியல் நேர்மை கொண்ட&amp;nbsp; ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம். சி.பி.எம் என்ற அகில இந்திய கட்சி தன் கருத்தாக எதை மக்களிடம் தெரிவிக்கிறது என்று பார்ப்பதே அறிவுடமை. அதில் என்ன குறைபாடு இருக்கிறது என்று நேர்மையாகச் சொன்னால் விவாதம் நடத்தலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;இந்த நிலைபாடு அதன் உள்ளடக்கத்தில், ஒரு பொதுவான முடிவுக்கு இருதரப்பும் கட்டுப்பட வேண்டும் என்று சொல்கிறது. பகைமை உணர்வு தூண்டப்படுவதற்கு வழிகோலாமல் மத்திய அரசு தன் பொறுப்பைச் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது.&amp;nbsp; ‘&lt;a href="http://www.maattru.com/2011/11/999_25.html" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #2288bb; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-decoration: none; vertical-align: baseline;" target="_blank"&gt;&lt;b&gt;டேம் 999&lt;/b&gt;&lt;/a&gt;’ படம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபோது, கருத்துச் சுதந்திரத்துக்கு குரல் கொடுப்பதற்கு மாறாக,&amp;nbsp; அந்தப் படத்தைத் திரையிடுவது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் என்றுதானே சி.பி.எம் கட்சி சொல்லியது. அதிலெங்கே தமிழகத்துக்கு துரோகம் செய்யும் சிந்தனை இருக்கிறது? இனிமேலும் வினவுக்கும்பல் இதுபோல சில்லுண்டித்தனங்கள் செய்யாமல் நேர்மையாக அரசியல் பேசினால், விவாதத்துக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;முல்லைப் பெரியாறு பிரச்சினையை வைத்து இரு பக்கமும் எழுப்பப்படும் பகை மூட்டம் இந்த வினவுக்கும்பல் அறியவே இல்லையா? இதே இணையத்தில் தமிழில்தான் ‘தமிழர்கள்’ என்றும்,&amp;nbsp; ‘மலையாளிகள்’ என்றும் வார்த்தைகள் சமீபகாலமாகக் கொட்டப்படுவதை வினவுக்கும்பலின் கண்களுக்குத் தட்டுப்படவேயில்லையா?&amp;nbsp; இந்த மனோபாவம் எதைக் கட்டியெழுப்பும் என்று இந்த மூடக்கும்பலுக்குப் புரியாதா? எல்லாம் தெரியும். எரிகிற வீட்டில் எதையாவது பிடுங்கித் தின்ன முயலும்&amp;nbsp; இந்த அற்பக்கும்பலுக்கு இன்னும் ஏன் சர்வதேச பாட்டாளி வர்க்கம் என்னும் அந்த அற்புத சொற்றொடரெல்லாம்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுவிட்டது. இன்று பூதாகரமாய் உருவெடுத்திருக்கிறது. அதை சேதாரங்களின்றி எப்படித் தீர்ப்பது என்று யோசிப்பதே இப்போதைய கடமை. அதைவிட்டு விட்டு, பிரதேச, மொழி, இனப் பகைமையை ஊட்டுவது குறுகிய அரசியல். எதிர்காலத்தையே அது சிதைத்துப் போடும். முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் வருவதும் முக்கியம். தமிழகம், கேரள மக்களிடையே இணக்கமும் உறவும் மலருவதும் முக்கியம். அதை நிலைநிறுத்துவதுதான் இன்றைய சோதனை. அதை உணர்ந்துதான்&amp;nbsp; மார்க்சிஸ்டுகள்&amp;nbsp; பேசுகிறார்கள். இரு மாநிலங்களுக்குள்ளேயில்லை, பங்களாதேஷூடனான நதிநீர் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு கண்டவர்கள் இந்திய மார்க்சிஸ்டுகள் என்பதை காலம் குறித்தே வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;யாரையாவது வம்புக்கிழுத்து, வாய்க்கு வந்தபடி பேசி திருப்தி கொள்ளும் இந்த வினவுக்கு ஒரு கேள்வியை இப்போது வைக்கிறோம். இவ்வளவு தூரம் வந்துவிட்ட இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு, சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டை நிராகரித்துவிட்டு,&amp;nbsp; இப்போது ஒரு சுமூகமானத் தீர்வை சொல்லுங்களேன் ஐயா, பார்ப்போம். உங்கள் சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சிகர சிந்தனையையெல்லாம் கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள், கேட்போம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;அது அவர்களால் ஒருபோதும் முடியாது. ‘நானும் ஒரு ஆள்தான், என்னையும் கொஞ்சம் ஏறிட்டுப் பாருங்களேன்’&amp;nbsp; என்று தமிழின ஆர்வலர்கள் முன்பு தன்னை நெளித்து வளைத்து காண்பித்துக் கொண்டிருக்கிறது வினவுக்கும்பல்.&amp;nbsp;&amp;nbsp; காங்கிரஸோடு, பா.ஜ.க.வோடு, சி.பி.எம்மோடு எல்லாம் தமிழின ஆர்வலர்கள் உறவு கொண்டாடியதை நினைவூட்டி ‘உச் ’ கொட்டிக்கொள்கிறது. இந்த நெளிப்பும், வளைப்பும் சும்மா ஒன்றுமில்லை. சர்வதேச பாட்டாளி வர்க்கச் சுடரை தமிழகத்தில் ஏற்றிப் பிடிப்பதற்காக. அட அரைவேக்காடுகளா, உங்களுக்கு ஏன் வேர்க்கிறது, எங்கே வேர்க்கிறது என்பதுதான் தெரிகிறதே.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;மக்கள் பிரச்சினைகளைப் பேச, முன்வைக்க பாராளுமன்றத்தை பயன்படுத்தும் மார்க்சிஸ்டுகள் தேர்தல்களின்போது வைத்துக்கொள்ளும் தொகுதி உடன்பாட்டை காலமெல்லாம் கிண்டல் செய்யும், இந்த வினவுக்கும்பல் இப்போது யாரோடு கைகோர்க்க, கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறதாம்? சமீபகாலமாக தமிழ் இன உணர்வுகளைத் தூண்டி வரும் சக்திகளோடு! வை.கோ, ராமதாஸ், பழநெடுமாறன் போன்றவர்களெல்லாம்&amp;nbsp; இப்போது இந்தக் கும்பலுக்கு இனிக்கும் ‘தமிழின ஆர்வலர்களாம்!’&amp;nbsp; மே.வங்காளத்தில் மார்க்சிஸ்டுகளை எதிர்க்க மம்தாவோடு கூட்டணி வைத்தவர்களின் முகங்கள் தமிழகத்தில் இப்படியாகத் தெரிகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;முல்லைபெரியார் போராட்டத்திற்கு தீர்வு என்று போகிற போக்கில் காமடியாக இப்படி சொல்லி போகிறது வினவு கட்டுரை ஒன்று:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;1. அரை முதலாளித்துவ நிலபிரபுத்துவ தரகு இந்திய அரசு அம்மாநில அரசு மீது இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;2. இந்தியாவில் இருந்து பிரிந்து போய்விடவேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;3. தமிழக ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை தறாமல் குறுக்கே படுத்துக்கொள்வது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;4. நடந்த செல்பவர்கள் , சைக்கிளில் போகிறவர்களை தடுத்து நிறுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;5. கேரளத்துக்குச் செல்லும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மறித்து மகஇக கொடியை நட்டுவைப்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;இந்த வினவுக் கும்பலும் கம்யூனிஸம் பேசுகிறது. அதுதான் சகிக்க முடியாததாய் இருக்கிறது. உண்மை போலும் கயமை!.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"&gt;&lt;a href="http://www.maattru.com/2011/12/blog-post_8581.html?showComment=1323663335145"&gt;நன்றி மாற்று&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-1708578821599807783?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/1708578821599807783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=1708578821599807783' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/1708578821599807783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/1708578821599807783'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2011/12/blog-post.html' title='குருட்டு .திருட்டு பூனை: மகஇக'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-rfyGYQWP_GI/TuW2qFVY2bI/AAAAAAAACE0/1xv04z0f0ig/s72-c/cpm.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-7574989760298624083</id><published>2011-05-21T08:18:00.000-07:00</published><updated>2011-05-21T08:45:44.244-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோயபல்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>வினவு மாமாவும்... ஏஜென்ட்  மம்தாவும்.....</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-F2n34OLuphU/TdfeIKLo6-I/AAAAAAAABt8/32fsVzZIw9s/s1600/cpm.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-F2n34OLuphU/TdfeIKLo6-I/AAAAAAAABt8/32fsVzZIw9s/s400/cpm.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5609196092666735586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேற்குவங்கத்தில் ஆட்சி மாறியதை தமிழகத்தில் ம.க.இ.க போன்ற இன்டர்நெட் புரட்சியாளர்கள் மிகவும் சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். இவர்கள் டுபாக்கூர் புரட்சியாளர்கள் மட்டுமல்ல மம்தாயிஸ்டுகளின் தமிழக வார்ப்பாகவும் இருக்கிறார்கள். அங்கு 34 ஆண்டுகள் மக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னேற்றத்திற்காக உழைத்த இடதுசாரி ஊழியர்களின் படுகொலைகளை கொஞ்சமும் கண்டு கொல்லாமல் மார்க்சிஸ்டுகளின் எதிர்ப்பை மட்டுமே முதன்மையாக வைத்து பரிதாபமாக அரசியல் நடத்தி வருகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-tab-span" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; white-space: pre; "&gt; &lt;/span&gt;நிலபிரபுத்துவ முதலாளித்துவ அரசியல் ஏஜென்ட் மம்தாவின் வெற்றி இவர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அமெரிக்க ஆதரவுடன் மம்தாவும் மாவோயிஸ்டுகள் என்ற கூலிக்கு மாரடிக்கும் கொலை பட்டாளமும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களை நூற்றுக்கணக்கில் படுகொலை செய்ததை இவர்கள் மார்க்சிஸ்டுகளின் ரவுடியிஸமாக வடிவமைத்தனர். நிலசீர்திருத்தம் செய்து மக்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய மார்க்சிஸ்டுகளை வெல்ல முடியாமல் தவித்த மம்தா, அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என கூப்பாடு போட்டார். ஒட்டுண்ணி காங்கிரஸ்  அதற்கு மத்திய அரசிலிருந்து ஆதரவு அளித்தது. தொழிற்சாலைகள் துவக்க அந்த இடது முன்னணி அரசு முயற்சி எடுத்த போது உழைப்பளிகளின்  நிலங்களை பிடுங்குவதாக அபாண்டமாக பழி கூறினர். அங்குள்ள முதலாளித்துவ ஊடகங்கள் ஒவ்வொரு நிமிடமும் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விட்டனர்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-tab-span" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; white-space: pre; "&gt; &lt;/span&gt;சிங்கூரும் நந்திகிராமும் நல்ல வாய்ப்பாக அவரக்ளுக்கு அமைந்தது. இப்பிரச்சனையை வைத்து கொடூரமக படுகொலைகளை அரங்கேற்றினர். மத்திய காங்கிரஸ் அரசு இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியா முழுவதும் அந்த ஆட்சிக்கு எதிராக கடுமையான பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த ஊடகங்களின் எச்சத்தை தமிழக இணைய புரட்சியாளர்களான "டுபாக்கூர் வீரர்கள்" ம.க.இ.க போன்றோர்கள் அப்படியே வாந்தி எடுத்தனர். &lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-tab-span" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; white-space: pre; "&gt; &lt;/span&gt;மேற்கு வங்கத்தில் கொள்ளையடித்த நிலங்களை இழந்த நிலக்கிழார்களும், கொள்ளை லாபம் அடிக்க முடியாத முதலாளிகளும், கள்ள சந்தைகாரர்களும் ஒன்றினைந்து ஒரு மக்கள் ஆட்சியை வீழ்த்தி உள்ளனர். இப்போது ஒரு தேவதூதனாக மம்தாவை சித்தரிக்கின்றனர். இப்போதும் பல லட்சம் மக்கள் ஆதரவு உள்ள ஒரு இயக்கத்தை மொத்தமாய் அழிக்க முயற்சிக்கின்றனர். மம்தா வெற்றி அடைந்ததும் அவரகள் படுகொலைகளை துவக்கி விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர். அரசியல் படுகொலைகளை காங்கிரஸ் கட்சி 1977 இல் செய்ததை போல இப்போது மம்தா துவக்கி உள்ளார்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-tab-span" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; white-space: pre; "&gt; &lt;/span&gt;ஒன்று மட்டும் நிச்சயம் வரலாற்று பக்கம் எப்போது இத்தகைய கொலைகாரர்களை விரட்டிய வரலாற்றைதான் பதிந்து வைத்திருக்கிறது. இவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. மக்களுக்காக பல தியாகங்களை செய்த மார்க்சிஸ்டுகள் மீண்டும் எழுவார்கள் முன்பைவிட வீரியத்துடன். தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் ஒழிந்துவிட்டதாக ஓலமிடும் டுபாக்கூர் புரட்சியாளர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது அவசியம். துரோகத்தால் வீழ்த்தப்பாட்டர்களே ஒழிய மார்க்சிஸ்டுகளை அங்கு மம்தா மற்றும் மத்தாயிஸ்டுகளான மாவோயிஸ்டுகளும் ஒட்டுண்ணி காங்கிரசும் நேர்மையாய் வெற்றி கொள்ளவில்லை என்பதை நினைவில் வைப்பது அனைவருக்கும் நல்லது. &lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;சிபிஎம் என்ற கட்சி இல்லை என்றால் இந்த மகஇக கூட்டத்தை ( 5பேர்தான்) எப்போதும் இப்படி வெளிப்படையாக செயல்பட விடமாட்டார் நமது இந்திய  முதலாளிகள் பின்லேடனுக்கு ஏற்பட்ட கதி ஏற்படும் என்பதையும் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;நன்றி&lt;/div&gt;&lt;div style="text-align: right;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(22, 21, 20); font-family: Georgia, helvetica, arial, sans-serif; font-size: 20px; "&gt;&lt;a href="http://natputanramesh.blogspot.com/"&gt;&lt;cite class="fn" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; font-style: normal; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="outline-width: initial; outline-color: initial;"&gt;நட்புடன் ரமேஷ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/cite&gt;&lt;span class="says" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt; &lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-7574989760298624083?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/7574989760298624083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=7574989760298624083' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7574989760298624083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7574989760298624083'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2011/05/blog-post_21.html' title='வினவு மாமாவும்... ஏஜென்ட்  மம்தாவும்.....'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-F2n34OLuphU/TdfeIKLo6-I/AAAAAAAABt8/32fsVzZIw9s/s72-c/cpm.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-7065199874062167392</id><published>2011-05-05T23:17:00.000-07:00</published><updated>2011-05-05T23:27:08.728-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவக் குருடர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவோயிஸ்ட்டுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: மாவோயிஸ்ட்டுகள் வெறிச்செயல்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-Oup_0OY4Et4/TcOUf0-thMI/AAAAAAAABgg/Z59ktgLGPKA/s1600/india_malkangiri_revolution_communism_cpi_maoist_mao_orrisa.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 218px;" src="http://2.bp.blogspot.com/-Oup_0OY4Et4/TcOUf0-thMI/AAAAAAAABgg/Z59ktgLGPKA/s400/india_malkangiri_revolution_communism_cpi_maoist_mao_orrisa.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5603485635897558210" /&gt;&lt;/a&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு வைத் துத் தகர்த்தனர். மேலும், 3 நாள்களுக்கு முன்னதாக கிராமத்தலைவரின் மகனை உயிருடன் கொளுத்தினர் என்று அதிகாரிகள் வட் டாரம் தெரிவித்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;50க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்டுகள் நிலிகுடா கிராமத்தில் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பஞ்சாயத்து அலுவலகத்தை வெடிவைத்துத் தகர்த்தனர். இக்குண்டு வெடிப்பினால் இரண்டு மாடிக் கட்டடமான பஞ்சாயத்துக்கட்டடம் பலத்த சேதமடைந்தது. முன்ன தாக, ஞாயிற்றுக்கிழமையன்று, கிராமத்தலைவரின் மகனைப் பலமாகத் தாக்கிய மாவோயிஸ்ட்டுகள், அவரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவரின் குடும்பத்தினர் அச்சத்தின் காரணமாகப் புகார் அளிக்க வில்லை. அலுவலர் களுக்கு 3 நாட்கள் கழிந்த பின்னரே தெரிந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-7065199874062167392?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/7065199874062167392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=7065199874062167392' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7065199874062167392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7065199874062167392'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2011/05/blog-post.html' title='இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: மாவோயிஸ்ட்டுகள் வெறிச்செயல்'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Oup_0OY4Et4/TcOUf0-thMI/AAAAAAAABgg/Z59ktgLGPKA/s72-c/india_malkangiri_revolution_communism_cpi_maoist_mao_orrisa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-7347072344587061188</id><published>2011-03-21T07:08:00.000-07:00</published><updated>2011-03-21T07:10:49.781-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்பேத்கார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 14px; line-height: 19px; "&gt;&lt;h3 class="post-title entry-title" style="margin-top: 0.75em; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; position: relative; font: normal normal bold 24px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; "&gt;&lt;br /&gt;&lt;/h3&gt;&lt;div class="post-header" style="line-height: 1.6; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1.5em; margin-left: 0px; font-size: 13px; "&gt;&lt;div class="post-header-line-1"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="post-body entry-content" style="width: 520px; font-size: 15px; line-height: 1.4; position: relative; "&gt;&lt;a href="http://bp0.blogger.com/_9qcRaS4M21Y/SJB-3Z11BDI/AAAAAAAAAOE/NOjKCPg2k9w/s1600-h/ambedkar1.jpg" style="text-decoration: none; color: rgb(153, 0, 25); "&gt;&lt;img src="http://bp0.blogger.com/_9qcRaS4M21Y/SJB-3Z11BDI/AAAAAAAAAOE/NOjKCPg2k9w/s320/ambedkar1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5228818657671709746" border="0" style="border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-width: initial; border-color: initial; position: relative; padding-top: 5px; padding-right: 5px; padding-bottom: 5px; padding-left: 5px; background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: rgb(255, 255, 255); border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-color: rgb(238, 238, 238); border-right-color: rgb(238, 238, 238); border-bottom-color: rgb(238, 238, 238); border-left-color: rgb(238, 238, 238); -webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.0976563) 1px 1px 5px; box-shadow: rgba(0, 0, 0, 0.0976563) 1px 1px 5px; margin-top: 0pt; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0pt; float: left; cursor: pointer; width: 155px; height: 264px; background-position: initial initial; background-repeat: initial initial; " /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify; "&gt;ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. திண்ணை நக்சலிசவாதிகளின் கட்சித் திட்டம் அபத்தங்களைக் கொண்ட கலவையாகவே உள்ளதை இதனை படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள முடியும்! இந்நிலையில் அவர்களது யுத்த தந்திரம், நடைமுறைத் தந்திரம் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களாகவும், உயிர்பில்லாத பிணவாடை அடிப்பதாகவுமே உள்ளது. மேலும் 1969க்கு பிறகு நக்சலிசம் என்ற&lt;span&gt;&lt;span&gt;பெயரில்&lt;/span&gt;&lt;/span&gt; உருவான திரிபுவாத தத்துவத்தின் மற்றொரு வாந்தியெடுப்பாகவே &lt;span&gt;TNOC &lt;/span&gt;யின் திட்டம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;(சி.பி.ஐ.-எம்-எல்) TNOC.யின் திட்டம் 31வது பிரிவு இந்தியாவில் உள்ள ஆளும் கட்சிகள் பற்றி ஒரு பெரிய பிரசங்கமே செய்கிறது. இதனை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); "&gt;"ஆளு&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); "&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; கட்சிகள், எதிர்க் கட்சிகள் என்ற பெயர்களிலும் பல்வேறு கூட்டணிகளாகவும் வரும் இந்திரா காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஜனதா, ஜனதாதளம் போன்ற கட்சிகள் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கக் கட்சிகளாகும். இவைகள் அரசு எந்திரம் போன்று தாக்கி அழிக்கப்பட வேண்டியவையாகும். "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 102, 255); "&gt;"தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்ய எப்போதும் காத்திருப்பவை; பரந்துபட்ட மக்களைத் தம்பின்னே திரட்டி ஆளும் வர்க்கங்களின் சேவையில் வைக்கும் இவை புரட்சிக்கு எதிரான பாத்திரமாற்றுகின்றன. "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவ&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;து&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; இந்திய சுதந்திரப்பேரில் தலைமை தாங்கிய பெரு முதலாளித்துவ காங்கிரஸ் தலைமை ஆட்சி அதிகாரத்தை தன் கைக்கு மாற்றிக் கொண்டபோது இந்தியாவின் ஏகபோக கட்சியாக மலர்ந்தது. சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஏகபோக கட்சியாக அரியணையில் அமர்ந்தது. நேரு முதல் இந்திரா வரை அன்றைய பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த அவர்களால் முதலீடு செய்ய முடியாத பெரும் தொழில்களை பொதுத்துறையாக மாற்றி சேவை செய்தது. இதனை சோசலிச கருத்தாக்கத்தோடு இணைத்தும் கொண்டது. எனினும் இதற்காக பெரும் உதவிகளை செய்தது சோவியத் யூனியன் - இது வேறு விசயம்...&lt;br /&gt;இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் உச்ச நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் தொட&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ர்ந்த&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; முதலாளித்துவ கொள்கையால் சுதந்திர இந்திய மக்களை காப்பாற்ற முடியாமல் படிப்படியாக திவால் ஆனது. பின்னர் இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபின்னணியில் அதன் பல மாநிலங்கள் காங்கிரஸ் தலைமையிடம் இருந்து வேறு பல மாநில முதலாளித்துவ கட்சிகளுக்கு தலைமை மாற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வளர்ச்சியின் வழியாக இடையில் வந்த ஜனதா (இதற்குள் இன்றைய பா.ஜ.க. - ஜனசங்கம் ஒளிந்துக் கொண்டிருந்தது.) பின்னர் இக்கட்சியும் இருந்த இடம் தெரியாமல் சிதறிப்போய் காற்றில் கலந்தே போய்விட்டது. அதேபோல் அதன் அடுத்த வாரிசாக தோன்றிய ஜனதா தளமும் முடக்குவாத நோய் ஏற்பட்டு மரணித்து விட்டது. அதாவது, தற்போது ஜனதாவும், ஜனதா தளமும் முற்றிலும் மறைந்து அதற்கு கல்லறைக்கே அனுப்பப்பட்டு விட்டது இந்திய உழைப்பாளி மக்களால்.ஆனால், பாவம் இந்த ம.க.இ.க. கும்பல் செத்துபோன ஜனதா கட்சி&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;யையும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;, ஜனதா தளத்தையும் உயிர் கொடுத்து மீண்டும் தாக்கி அழிக்கப்படப்போகிறதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை என்ன? தனியொரு ஜாம்பவானாக வலம் வந்த காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மாநில கட்சிகளின் கை - கால்களைப் பிடிக்காமல் ஏன் இடதுசாரிகளின் காற்றுப் படாமல் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலைக்கு தேய்ந்து போய்விட்டது - அந்த கட்சியையும் முற்றிலும் செலிழக்க வைத்து அது தோன்றிய இடத்திற்கே செல்ல வைப்பதற்கான முயற்சியை சி.பி.எம். உட்பட இடது&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சாரி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; - மதச்சார்பற்ற கட்சிகள் முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பா.ஜ.க. என்ற விஷ ஜந்து இந்திய மக்களின் இரத்தங்களை மதவெறி என்ற பெயரால் குடித்து ஊதி பெருக்க நினைக்கும் அட்டையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கட்சியின் ஆட்சிக் கனவும் வெறும் கனவாக மாற்றியதற்கு முழு சொந்தக்காரர்கள் மதச்சார்பின்மையை தங்களது உயிர் நாதமாக போற்றும் இந்திய மக்களே. இந்த விஷ ஜந்துவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதனை செயலாக்கி வருவது சி.பி.எம். உட்பட்ட இடதுசாரி ஜனநாயக சக்திகளே. இதில் ம.க.இ.க.-எஸ்.ஓ.சி. எல்லாம் வெறும் பத்திரிகை கூச்சலோடு நின்று விட்&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;டதைதான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; இந்திய மக்கள் கண்டுள்ளனர். இந்த போலி நக்சலிசவாதிகள் குறைந்த பட்சம் இந்த மதவாத - பா.ஜ.க.வை விரட்டுவதற்கு கூட துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்தில், இவர்களது கட்சித் திட்டம் எதிர் காலத்தில் எந்த கட்சிகளை தாக்கி அழிக்க வேண்டும் என்று கனா கண்டுக் கொண்டிருக்கிறதோ? அதனை இந்திய உழைப்பாளி மக்கள் எப்போதோ செய்து முடித்து விட்டார்கள். அதன் மிச்ச மீதியையும் விரைவில் புதை குழிக்கு அனுப்புவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மையைக் கூட அறியாத அப்பாவித் தலைமையாக ம.க.இ.க. மறைமுகத் தலைமை இருப்பதைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? குறைந்த பட்சம் அவர்களது நகல் திட்டத்தையாவது தற்போதைய சூழலுக்கு ஏற்ப அப்டேட் செய்யலாம். மொத்தத்தில் இது பழைய மொந்தையில் உள்ள பழைய கல்லே தவிர வேறல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த&lt;a href="http://bp3.blogger.com/_9qcRaS4M21Y/SJB_mrdPpvI/AAAAAAAAAOM/TJH0hZVzthI/s1600-h/CAQOH2TI.jpg" style="text-decoration: none; color: rgb(153, 0, 25); "&gt;&lt;img src="http://bp3.blogger.com/_9qcRaS4M21Y/SJB_mrdPpvI/AAAAAAAAAOM/TJH0hZVzthI/s320/CAQOH2TI.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5228819469854287602" border="0" style="border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-width: initial; border-color: initial; position: relative; padding-top: 5px; padding-right: 5px; padding-bottom: 5px; padding-left: 5px; background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: rgb(255, 255, 255); border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-color: rgb(238, 238, 238); border-right-color: rgb(238, 238, 238); border-bottom-color: rgb(238, 238, 238); border-left-color: rgb(238, 238, 238); -webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.0976563) 1px 1px 5px; box-shadow: rgba(0, 0, 0, 0.0976563) 1px 1px 5px; margin-top: 0pt; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0pt; float: left; cursor: pointer; width: 132px; height: 158px; background-position: initial initial; background-repeat: initial initial; " /&gt;&lt;/a&gt; வரிசையில், பல்லாண்டுகளாக இந்திய ஜாதியடிமைத்தனத்தின் விளைவாக ஒடுக்&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ப்பட்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; ஓரம் கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்களாக மாற்றிய தலித் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக அன்றாடம் உயிர்ப்பலிக் கொடுத்து, தியாகம் செய்து வருகை&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;யில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; அவர்களைப் பற்றி ம.க.இ.க. மறைமுகத் தலைமையான எஸ்.ஓ.சி.யின் திட்டம் கீழ்கண்டவாறு கூறுவதை ஆழ்ந்து படியுங்கள். அப்போதுதான் தெரியும் இவர்களது உண்மை முகம் என்னவென்று?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); "&gt;".... தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும். "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்டோரின் துயரமான வாழ்க்கைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக டாக்டர் அம்பேத்கார், ஜோதிபா பூலே, இரட்டை மலை சீனிவாசன் உட்பட தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய தலித்&lt;a href="http://bp1.blogger.com/_9qcRaS4M21Y/SJCBPXV-dkI/AAAAAAAAAOU/glBD49gYAvg/s1600-h/jyoti+rao+phule.jpg" style="text-decoration: none; color: rgb(153, 0, 25); "&gt;&lt;img src="http://bp1.blogger.com/_9qcRaS4M21Y/SJCBPXV-dkI/AAAAAAAAAOU/glBD49gYAvg/s320/jyoti+rao+phule.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5228821268341356098" border="0" style="border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-width: initial; border-color: initial; position: relative; padding-top: 5px; padding-right: 5px; padding-bottom: 5px; padding-left: 5px; background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: rgb(255, 255, 255); border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-color: rgb(238, 238, 238); border-right-color: rgb(238, 238, 238); border-bottom-color: rgb(238, 238, 238); border-left-color: rgb(238, 238, 238); -webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.0976563) 1px 1px 5px; box-shadow: rgba(0, 0, 0, 0.0976563) 1px 1px 5px; margin-top: 0pt; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0pt; float: left; cursor: pointer; width: 173px; height: 226px; background-position: initial initial; background-repeat: initial initial; " /&gt;&lt;/a&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தலைவர்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அவர்களது வழிவந்த அமைப்புகள் இன்றைக்கும் நாடு முழுவதும் தலித் எழுச்சிக்காக பெரும் குரலெழுப்பி வருகின்றன. மேலும், சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சம் கிடைத்த கல்வியறிவால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் உந்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமைப்பாக திரள்கின்றனர். இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாக வைத்து பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததிய மக்கள் நல அமைப்புகள்... பழங்குடியின அமைப்புகள் என பல கட்சிகள் நாடு முழுவதும் தோன்றியுள்ளன. இந்த கட்சிகளின் தோற்றம் பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஜாதி அடிமைத்தனத்தின் விளைவாக - நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத்தனமான சுரண்டலின் விளைவகவும், மனு அதர்த நால்வருண ஜாதியமைப்பு முறையாலும் ஒடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பாளி மக்களின் வரிசையில் உள்ள மிக கடைசிப் பிரிவினராகவே உள்ளனர்.வர்க்க ரீதியாகவும் - ஜாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலித் அமைப்புகளையும், கட்சிகளையும் - குட்டி பூர்ஷ்வா கட்சிகள் என்று அடையாளப்படுத்துகிறது ம.க.இ.க. அறிவுக் கொழுந்து தலைமை! ஆஹா இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துக்கள் எல்லாம் எப்படி குட்டி முதலாளிகளானார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் அவர்கள் பிரச்சினைகளை கண்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது போலும். இந்தக் காரணத்தால்தான் இவர்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு தங்களது பார்ப்பனீய முகத்தை வெளிக் காட்டிக் கொண்ட அவலத்தை பல தமிழ் அமைப்புகள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், தி.மு.க., அண்ணா தி.மு.க. போன்ற முதலாளித்துவ தனிநபர் சுயநல காரியவாதக் கட்சிகளாம்! அதாவது, தி.மு.க. - அண்ணா தி.மு.க.வுக்கு எந்த வர்க்க நலனும் இல்லையாம்! இந்த மாநிலக் கட்சிக்குள் ஒளிந்துக் கொண்டிருப்பது மாநில முதலாளிகளை பிரதிநிதித்துப்படுத்தும் நிலைபாடுகளே! தற்போது இதனையும் மீறி இவர்கள் பெரு முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளதையும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை காணத் தவறுகிறது! ஆசியாவில் முதல் பணக்காரர்கள் வரிசையில் திராவிட இயக்கத் தலைமை இருப்பது குறித்து அறிந்து கொள்வதற்கு கண்ணாடி ஏதும் தேவையில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); "&gt;நிலைமை இவ்வாறிருக்க தலித் உழைப்பாளி மக்களை குட்டி பூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க. மறைமுகத் தலைமையிடம் எந்தவிதமான கொள்கைத் தெளிவும் - வர்க்கத் தெளிவும் இல்லாததைதான் காட்டுகிறது! இவர்களது இந்த தலித் விரோத நிலைபாடுகளே இவர்கள் பார்ப்பனீயத்தின் பின்னணியாக - ஏகாதிபத்திய சீர்குலைவாதிகளாக செயல்படுவதற்கு சாட்சியாக விளங்குகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0); "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); "&gt;&lt;p style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial; font-size: 13px; "&gt;சந்திப்பு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: arial; font-size: 13px; "&gt;&lt;a href="http://santhipu.blogspot.com/" style="text-decoration: none; color: rgb(153, 0, 25); "&gt;http://santhipu.blogspot.com/&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-7347072344587061188?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/7347072344587061188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=7347072344587061188' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7347072344587061188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7347072344587061188'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2011/03/blog-post.html' title='தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_9qcRaS4M21Y/SJB-3Z11BDI/AAAAAAAAAOE/NOjKCPg2k9w/s72-c/ambedkar1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-2712779002140980496</id><published>2011-02-02T03:56:00.000-08:00</published><updated>2011-02-02T04:38:29.267-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவக் குருடர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோயபல்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்சலிசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><title type='text'>சிபிஜ(மாவோயிஸ்ட்) ஆளும்வர்க்க சேவகர்களே.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9qcRaS4M21Y/TUlOLOCwf-I/AAAAAAAABBo/cSPAA9k5Fu8/s1600/images%2B%25282%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 279px;" src="http://4.bp.blogspot.com/_9qcRaS4M21Y/TUlOLOCwf-I/AAAAAAAABBo/cSPAA9k5Fu8/s320/images%2B%25282%2529.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5569068368875519970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify; "&gt;          சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று பெயர் வைத்துக்கொண்டு, இடதுசாரி அதிதீவிரவாதத்தையும், அராஜகத்தையும் அரங்கேற்றி  வருகின்றனர். சத்தீஷ்கர் ஜார்கண்ட், ஒரிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் நடத்திய கொடூரகொலைகள் மூலமாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளனர். அரசியல் எதிரிகளை கொலைசெய்வது, அடிமட்ட வனஅலுவலர்கள், நில மற்றும் காவல் அலுவலர்களை கொலைசெய்வது, கடத்துவது, கொள்ளையடிப்பது மற்றும் அரசியல் கட்சிகளிடையே கூலிப்படையாக செயல்படுவது, இவர்களது முக்கிய நடவடிக்கையாக மாறிஉள்ளது. இவர்களாலும், இவர்களது நடவடிக்கைகளாலும் உழைக்கும் மக்களின் ஒற்றுமையோ, முன்னேற்றமோ சாத்தியமில்லை. ஆளும் வர்க்க அடக்குமுறைகளிலிருந்து அப்பாவி மக்களை காப்பது, புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கிறது. இவர்களது தெளிவற்ற திட்டமும், தேவையற்ற வன்முறையும் ஆளும் வர்க்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் வலுசேர்ப்பதாகவே உள்ளது. மேலும் இவர்கள் வெகுமக்களை அணிதிரட்டியுள்ள இடதுசாரி இயக்கத்தின் மீது நடத்தும் தாக்குதல் இவர்களது ஆளும் வர்க்க எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்துக்கிறது. இவர்களை தோற்கடிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் சாத்தியமில்லை. அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி வெகுமக்களிடமிருந்து தனிமைப்படுத்தவேண்டும். அதே நேரத்தில்இவர்களதுகோட்பாடு,திட்டம்,நடைமுறைத்தந்திரத்தில்உள்ளஇடது&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;குறுங்குழுவாதத்தையும்,அராஜகவாதத்தையும் தோலுரித்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;புதிதல்ல..பழைய கள், பழைய மொந்தை&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                இடது குறுங்குழுவாதம் இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு புதிதல்ல. &lt;span class="Apple-style-span"&gt;1948&lt;/span&gt;-51ம் ஆண்டுகளில் உருவான ஒரு போக்கு, இந்திய சுதந்திரம் உண்மையான சுதந்திரம் அல்ல. இந்திய ஆளும் வர்க்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள். எனவே புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அது தோல்வியடைந்த ஒன்று. அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் கைவிடப்பட்டது. மீண்டும் 1967-68 ல் நக்சலிசம் என்ற பெயரால் இடது குறுங்குழுவாதம் தலைதூக்கியது. 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டு அதன் 7வது மாநாட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தத்துவார்த்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இக்காலத்தில் இம்மாநாடு முடிந்த கையோடு முக்கியத்தலைவர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.   விவாதம் முழுமையடையாத சூழல். இதே காலத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வலது திரிபுவாதத்திற்கு எதிராக சரியான நிலை எடுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, இடது குறுங்குழுவாதம் என்ற தவறான பாதை நோக்கி சென்றது, இந்திய அரசு  ஏகாதிபத்தியத்தின் ஏஜென்ட் என்று தீமானித்தது. இதே நிலைபாட்டை இந்தியாவில் இருந்த இடது குறுங்குழுவாத சிந்தனையாளர்கஙள், நக்சலைட்டுகள் எடுத்துக்கொண்டு 1970ல் சிபிஐ(எம்.எல்.) என்ற கட்சியை துவக்கினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                1969-71ம் ஆண்டுகளில் ஆயும் தாங்கிய போராட்டத்தை துவக்கினர். ஆயுதப்போராட்டத்தின் முக்கிய வடிவம் தனிநபர்பளை அழித்தொழித்தல். இதனால் சில நிலபிரபுக்களும், அதிகாரிகளும் கொலை செய்யப்பட்டனர். தளம் அமைத்து ஒவ்வொரு பகுதியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றனர். ஒரு தீப்பொறி காட்டுத்தீயாக பரவும் என்றனர். ஆனால் அது நடக்கவில்லை. அது அணைந்து விட்டது. மாறாக புரட்சிகரமான வெகுஜன இயக்கம் வளர்வதற்கு இந்த தனிநபர் அழித்தொழித்தல்  தடையாக அமைந்தது. இவர்களால் விவசாயிகளை அணிதிரட்ட முடியாதது மட்டுமல்ல, அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள முடியாமல் அவர்களால் எழுச்சி என்று அழைக்கப்படுகிற நக்சல்பாரி, கோபிபல்லபூர், ஸ்ரீகாகுளம் போன்றவைகள் தோல்வியில் முடிந்தன. இத்தோல்வியிலிருந்து தங்களது செயல் தளத்தை நகர்புறத்திற்கு மாற்றினர். குறிப்பாக கல்கத்தா மற்றும் புறநகர் பகுதிக்கு வந்தனர். அங்கும் தொழிலாளர்களை வென்றெடுக்க முடியவில்லை. எனவே,  வர்க்க எதிரிகளை ஒழித்துகட்டுவது என்ற பெயரால் போக்குவரத்து போலீஸ்காரரையும், சிறு அலுவலர்களையும், பல்கலைக்கழக துணை வேந்தைரையும் கொலை செய்தனர். மேற்கு வங்கத்தில் 1971-ல் காங்கிரஸ் கட்சியின் அரைப்பாசிச ஆட்சி நடந்தபோது அவர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை வேட்டையாடினர். 1972ல் ஆந்திராவில் வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் குண்டர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை படுகொலை செய்தனர். ஆனால் அவர்களது நகர்புற எழுச்சியும் பிசுபிசுத்துபோனது. ஒன்றுபட்ட கட்சியை அவர்களால் உருவாக்க முடியவில்லை. சிறிய கருத்து வேறுபாடுகளைகூட தீர்க்கமுடியவில்லை. எனவே 1971ல்  சிபிஐ(எம்.எல்.) இரண்டாக உடைந்தது. அடுத்தடுத்து பல குழுக்களாக சிதைந்து செயலிழந்தது. ஆதிவாசி மக்களில் ஒரு சிறு பகுதி தவிர இதர விவசாயிகளைகூட திரட்ட முடியவில்லை. ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், பகுதியில் ஆதிவாசி மக்களிடம் இருக்கிற செல்வாக்கை வைத்து இப்போது சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று வெளிவந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் எதையும் இவர்கள் படிப்பினையாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. உலக மாற்றங்களை கிரகித்து கொண்டதாகவும் தெரியவில்லை. குழப்பத்தினூடே பயணம் தொடர்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt; சுருக்கப்பட்ட ஏகாதிபத்தியம்-மறைக்கப்பட்ட சோசலிசம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                       எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தத்துவம், திட்டம், தந்திரோ உபாயம்,நடைமுறைதந்திரம் மிகவும் அடிப்படையானவை. குறிப்பிட்ட நாட்டில் செயல்படும் கட்சிக்கு அத்திட்டத்தில் புரட்சியின் தந்திரோபாயங்கள் கோடிட்டு காட்டப்படவேண்டும். இந்த தந்திரோபாயமும் அந்நாட்டின் பொருளாதாரம், அரசியல் மேல்கட்டுமானம், மற்றும் சமூகம் பற்றிய ஸ்தூலமான ஆய்வின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும். சரியான தந்திரோபாயத்தை உருவாக்க அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியிலான வர்க்க சேர்மானம் பற்றிய ஸ்தூலமான ஆய்வுகள் அடிப்படையானது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;மாவோயிஸ்டுகளின் தங்களது திட்டத்தில் மார்க்சிய-லெனினிய மாவோயிச சிந்தனைகள்தான் தத்துவ வழிகாட்டி என்பதை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஏகாதிபத்திய செயல்பாட்டை மிகவும் சுருக்கி முக்கியத்துவமற்ற முறையில் கொடுத்துள்ளனர். வளர்ந்த முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி, இதன்மூலம் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் அவ்வப்போது ஏற்பாடும் பொருளாதார நெருக்கடியை சரிகட்டுகிறது. இத்துடன் கூடவே   தொழிலாளர் மற்றும் இதர பகுதி மக்களின் நலன்களை வெட்டிச்சுருக்குவது, வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, வேலைபறிப்பு, நிதிமூலதனத்தால் நாடுகளின் இறையாண்மை பறிக்கப்படுவது போன்ற எண்ணற்ற ஏகாதிபத்திய தாக்குதல் பற்றி மாவோயிஸ்டுகள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில்  எதுவும் இடம்பெறவில்லை. ஏகாதிபத்தியங்களின் இருமாபெரும்  உலக யுத்தங்கள் பற்றியும் அது தேசவிடுதலைப் போராட்டத்தை  அடக்கியது பற்றிய நிலைமைகளைகூட குறிப்பிடப்படாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முழுமை பெறுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                 &lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                   உலகில் சோவியத் யூனியன் இருந்தது உண்மை. அது தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகள் சில துறைகளில் சுயமாக முன்னேற ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து நிற்க உதவி புரிந்தது. சோசலிச முகாம் மற்றும் சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு உலக வர்கக சக்திகளின் பலாபலன்களில் மாற்றம் ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்தின் பலம் அதிகரித்தது. வளரும் நாடுகளை இது கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் இந்தியவில் உள்ள மாவோயிஸ்ட்கள் பழைய நக்சலைட்டுகளின்  பார்வையை தற்போதும் தொடர்கின்றனர். சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியம் என்றும் அமரிக்க ஏகாதிபத்தியத்தைவிட ஆபத்தானது என்றும் அறிவித்துள்ளனர். 1956-லேயே சோவியத் யூனியனில் முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்றும் 1976க்கு பிறகு சீனாவும் முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றும் அறிவித்தனர். தற்போது அவர்கள் பார்வையில் உலகில் சோசலிச முகாம் இல்லை. ஒரு சோசலிச நாடுகூட இல்லை என்பதுதான். கியூபாவைக்கூட குறிப்பிடத் தயாராக இல்லை. 20ம் நுற்றாண்டின் சோசலிச கூட்டமைப் பையும் அதன் அனுபவத்தையும்  பாசீலிக்கக்கூட தயாராக இல்லை.   சீனாவில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் கடைபிடித்த வர்க்க ஆய்வு, ஆயுதப்போராட்டம், தந்திரோபாயம், நடைமுறை தந்திரத்தை ஆகியவற்றை அப்படியே இயந்திரகதியாக கடைபிடிப்பதுதான் இவர்களின் உலக அனுபவ சித்தாந்தம், இந்த குறுகிய பார்வை  உழைப்பாளி மக்களை சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவுமே உதவும்.    &lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;ஊனப்பார்வையா? உருக்குலைந்த சிந்தனையா?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                        உலகப்புரட்சியின் உந்து சந்தி தேசவிடுதலைப்போராட்டம் என்று கூறுகின்றனர். சோவியத் யூனியன் தேசவிடுதலைப் பேராட்ட இயக்கங்களுக்கு அளித்த ஆதரவை ஒருபொருட்டாகவே மதிப்பீடு செய்ய மறுத்தவர்கள், தற்போது தேசவிடுதலைப்போராட்டமே உலக புரட்சியின் பிரதான இருப்பு என்று பறைசாற்றுகின்றனர். இதுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மையம் என்கிறார்கள். ஆனால் லத்தீன் அமெரிக்க கண்டத்தின் பெரும் பகுதி ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் இருந்து கொண்டருக்கிறது. இதைப்பற்றி இவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக தற்கால  உலகில் தெற்கு ஆசியாதான் தேசவிடுதலைபோரின் கூர்முனையாக உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு, வடமேற்கு  மாகாணம், பகுதிகளிலும் போர்குணமிக்க எழுச்சிகள் வெடித்து கிளம்புகின்றது என்கின்றனர்.இஸ்லாமிய எழுச்சி அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மைகொண்டது. எனவே அது வளரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அறிவிக்கின்றனர். என்ன சிந்தனை இது? மார்க்சிச, லெனினிச, மாவோயிச தத்துவத்தை வழிகாட்டி என்று பறைசாற்றிய மூளையிலிருந்து இப்படி உருக்குலைந்த பார்வையா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                தாலிபான், அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களின் போராட்ட இலக்கு என்ன? இஸ்லாமிய அரசை நிறுவுவது, அதுவும் மத அடிப்படையிலான ஷரியத் சட்டம், ஜனநாயக அரசியலுக்குத்தடை, பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தற்கு தடை, பிற்போக்குத்தனமான நிலபிரபுத்துவ நடைமுறைகள், பழக்க வழக்கங்களை கடைபிடிக்க துடிக்கும் அமைப்புகளின் போராட்டத்தை  தேசவிடுதலை என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் வர்ணிக்கின்றனர், தாலிபானும், அல்கொய்தாவும் அமெரிக்க சிஐஏவால் உருவாக்கப்பட்டு ஆப்கானில் சோவியத்யூனியனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது இவர்கள் அறியாததா? இவர்களைத்தான் முற்போக்கு முத்திரை குத்தி தங்களது கூட்டாளிகள் என்று பறைசாற்றுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;இந்த உருக்குலைந்த பார்வை எங்கிருந்து உருவாகிறது? உலக முரண்பாட்டை பற்றிய பலவீனமான மதிப்பீட்டிலிருந்து உருவாகிறது.உலகில் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் என்பதும், இன்றைய சகாப்தத்தின் பிரதான முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும்-சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இதுதான் நிருபிக்கப்பட்ட உண்மையும் கூட. மாவோயிஸ்டுகள் பிரதான முரண்பாடாக ஏகாதிபத்தியத் திற்கும்-அடக்கப்பட்டநாடுகள்/மக்கள் ஆகியவற்றிற்கு இடையேயான முரண்பாடுதான் பிரதானமுரண்பாடு என்று தீர்மானிக்கிறது. 1970-80ம் ஆண்டுகளில் நக்சலைட்டுகள் சீன கட்சியிடமிருந்து அவதானித்த மூன்றுலக கோட்பாடுகளிலிருந்து அவர்களது மூளை முற்றிலும் இன்னும் விடுபடவில்லை. அமெரிக்கா-ரஷ்யா என இரு வல்லரசுகள் முதல் உலகம், இதர ஏகாதிபத்திய நாடுகள் இரண்டாம் உலகம், ஜப்பான்  தவிர மற்ற ஆசிய, ஆப்பிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலகம் என்ற நிலையை தொடருகின்றனர். மூன்றாம் உலகம் மற்ற இரு உலகத்தையும் சுற்றி வளைத்து வெற்றிகொள்ள வேண்டுமாம்? காலம் மாறிவிட்டது, வர்க்க உறவுகள் மாற்றம், சீனக்கட்சியே வலியிறுத்தாத கருத்து, இவர்களை சிறைபிடித்து சிக்கவைத்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;தரகு முதலாளியா ? தனித்துவமான முதலாளித்துவமா?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                  இந்திய சமூகத்தை பற்றி மதிப்பீடு செய்கிறபோது, நவீன காலனித்துவத்தால் மறைமுகமாக ஆளப்படுகிற சுரண்டப்படுகிற, கட்டுப்படுத்தப்படுகிற அரைக்காலனித்துவ, அரைநிலப்பிரவுத்துவ சமூக அமைப்பு என்று கூறுகின்றனர். இது 1939-ல் சீன சமூகம் பற்றிய மதிப்பீட்டை அப்படியே யந்திரகதியாக நகல் எடுப்பதாகும். அன்று சீனா பல ஏகாதிபத்தியத்தால் கூறுபோடப்பட்டிருந்தது. யுத்த பிரபுக்கள் பலர் ஆட்சி புரிந்தனர். மைய்ய அரசு என்பது இல்லை. தேசிய முதலாளிகளைவிட தரகு முதலாளிகள் பலர் ஏகாதிபத்தியத்துடன் உறவு வைத்து செல்வாக்கு செலுத்தினர். அப்படிப்பட்ட நிலை இன்று இந்தியாவில் உள்ளதா? மைய அரசு இல்லாமல் பல ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் தீமானிக்கிறதா? இல்லவேஇல்லை. ஆனாலும் இந்திய அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம் ஆளும் வர்க்கம் அனைத்தையும் சுதந்திர இந்தியா என்ற அறிவிப்பு பலகைக்கு பின்னால் இருந்து ஏகாதிபத்தியம் கட்டுப்படுத்துகிறது என்று கண்ணைமூடிக்கொண்டு கூறுகின்றனர். இந்தியாவிற்கு என்று எந்த தனித்துவமும் இல்லை என்பதுதான் இவர்கள் கூற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                  &lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                  இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக்கூடிய பெரும் முதலாளித்துவ, பெரும் நிலபிரபுத்துவ தலைமையிலான கூட்டு சர்வாதிகார அரசு என்றும்,  இந்த பெரும் முதலாளிகளும், பெரும் நிலபுரபுக்களும் உண்மையில் தரகு முதலாளிகளே என்று வரையறுக்கின்றனர். தரகு முதலாளி என்பது ஒரு பின்தங்கிய காலனித்துவ நாட்டில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு வர்த்தக ரீதியில் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து, அவர்களது உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் ஆவர், இவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடாதவர்கள் ஆவர். இந்திய முதலாளிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களா? அடிப்படை தொழிலான உருக்கு, இயந்திரம், தானியங்கி, துணி, தகவல்  தொடர்பு, எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் என எண்ணற்ற தொழில்களில் இந்திய முதலாளிகள் ஏகபோகமாக உள்ளனர். இந்திய முதலாளிகள் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். இருபத்தி இரண்டு ஏகபோக நிறுவனங்களின் சொத்து மதிப்பு  1957ல் 312.63 கோடியாக இருந்தது. இது 1997ல் 500 மடங்கு அதிகமாகி 1,58,004.72 கோடியாக உயர்ந்துள்ளது. பத்து தனியார் கார்பொரேட் நிறுவனங்களின் சொத்து 2003-2004-ல் 3,54,000 கோடியிலிருந்து 2008-ல் 10,34,000 கோடியாக நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இவர்களா தரகு முதலாளிகள்? மாவோயிஸ்டுகளின் தரமற்ற மதிப்பீட்டால்தான் இந்த தவறான முடிவுக்கு வருகின்றனர். இந்திய பெருமுதலாளிகளுக்கு தொழில் அடிப்படை மட்டுமல்ல வர்த்தகம் மற்றும் சேவைத்துறையிலும் பெரும் பங்கு உள்ளது. இவர்களின் நலன்களை  பாதுகாக்க பல நேரங்களில் ஏகாதிபத்தியத்துடன் முரண்படுகின்றனர். பல நேரங்களில் ஒத்துப்போகின்றனர். தங்களது சந்தை, சந்தையை பாதுகாக்கும் விஷயத்திலும் உலகச்சந்தையில் பங்கு பெறுவதிலும் மோதல் ஏற்படுகிறது. ஏகாதிபத்திய முதலாளிகளுடன் ஒப்பிடும்போதும், தொழில் நுட்பம் தொடர்பான விஷயம், மூலதன திரட்சி ஆகியபற்றில் ஒத்துப்போகும் தேவை உள்ளது. எனவே இந்திய முலாளித்துவம் இரட்டைத்தன்மை குணமுடையது என்று மார்க்சிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. இவர்களை தரகு முதலாளிகள் என்றோ, கமிஷன் ஏஜன்ட் என்றோ மதிப்பிடுவது எதார்த்த நிலைக்கு பொருந்தாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;புரட்சியின் கட்டம் + நேச சக்திகள் + தலைமை = குழப்பம்   &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                  &lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                     இந்திய புரட்சியின் கட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவாறுவரையறுக்கிறது.இந்தியாவில் முதலாளித்துவம் அதற்கு முந்தைய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரோ அல்லது சுதந்திரத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவமோ அதற்கு முந்தைய சமூக அமைப்பை அழித்தொழிக்கவில்லை. எனவே இந்த கடமை தொழிலாளி வர்க்கத்திடமும் அதன் கட்சியின் மீது விழுந்தது. எனவே அனைத்து முற்போக்கு சந்திகளையும் ஒன்றிணைத்து ஜனநாயக புரட்சியை முழுமைபடுத்தி அடுத்த கட்டமாக சோஷலிசத்திற்கு மாறிச்செல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;              ஆனால் மாவோயிஸ்டுகளை பொறுத்தவரை இந்தியா இன்றும் ஏகாதிபத்திய சக்திகள் கீழ் உள்ள அறை காலனித்துவ நாடாகும். எனவே தற்போதைய புரட்சியின் கட்டம் தேசிய விடுதலை அல்லது ஏகதாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதனுடைய உள்நாட்டு கூட்டாளி நிலபிரபுத்துவத்திற்கு எதிராகவும் பொதுவான ஐக்கிய முன்னணியை கட்டவேண்டும் என்பதுதான். இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக முதலாளிகள் இருப்பார்கள் என்கின்றனர்.  அதாவது தேசவிடுதலையும், ஜனநாயக புரடசியையும் கலந்து குழப்பிக் கொள்கின்றர். புரட்சியின் கட்டங்களை தெளிவாக வரையறுக்காத எந்த புரட்சியும் பெரும் ஆபத்தையும், கேடுகளையும் விளைவிக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                புரட்சியின் நேச அணியில் பாட்டாளி வர்க்கம் மைய்யமானது என்றாலும், பணக்கார விவசாயிகள், குட்டி முதலாளிகள், பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகள் பற்றிய மதிப்பீடுகள் தெளிவாக திட்டவட்டமாகவும் இல்லை. கிராமப்புற  பணக்கார விவசாயிகள்  பெரும்பகுதி புரட்சிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி நடுநிலையாகவும், சிறு பகுதி எதிரிகளுடனும் அணி சேருவர் என்று மதிப்பீடு செய்கின்றர். எதை அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு வருகிறது ? நிலபிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரும் வணிகர்கள்தான் கிராமப்புறபணக்காரர்களின் அச்சாக உள்ளனர். இவர்களிடம் ஊசலாட்ட தன்மை இருக்கும், ஆனால் புரட்கிரமான சூழல் ஏற்படும் தறுவாயில்தான் இவர்கள் யார் பக்கம் இருப்பார்கள் என்று தீர்மானிக்க முடியும். மாவோயிஸ்டுகள்  இப்போதே ஜோசியம் பார்ப்பதுபோல் அறிவிப்பது அபத்தமானது. இதேபோன்று குட்டி முதலாளிகள் பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையான கூட்டாளி என்று மொட்டையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. குட்டி முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினர், முதலாளித்துவ பாதையாலும், நவ தாராளமய கொள்கையாலும மேன்மையும் , பலனும் அடைந்துள்ளது.  இதனால் இவர்கள்  படகை புரட்சிகர இயக்கத்தின் பக்கம் செலுத்துவதைவிட ஆளும் வர்க்கம் பக்கமாக செலுத்தவே அதிக வாய்ப்புள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                   ஜனநாயக புரட்சிக்கு பாட்டாளிவர்க்கத்தலைமை பற்றி மாவோயிஸ்டுகள் தங்களது திட்டத்தின் பேசுகின்றனர். ஆனால் தொழிலாளா வர்க்கம் மத்தியில் வேலை செய்வது, அணிதிரட்டுவது சிறிதளவு கூட இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டாமல் எப்படி தொழிலாளிவர்க்கம் தனது தலைமைபாத்திரத்தை நிறைவேற்றமுடியும்? மக்கள் யுத்தத்தின் அடிப்படை உந்து சக்தி விவசாயிகள். கிராமப்புறங்களை விடுவித்த பிறகுதான் நகர் புற விடுதலை என்ற பழைய சித்தாந்த திட்டத்திலிருந்து மீளவில்லை. ஜனநாயக புரட்சியின் தலைமை பாத்திரம் பற்றி வார்த்தைகளில் உள்ளது, நடைமுறையில் பழைய செயல்முறைகளே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;மக்கள் யுத்தமா ? அபத்தமா&lt;/b&gt; ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                     இன்றைய புரட்சியை வெற்றிகரமாக மாற்றுவதற்கு மாவோயிஸ்டுகள் நம்பும் ஒரே தந்திரம்நீண்ட கால மக்கள் யுத்தம் என்பதாகும்.நம்மை போன்ற நாட்டில் புரட்சியின் தொடக்கம் ஆயுத போராட்டம் மூலமாகவே  நடக்கும் மற்ற அனைத்து போராட்டங்களும் இதற்கு உறுதுணையாகவே அமைய வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;              தொழிலாளர்கள்,   நகர்புற ஏழைகளை அணிதிரட்டாமல் கிராமப்புறத்தில் கூட விவசாயிகளை அணிதிரட்டாமல் ஆயுத போராட்டம் எப்படி சாத்தியமாகும்? வெற்றி பெறும்? அவர்களின் 40 ஆண்டுகால அனுபவத்தில் விவசாயிகளை அவர்களது அடிப்படையான கோரிக்கைகளுக்காக கூட திரட்டமுடியாதவர்கள் ஆயுதப்போராட்டத்திற்கு வருவார்களா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;இதே காலத்தில் ஆளும் வர்க்க அரசு கட்டமைப்பின் அசுர வளர்ச்சியை துளிகூட கணக்கில் எடுக்கவில்லை. ஏங்கல்ஸ் 1848-ல் அரசு இருந்த நிலைமையில் தடையரண்போராட்டங்கள் பலமாக இருந்தது. இது 1895-ல் நிலைமைகள் மாற்றம் ஏற்பட்டு அரசு பலத்தை கூட்டியுள்ளதை கணக்கில் எடுக்கவேண்டும் என்று ஜம்பது ஆண்டுகால அனுபவத்தை துல்லியமாக மதிப்பிடுகிறார். ஆனால் இந்திய மாவோயிஸ்டுகள் இந்திய அரசின் தகவல் வளர்ச்சி. போக்குவரத்து, மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், பலமான ராணுவம் என அரசின் அசுர வளர்ச்சிபற்றி சிறிதும் கணக்கில் எடுக்காத கனவுலக திட்டமாக ஆயுத போராட்டம் என்று அறிவிக்கின்றனர். எனவேதான் இவர்களது மக்கள் யுத்தம் என்ற பெயரால் நடத்துகிற தனநபர் அழித்தொழித்தல் திட்டம், அரசியல் எதிரிகளையும் அடிமட்ட அரசு ஊழியர்களையும் நோக்கி பயன்படுத்தப்படுகிறது. அவர்களை மட்டுமே படுகொலை செய்கின்றனர். விவசாய புரட்சிகளின் எதிரிகளாக இருக்கக்கூடிய நிலபிரபுக்களையோ அல்லது பெருமுதலாளிகளையோ இவர்கள் அழித்தொழித்ததாக வரலாறு இல்லை. காரணம் இவர்களுடன் நெருக்கமான உறவு உள்ளது. மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் 2009-ல் தனது பேட்டியில்  நாங்கள் தொழில் நிறுவனங்களிடமும், பெருமுதலாளிகளிடமும் பணம்வசூலிக்கின்றோம், இதில் ஒன்றும் தவறில்லை. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கவில்லையா? என்று கேட்கின்றார். வர்க்க எதிரிகளிடமே சரணாகதி அடைந்துவிட்டு யாருக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்துகின்றனர்? இவர்களது ஆயுதக்குழு சில தாக்குதல்களை நடத்திவிட்டு காடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும், அதன்பிறகு அரசுபடைகள் அங்குள்ள ஆதிவாசிமக்களை வேட்டையாடும்போது அவர்களை பாதுகாக்க முடியாத கையறு நிலையாக இருப்பார்கள். இதுதான் சட்டிஸ்கர், ஜார்கன்டில் நடந்து வருகின்றது. ஒரிசாவில் விஎச்பி தலைவரை 2008-ல் படுகொலை செய்துவிட்டு காடுகளில் ஒளிந்துகொண்டனர். இதன்பிறகு பல ஆயிரம் கிறிஸ்துவ மக்கள் வேட்டையாடப்பட்டனர், வீடுகளையும், வழிபடும் இடங்களை இழந்தனர். இதுதான் இவர்களது ஆயுதப்போராட்டத்தின் அன்பளிப்பு ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;பூனை கண்ணை மூடிக்கொண்டால்..&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                       தேர்தல் மற்றும் ஜனநாயக நடவடிக்கை பற்றி யெல்லாம் மாய உலகத்தில்தான் மாவோயிஸ்ட்கள் சஞ்சரிக்கின்றனர். தேர்தல் வரும்போது புறக்கணிப்பை அறிவிப்பார்கள். தேர்தலில் பதிவாகாத வாக்குகளை தங்களது வெற்றி என்று அற்பமான முறையில் பறைசாற்றி கொண்டாடுவார்கள்.2009-ல் சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மராட்டியத்தில் சுமார் 50 சதமான வாக்குகள்தான் பதிவானது என்பதை சுட்டிக்காட்டி, வாக்களிக்காதவர்கள் மாவோயிச அழைப்பிற்கு செவிசாய்த்தனர் என்றனர். ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதுபோல் பம்பாயில் 57 சதமான மக்கள் வாக்களிக்கவில்லை, இவர்கள் எல்லாம் மாவோயிச ஆதரவாளர்களா? என்றார். கண்ணை மூடிக்கொண்ட பூனைக்கும், மாவோயிஸ்டுகளின் தேர்தல் புறக்கணிப்பு மதிப்பீடும் ஒன்றுதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                                 பாராளுமன்றமும் இதர ஜனநாயக அமைப்புகளும் புரட்சிகர முன்னேற்த்திற்கு தடையானது என்றும், அவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் மாவோயிஸ்டுகள் வாதாடுகின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அனைவருக்கம் வாக்குரிமை மற்றும் பாராளுமன்றத்தையும்  சட்டமன்றத்தையும் உழைப்பாளி மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு ஒரு கருவியாகவும், அவர்களது நலன்களை பாதுகாக்கவும் பயன்படுத்திட வேண்டும் என்றும் மதிப்பிட்டு செயல்படுகிறது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியில் பாராளுமன்ற முறையில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அது பயன்படுகிறது. இன்றைக்கும் பாராளுமன்றத்திற்கு சுரண்டும் வர்க்கத்திட மிருந்துதான் ஆபத்து வருகிறது என்பதை மாவோயிஸ்டுகள்  உணர மறுக்கின்றனர். சோவியத் யூனியனில் ஜனநாயகத்தை ஆழப்படுத்தாமல் சோசலிச தன்மைகள் மீறப்பட்டதால் அதிகாரவர்க்கப்போக்கும், அரசு கட்சி வேறுபாடின்றி செயல்பட்டதும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டனர் என்பதைகூட இந்த மாவோயிஸ்டுகள் பாடமாக கற்க தயாராக இல்லை. ஏன் பக்கத்து நாட்டு நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்ட்கள் குறிப்பிட்ட அரசியல் சட்டத்தின் கீழ் பல கட்சி ஆட்சிமுறையை பயன்படுத்துவது என்று முடிவுக்கு வந்து செயல்படுகின்ளனர்.அதைகூட பாடமாக இவர்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                     வடகிழக்கு மாகாணத்திலும், காஷ்மீரிலும் பிரிவினை வாத இயக்கத்தை இவர்கள் தேசிய இனவிடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கின்றனர். அவர்கள் பிரிந்துபோவதை எதிர்க்கதேவையில்லை என்று கூறுகின்றனர். தேசிய சுயநிர்ணய உரிமையை மொத்த சூழ்நிலையுடன் பொருத்தாமல் இயந்திரகதியாக பேசுகின்றன. 1840-ல் காரல் மார்க்ஸ் போலந்து மற்றும் ஹங்கேரி தேசிய இயக்கத்தை ஆதரித்தார். காரணம் ருஷ்ய மற்றும் ஆஸ்திரிய பேரரசின் அடக்கு முறைகளை எதிர்த்து நின்றதுடன் அவர்களது அரசியல் ஜனநாயகம் ஐரோப்பிய தொழிலாளிவர்க்கத்திற்கு அடிப்படை தேவையாக இருந்தது. அதே நேரத்தில் ரஷ்ய ஜார் மன்னருக்கு ஆதரவாக எழுந்த செக் மற்றும் தெற்கு ஸ்லாவ் இயக்கத்தை எதிர்த்தார். காரணம் இது தொழிலாளி வர்க்கத்திற்கு பாதகமானதாக இருந்தது. எனவே ஒட்டுமொத்த ஜனநாயக இயக்கத்துடன் ஒப்பிட்டுத்தான் தேசிய சுயநிர்ணய உரிமை கணக்கில் எடுக்கப்படவேண்டும். காஷ்மீர் தனியாக செல்வது, அல்லது பாகிஸ்தானுடன் செல்வது என்பது அமெரிக்க ஏகாதிபத்யம் காலுன்ற அதிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கான் நாடுகளில் தலையிட தளமாக அமையும் என்பதை இன்றைய சர்வதேச அறிவுள்ள எவரும் கணிக்கமுடியும். ஆனா மாவோயிஸ்டுகள் இதை பார்க்க மறுக்கின்றனர். ஆயுதம் தாங்கிய அனைவரும் போராளிகள், விடுதலையாளர்கள் என்று மட்டமாக மதிப்பிடுவது விஞ்ஞான பார்வையல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;                        மாவோயிஸ்டுகள் தாக்குதளின் இலக்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பது சமீபத்திய விபரங்கள்கூட நிரூபணம் செய்கிறது. சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் ,மாநிலத்தைவிட மேற்குவங்கத்தில் 57 சதம் ஆதிவாசி மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. 1,76,668 ஆதிவாசிகளுக்கு 1,97,350.39 ஏக்கர் நிலம்பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.இதே பகுதியில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் 3 லட்சம் வாக்குகளில் வெற்றிபெற முடிந்தது. மார்க்சிஸ்டுகள் மக்கள் தளத்தை இழந்துவிட்டால் அவர்களை தாக்க வேண்டிய தேவை மாவோயிஸ்டுகளுக்கு இருக்காது. அங்கு மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருப்பதாலேயே அதன் ஊழியர்களை, தலைவர்களை கொலை செய்துவிட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;ஆளும் வர்க்க சேவகம்:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt;  &lt;/span&gt;வலது திருத்தல் வாதமும் இடது அதிதீவிரவாதமும் எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது என்பது உலக வரலாற்று உண்மையாகும். இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக நக்சலைட்டுகளும், தற்போதைய மாவோயிஸ்டுகளும் இதையே செய்கின்றனர். 1970-ம் ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியை தாக்கினர்.  1972ல் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை படுகொலை செய்தனர். தற்போது திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்தும், இதர பிற்போக்கு மதவாத சக்திகளுடன் இணைந்தும் மார்க்சிஸ்ட் கட்சியை தாக்குகின்றனர்.  2009-ல் மாவோயிஸ்ட் தலைவர் கோட்டேஸ்வரராவ் அடுத்த மேற்கு வங்க முதல்வராக மம்தாபானர்ஜியை பார்க்க விரும்புகிறோம் என்று தங்களது புரட்சிகரமான கொள்கையை பேட்டியாக கொடுத்தார். இதனால்தான சில முதலாளித்துவ பத்திரிகைகள் பாராளுமன்ற இடதுசாரிகளுக்கு மாற்று என்றும், அதிகாரபூர்வ இடதுக்கு மாற்று என்றும் இந்த மாவோயிஸ்டுகளுக்கு மாலை சூடுகின்றனர்.சில அறிவுஜீவிகளும் இதற்காக சில சாகசசெயலில் ஈடுபடுகின்றனர்.சில பத்திரிக்கைகள் எழுதியுள்ளது போல் இந்த மாவோயிசம் கனவின் மரணம் அல்ல, மாறாக ஆளும்வர்க்க கனவின் செயலக்கம்மிக்க வீரர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt;  &lt;/span&gt;அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் மக்கள் செல்வாக்கு படைத்த இடதுசாரி இயக்கத்தை ஒழிக்க நேரடியாக ஈடுபடுகிறது. இந்திய பெருமுதலாளிகளும் இதே வேலையினை செய்கின்றனர். இவர்களுடன் கைகோர்த்து மாவோயிஸ்டுகள் வலம் வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகள் இந்தியாவில் எந்தப்பகுதியிலும் மக்களிடையே முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் ஆளும் வர்க்க சேவகர்களாக செயல்படும் மாவோயிஸ்டுகளை தத்துவார்த்த அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுத்து செல்வதே இன்றைய தேவையாகும்.                             &lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; color: rgb(51, 51, 51); line-height: 18px; "&gt;&lt;h3 class="post-title entry-title" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; position: relative; font: normal normal normal 18px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 15px; line-height: 21px; "&gt;&lt;a href="http://bakkiam.blogspot.com/search?updated-min=2010-01-01T00:00:00-08:00&amp;amp;updated-max=2011-01-01T00:00:00-08:00&amp;amp;max-results=8"&gt; &lt;span class="Apple-style-span" style="font-size: x-small; "&gt;&lt;b&gt;அ.பாக்கியம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 15px; line-height: 21px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;(&lt;b&gt;ஆகஸட் மாத மார்க்சிஸ்ட் மாதஇதழ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது) &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-2712779002140980496?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/2712779002140980496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=2712779002140980496' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/2712779002140980496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/2712779002140980496'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2011/02/blog-post.html' title='சிபிஜ(மாவோயிஸ்ட்) ஆளும்வர்க்க சேவகர்களே.'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9qcRaS4M21Y/TUlOLOCwf-I/AAAAAAAABBo/cSPAA9k5Fu8/s72-c/images%2B%25282%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-1513160598178794003</id><published>2010-12-13T01:03:00.000-08:00</published><updated>2010-12-13T01:26:06.981-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவக் குருடர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவோயிஸ்ட்டுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>பன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9qcRaS4M21Y/TQXmo265DOI/AAAAAAAAA1Q/9qJffqT5dis/s1600/images%2B%25281%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 262px; height: 192px;" src="http://4.bp.blogspot.com/_9qcRaS4M21Y/TQXmo265DOI/AAAAAAAAA1Q/9qJffqT5dis/s320/images%2B%25281%2529.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5550095705415683298" /&gt;&lt;/a&gt;&lt;p align="justify"&gt;‘நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம்’ ‘தேர்தல் பாதை திருடர் பாதை’ ‘துப்பாக் கிக்குழலிலிருந்து புரட்சி வெடிக்கிறது’ ‘தெலுங்கானா போராட்டத்தின்போதே ஆயுதப் புரட்சிக்கு மக்கள் தயார்’  ‘நாடாளு மன்ற கம்யூனிஸ்ட்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிட்டனர்’ ‘நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற சகதிக்குள் சிக்கிக்கொண்டன’ என்றும் இதுபோன்று பலவுமாய் மாவோயிஸ்ட்டுகள் என்றழைக்கப்படுவோர் தங்கள் கட் சித்திட்டத்திலும் நாடாளுமன்றத்தை பயன்படுத்தும் கட்சிகளை திட்டவும் எழுதி வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;நாடாளுமன்றமும் முதலாளித்துவமும்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முதலாளித்துவ உற்பத்தி முறையின் பல்வேறு மேற்கட்டுமானங்களில் நாடாளு மன்ற முறையும் ஒன்று. எனவே, முதலாளித் துவம் விரும்புகிறதோ இல்லையோ, முத லாளித்துவம் நீடிக்கும்வரை இந்த நாடாளு மன்றமுறை நீடிக்கும். அதற்குப் பின்னாலும் வெவ்வேறு நாடுகளின் சூழலுக்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் குணாம்சத்தில் வேறு பட்ட நாடாளுமன்ற முறை இருக்கவே செய் யும். எப்போதெல்லாம் முற்போக்கு சக்திகள் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட முனைகின்ற னவோ, அப்போதெல்லாம் அதை முடக்கவும் அழிக்கவும் ஆளும் வர்க்கமோ அல்லது ஆளும் கட்சியோ முயன்றே வந்திருக்கிறது.&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;“நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கோ, ஜனநாயகத்திற்கோ, உழைக்கும் மக்களிடமி ருந்தோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தும் கட்சிகளிடமிருந்தோ ஆபத்து வரவில்லை. சுரண்டும் வர்க்கங்களிடமிருந்துதான் ஆபத்து வருகிறது.”&lt;/b&gt;&lt;/span&gt; (மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 5.23)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் மக்கள் தங்கள் நலனை நாடா ளுமன்ற முறை மூலம் நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தால், சுரண்டும் வர்க்கங்கள் அவசர நிலை காலத்தில் செய்தது போல அதை முடக்குவார்கள் பாஜக முயற்சித்தது போல ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்டு வந்து அதை செயலற்றதாக்க நினைப்பார்கள் 2008 ஜூலை 22-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந் தபோது செய்தது போல பணத்தைக்கொட்டி விலை பேசுவார்கள் சட்டமன்றங்களை நூறு முறைக்கு மேல் கலைத்து சிறுமைப்படுத்துவார்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கேலிக்கூத்தாக்குவார்கள்; அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சனைகளில் நடந்து கொண்டது போல அதன் கருத்தை ஓரம் கட்டுவார்கள். ஆனால், நாடாளுமன்ற முறையை விட உயர்ந்த வடிவத்திற்கு மக்கள் போராடு வார்களோ என்ற அச்சத்தின் காரணமாய் அவ்வப்போது நாடாளுமன்றத்தின் புனிதம் குறித்து பக்கம் பக்கமாய் பேசுவார்கள். எனவே நாடாளுமன்ற ஜனநாயகமுறையை முதலா ளித்துவம் சகித்துக்கொள்கிறது. ஏனெனில் நாடாளுமன்றம் தனது மேற்கட்டுமானம். அதை அழிக்க முதலாளித்துவம் தன்னை அழித்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;நாடாளுமன்றமும் மார்க்சிஸ்ட்டுகளும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடி வமாக இருந்தாலும் மக்களின் முன்னேற் றத்திற்கான ஒரு அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்வ தற்கும் அரசு விவகாரங்களில் ஓரளவு தலை யிடுவதற்கும் ஜனநாயக மற்றும் சமூக வளர்ச் சிக்கான போராட்டங்களை நடத்துவதற்கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.”&lt;/b&gt; (மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 5.22)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை யில் தலையிடுவதற்கும், போராடுவதற்கும் உள்ள சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நிர்ணயித்திருக்கிறது. இந்த அமைப்பிற்குள்ளேயே அரசாங்கங் களை அமைக்க வாய்ப்பிருந்தால் அதையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே திட்டம் வைத்திருக்கிறது. &lt;b&gt;“திட்டவட்டமான சூழலை பொறுத்து மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளை&lt;/b&gt;” கட்சி பயன் படுத்திக்கொள்ளும். அவை எப்படிப்பட்ட அரசாங்கம் “இப்போதுள்ள வரையறைக்குள்ளேயே மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய திட்டத்தை நிறைவேற்றுகிற, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து நிறைவேற்று கிற அரசாங்கங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளும்”.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கிடைத்த அத்தகைய வாய்ப்பு களை மார்க்சிஸ்ட் கட்சி பயன்படுத்திக் கொண்டது. நிலச்சீர்திருத்தத்தை அமல்ப டுத்தியது, அதிகாரப்பரவலை சாத்தியமாக்கி யது, பொதுவிநியோக முறையைப் பலப் படுத்தியது, கந்துவட்டி ஒழிப்புச் சட்டங் களை இயற்றி அமல்படுத்தி இருக்கிறது. தனியாரிடம் கடன்வாங்கி கடன் வலையில் சிக்கிக்கொண்டோரை மீட்டது, குத்தகைச் சட்டங்களை அமல்படுத்தி விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டியது, குறைந்த பட்சக் கூலிச்சட்டத்தை அமல்படுத்தியது, உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படாதிருப் பது, இவையெல்லாம் வேறு எந்த மாநிலங் களிலும் இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி தலை மையிலான அரசின் சாதனைகள். இப்போது கூட கேரளாவில் தொழிற்சங்க அங்கீகாரத் திற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது இத்தகைய வகையிலானதே. ஒரு நிறு வனத்தில் - சிறப்பு பொருளாதார மண்டலத் தில் இருப்பவை உள்பட ஒரு சங்கம் இருந் தால் அதை அங்கீகரிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற் பட்ட சங்கங்கள் இருந்தால் ரகசிய வாக் கெடுப்பு மூலம் அங்கீகாரம் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மேற்கு வங்க அரசும் இத்தகைய சட்டத்தை இயற்றி யுள்ளது. மூன்று மாநிலங்களிலும் ஆட்சியி லிருந்த அனுபவங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சரியே என்பதை நிரூபித்திருக்கிறது. இத்தகைய அரசாங்கங்களில் பங்கு கொள்வ தால் சில நிவாரணங்களை மக்களுக்கு வழங்க முடிந்திருக்கிறது. அதன்மூலம்&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt; “மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியைக் கட்டும் பணிக்கு உதவும்” என்கிற நோக்கத்திலிருந்து தான் இந்த அரசாங்கங்களில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கெடுக்கிறது.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குட்பட்டு பல போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறோம். பொதுத் துறை பாதுகாப்பு, தகவலறியும் உரிமைச் சட் டம், கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட் டம், அயல்துறை கொள்கையில் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகிற முற்போக்கு அம்சங்கள், மதச்சார்பின்மை கோட்பாட்டை காப் பாற்றிக்கொண்டிருப்பது, இந்திய அரசின் ஏகாதிபத்திய சார்பை கட்டுக்குள் வைத்திருப் பது, இரண்டாவது லேபர் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட வைத்திருப்பது, என்று அடுக்க முடியும். சுருக்கமாகச் சொல் வதெனில், கடந்த நாடாளுமன்றத்தில் இடது சாரிகளைச் சார்ந்திருந்த அரசாங்கத்தின் நட வடிக்கைக்கும் இடதுசாரிகளின் ஆதரவு வேண்டியிராத இந்த அரசாங்கத்தின் நட வடிக்கைக்குமான வேறுபாடே இதை உணர்த்தும்.&lt;b&gt; “இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போதே இப்போதுள்ள பெருமுத லாளிகள் தலைமையிலான முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசை நீக்க வேண்டியதன் தேவையை மக்களுக்கு கற்பித்து வருவதன் மூலம் வெகுஜன இயக்கத்தை வலுப்படுத் தும்”.&lt;/b&gt; நாடாளுமன்றத்தில் பங்குகொள்வது பற் றிய மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சித்திட்டம் மேலும் கூறுகிறது “நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும்… அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர பாடு படும். எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர முன்வரமாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறது. எனவே, நாடாளுமன்ற முறை புனிதமென்றோ, சாசுவத மென்றோ, சர்வரோக நிவாரணி என்றோ மார்க் சிஸ்ட் கட்சி கருதவில்லை. அதைப் பயன் படுத்திடவும் அம்பலப்படுத்திடவும் மக்க ளைத் தயார்ப்படுத்தவுமே நாடாளுமன்றத்தில் பங்குகொள்கிறது. லெனின் கூறுகிறார் &lt;b&gt;“முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும் இதர பிற் போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற் றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை அவற் றில் நீங்கள் வேலை செய்தே ஆக வேண்டும். அவ்வாறு வேலைசெய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்”&lt;/b&gt; (தேர்வு நூல் தொகுதி 10-பக்கம் 247)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;நாடாளுமன்றமும் மாவோயிஸ்ட்டுகளும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்தை மக்கள் போராட்டங் களுக்காகப் பயன்படுத்துவதும் அதை அம் பலப்படுத்துவதும் நோக்கமாகக்கொண்டு போனவர்கள் அந்தச் சகதியில் மூழ்கிவிட்ட தாகக் மாவோயிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டுப் போன தாகவும் தரகு முதலாளித்துவ அரசு அதை பாதுகாப்பதாகவும் முடிவுக்கு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்ட்டுகள் இந்திய அரசின் வர்க் கத்தன்மை பற்றி குறிப்பிடுகிற போது இது தரகு முதலாளித்துவ அதிகார வர்க்க முதலா ளித்துவ- பெருநிலப்பிரபுத்துவ அரசு என்று வரையறுக்கிறார்கள். தரகு முதலாளிகள் யார்? தன் நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட் களை ஏற்றுமதி செய்து உற்பத்தி பொருட் களை இறக்குமதி செய்து லாபமீட்டும் ஏஜெண் டுகளாக செயல்படுபவர்கள். அவர்களுக்கு நாடாளுமன்ற முறை தேவையும் இல்லை. அதை பாதுகாக்கவும் மாட்டார்கள். எனவே தான் இந்திய அரசின் வர்க்கத்தன்மையை குறித்த தவறான நிர்ணயிப்பு நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பயன்படுத்துவது குறித்த புரிதலிலும் தவறான முடிவெடுக்க அவர்களை நிர்ப்பந்திக்கிறது. இப்படி ஒவ் வொரு அம்சத்திலும் அவர்கள் தவறு செய் கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டுப் போனதாய் சொல்கிறார்கள். இந்த அல்லது அந்தக்கட்சியை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது வேறு. நாடாளுமன்றத்தையே புறக் கணிக்கிறார்கள் என்பது வேறு. மாவோயிஸ்ட் டுகள் நாடாளுமன்றத்தேர்தலை புறக்கணிக்க அறைகூவல் விட்டனர். அவர்கள் வலுவாக உள்ள பகுதிகளிலேயே மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாவோயிஸ்ட்டுக ளின் அறைகூவலைத்தானே புறக்கணித்த னர். மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை உச் சத்திலிருந்த இந்தக்காலத்தில்தான் ஜார் கண்ட் மாநில தேர்தல் நடைபெற்றது. மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. எனவே, நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டு விட்ட தாக மாவோயிஸ்ட்டுகள் சொல்வது அவர் களின் விருப்பமே தவிர, யதார்த்தமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;நாடாளுமன்றம் குறித்து லெனின்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சீனாவில் புரட்சிக்கு முன்னர் நாடாளுமன்ற முறை இருந்ததில்லை. ஆனால்  ரஷ்யாவில் நாடாளுமன்றமுறை இருந்தது.            &lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt; “இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறு&lt;/span&gt;” &lt;/b&gt;என்ற நூலில் நாடாளுமன்றத்தில் பங்கேற் பது குறித்தும் அதற்கெதிரான நிலைபாட்டை விமர்சித்தும் நிறைய எழுதியிருக்கிறார் தோழர் லெனின்.        &lt;b&gt;“மிகவும் பிற்போக்கான நாடாளு மன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும் பங்கெடுத்துக்கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷ்விக்குகள் மிக உக்கிரமாகப் போராடி நிலைநிறுத்தியிராவிடில், &lt;span class="Apple-style-span"&gt;1908-14&lt;/span&gt;ல் அவர்களால் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுதியான மையப்பகுதியை சிதையாது பாது காத்துக்கொள்ளக்கூட முடியாமற்போயிருக்கும் என்று மிகத்தெளிவாய் தெரிகிறது”&lt;/b&gt; (லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 10 - பக்கம் - 208)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“போல்ஷ்விக்குகளான நாங்கள் படு மோசமான எதிர்ப்புரட்சி நாடாளுமன்றங் களில் பங்கெடுத்துக்கொண்டோம். இவ்வாறு பங்குகொண்டதானது... பிற்பாடு சோசலிசப் புரட்சிக்கு (அக்டோபர் 1917) பாதையைச் செப்பனிடுவதற்குப் புரட்சிகரப்பாட்டாளி வர்க்கக் கட்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததுடன்கூட அத்தியாவசியமாகவும் இருந்ததென்பதை அனுபவம் தெளிவுபடுத்தியிருக்கிறது&lt;/b&gt;” (மேற் சொன்ன நூல் பக்கம் 251)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“சோவியத் புரட்சிக்கு சிறிது காலமே முன்னதாய் 1917 செப்டம்பரில் போல்ஷ்விக்குகள் முதலாளித்துவ நாடாளுமன்றத்துக்கு (அரசியல் நிர்ணய சபைக்கு) தமது வேட்பாளர்களை நிறுத்தினர். &lt;span class="Apple-style-span"&gt;1917&lt;/span&gt; நவம்பரில் சோவியத் புரட்சிக்கு மறுதினம் இந்த அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில் பங்குகொண்டனர். 1918 ஜனவரி 5ல் இந்த அரசியல் நிர்ணய சபையைக் கலைத்தனர் என்பது போல்ஷ் விக்குகளுக்குத் தடங்கலாகி விடவில்லை. மாறாக அவர்களுக்கு உதவியே செய்தது&lt;/b&gt;”. (மேற்கண்ட நூல் பக்கம் - 298)&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்யாவில் சோசலிச புரட்சி நடைபெறு வதற்கு சில நாட்களுக்கு முன்பும் சோசலிச புரட்சி நடந்து முடிந்த தருவாயிலும் நாடாளு மன்றத்தில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்ற அனுபவத்தை லெனின் இங்கு குறிப்பிடு கிறார். ஆனால், சோசலிச புரட்சிக்கு முந் தைய புதிய ஜனநாயகத்திற்காக போராடுகிற போது அதில் பங்கேற்பதை மாவோயிஸ்ட்டு கள் ஏற்க மறுக்கின்றனர். பாட்டாளி வர்க் கப்புரட்சியை நடத்தி வெற்றி கண்ட நாட்டின் அனுபவத்தை மாவோயிஸ்ட்டுகள் கணக் கில் கொள்ள மறுக்கின்றனர். ஏனெனில் பன்றிகளின் தொழுவம் என்கிற மனப்படி மத்தை மீற அவர்களால் முடியவில்லை. தோழர் லெனின் ‘இடதுசாரி’ கம்யூனிஸ்ட் டுகளைப் பற்றிக் கூறுவது போல அவர்கள் தங்கள் நிழலை விட்டு ஓடிவிட எத்தனிக் கிறார்கள். முட்டாள்களின் சொர்க்கத்தைக் கனவு காண்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்ட்டுகளின் இத்தகைய பிரச்சாரங்களை முற்றிலும் பிழையான, மார்க்சியத்திற்கும் இயக்கவியலுக்கும் எதிரான கருத்துக்களை, முனைப்புடன் போராடி முறியடிக்க வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலையற்றதும் வறட்டுத்தனமானதும், மனச்சோர்விற்கு ஆட்படுவதுமான குட்டி முதலாளித்துவ நிலையை கம்யூனிஸ்ட் இயக்கம் கண்டு வந்திருக்கிறது. “&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;முதலாளித்துவத்தில் கொடுமைகளால் குட்டி முதலாளித் துவப்பகுதியோர் “வெறிபிடித்த மூர்க்க நிலைக்குத் தள்ளிவிடப்படுவதானது அரா ஜகவாதத்தைப் போலவே முதலாளித்துவ நாடுகள் யாவற்றிற்கும் இயல்பாகவே உரித் தான ஒரு சமூக நிகழ்ச்சிப்போக்காகும்” &lt;/span&gt;&lt;/b&gt;(லெனின்) வலது திரிபு வாதத்தைப் போல இடது அதிதீவிரவாதமும் புரட்சிகர இயக்கத் திற்கு எதிரானது. அதற்கெதிரான போராட்டத் தை உறுதியுடனும் தொடர்ச்சியாகவும் வலு வுடனும் நடத்தாமல் புரட்சி இயக்கம் முன் னேற முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;-க. கனகராஜ்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-1513160598178794003?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/1513160598178794003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=1513160598178794003' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/1513160598178794003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/1513160598178794003'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2010/12/blog-post_13.html' title='பன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9qcRaS4M21Y/TQXmo265DOI/AAAAAAAAA1Q/9qJffqT5dis/s72-c/images%2B%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-5597514874338765111</id><published>2010-12-10T05:12:00.000-08:00</published><updated>2010-12-10T05:31:05.601-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோயபல்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>"வினவுக்கு எதிர் வினா ?"</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="date" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 5px; padding-bottom: 0px; padding-left: 5px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Tahoma, 'century gothic', Arial, Verdana, Helvitica, sans-serif; font-size: 10px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="cover" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;div class="entry" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 5px; padding-bottom: 0px; padding-left: 5px; "&gt;&lt;div class="separator" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; clear: both; text-align: center; color: rgb(80, 73, 69); "&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_-osbvr2iezg/TPj_4IfspoI/AAAAAAAAAnw/Ihj7Vh6Z5CU/s1600/mamata-chatradhar-meeting-in-lalgarh-on-4th-feb-2009.jpg" imageanchor="1" style="margin-top: 0px; margin-right: 1em; margin-bottom: 0px; margin-left: 1em; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: rgb(172, 6, 4); text-decoration: none; outline-style: none; outline-width: initial; outline-color: initial; background-color: transparent; "&gt;&lt;img border="0" height="333" src="http://4.bp.blogspot.com/_-osbvr2iezg/TPj_4IfspoI/AAAAAAAAAnw/Ihj7Vh6Z5CU/s340/mamata-chatradhar-meeting-in-lalgarh-on-4th-feb-2009.jpg" width="340" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;     &lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(80, 73, 69); font-weight: normal; font-size: xx-small; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: black; "&gt;(மம்தா மாவோயிடுகள் சதியாலோசனை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: black; "&gt; (இன்டியான் வான்கோர்ட்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(80, 73, 69); "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;இந்திய நாட்டின் ஒரிசினல் புரட்சியாளர்கள் யார் என்பதை இன்டர் நெட்டில்&lt;/b&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt; &lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;தொடர்ந்து அறிவித்து வருகிறது "வினவு" என்ற வலைத்தளம். இந்த வினவு தங்களைத் தாங்களே ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்ற "அக்மார்க்  புரட்சியாளர்கள்" என்று முத்திரைக்குத்திக் கொள்பவர்களின் வலைத்தளமாகவும் செயல்படுகிறது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(80, 73, 69); "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;இந்த வினவு புதிய ஜனநாயகம் இதழிலிருந்து ஒரு கட்டுரையை பிரசுரம் செய்துள்ளது. ஆக்கபூர்வமான எந்த மாற்றையும் எப்போதுமே சொல்லாத, எல்லோரையும் கண்டபடி திட்டினால் பிரபலமாகலாம் என்ற துக்ளக் பாணி அரசியல் செய்துவருகிறது வினவு, பேருந்து கட்டணம் உயர்ந்தால் பேருந்தில் புலம்பிக்கொண்டே செல்லும் பயணி போல இணையத்தில் புரட்சி வரும் என காத்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்களின் கூடாரமாய் காட்சியளிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;எல்லோரும் அய்யோக்கியன், நான் மட்டும் நல்லவன் என்று புலம்புவதையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;அரசியல் கட்சிகள் எல்லாம் ஓட்டு பொறுக்கிகள் என்று வார்த்தைகளை பொறுக்கி கதையடிப்பதையும் செய்து வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக "கோயபல்ஸ்" பாணியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளது அந்த வலைத்தளம். இதற்கு நல்ல உதாரணம் மேற்கண்ட கட்டுரை &lt;a href="http://www.vinavu.com/2010/11/28/harmad-vahini/"&gt;"ஹர்மத் வாஹினி சி.பி.எம் இன் குண்டர் படை&lt;/a&gt;" இந்த கட்டுரையில் எத்துனை பொய்கள் என பார்க்கலாம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: rgb(80, 73, 69); "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: rgb(39, 78, 19); "&gt;//”எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது."//&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;       இதுதான் கட்டுரையின் துவக்கம். அதாவது தங்களிடம் குண்டர் படை இருப்பதாக சி.பி.எம் கட்சியே ஒப்புக்கொண்ட அர்த்தம் தொனிக்கும் வார்த்தை விளையாட்டு இது. மாவோயிஸ்டுகள் கொலை செய்ய வந்தால் சி.பி.எம் கட்சியினர் சாகனுமே அல்லாது எதிர்த்து நிற்கக் கூடாது என்ற விருப்பத்தின் வெளிப்பாடு இது. சி.பி.எம் ஊழியர்களை பாதுகாக்க அதில் இருக்கும் இளைஞர்கள் அணி திரண்டால் தவறு. பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பி, பீதியை உண்டாக்கி, ஆயுதங்களுடன் மக்களிடம் கொள்ளையடித்த மாவோயிஸ்டுகள் இப்போது விரட்டப்படுகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத புலம்பல் இது. இதில் அபத்தமான ஒரு பொய் இருக்கிறது. &lt;/span&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: blue; "&gt;"ஹர்மத் வாஹினி" என்பது சி.பி.எம் கட்சி சார்பானது அல்ல..... அது மாவோயிஸ்ட் மற்றும் மம்தாயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட, அவர்களால் வீடுகளை இழந்த, உடமைகளை பறி கொடுத்த மக்களின் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமல் கட்டுரை எழுதுகின்றனர்.&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt; அடுத்த பாரா கீழே வருகிறது....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;     //  &lt;/span&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: rgb(80, 73, 69); "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: rgb(19, 79, 92); "&gt;"கடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: rgb(19, 79, 92); "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது."//&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;       சி.பி.எம் ஊழல் கட்சி என்று முதலாளித்துவப் பத்திரிக்கைகள் கூட சொல்லத் துணியாத ஒரு பொய்யை கட்டமைத்து அதற்கு பழங்குடியின மக்களின் பேரெழுச்சி என முலாம் பூசி இருக்கின்றனர். ஆனால் நடந்ததை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்பதுதான் அது. மம்தாயிஸ்டுககளான மாவோயிஸ்டுகளின் நோக்கம் அதுதான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நெருங்கும் ஒரு மக்கள் ஆட்சியை வீழ்ந்த அரசியல் ரீதியாக முடியாது என்ற காரணத்தினால் கொலைபாதக வழியை பின்பற்றுகின்றனர். இது கூட அவர்களது சொந்த புத்தி கிடையாது. 1977 ஆம் ஆண்டு சித்தார்த் சங்கர் ரே என்ற காங்கிரஸ் தலைவர் பயன்படுத்தியதுதான். அதன் விளைவை கங்கிரஸ்காரர்கள் இன்னும் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இனிமேல்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: blue; "&gt;இந்தியாவில் அதிகமான மக்களுக்கு நிலங்களை பங்கிட்டு கொடுத்த மேற்குவங்க அரசு தொழில்துறையில் தோல்வி அடைந்து விட்டதாக மம்தாவும் காங்கிரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். தொழிற்துறையில் அந்த அரசு செய்த சாதனைகளை மறைத்துவிட்டனர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: blue; "&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt; மேலும் தொழிற்சாலைகளை துவக்க நிலங்கள் தேவைப்பட்டது. அதற்குதான் சிங்கூர், நந்திகிராம், லால்கர் ஆகிய பகுதிகளில் மக்கள் ஒப்புதலுடன் நிலங்கள் எடுக்கப்பட்டது. ஆனால்  மம்தா - மாவோயிஸ்ட் - முதலாளித்துவ ஊடகங்கள் கூட்டணி அமைத்து தொழிற்சாலை அமைக்க அரசாங்கமே நிலங்களை பிடுங்க வருவதாக பொய் பிரச்சாரத்தை செய்தன. நம்பிய அப்பாவி மக்களை ரட்சிக்க வருவதாக ரவுடிகளையும், கொலைகாரர்களையும் திரட்டி, அவர்கள் கையில் செங்கொடியையும் ஆயுதத்தையும் கொடுத்து மம்தா கலவரத்தை தூண்டினார். அங்கிருந்த ஓரிரண்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்த கலவரத்திற்கு வர்க்க சாயம் பூசினார்கள். மாவோவின் தத்துவங்களை வலைத்து திரித்து தத்துவ விளக்கம் கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;நூற்றுக்கணக்கான ஊழியர்கள் படுகொலை செய்யாப்பட்டனர். கிட்டதட்ட மூன்று மாதங்கள் மம்தாவின் கட்டளையை ஏற்று மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை, மாநில அரசு மாவோயிஸ்டுகளை பேச அழைத்துக்கொண்டு இருந்ததால் ஆயுதம் ஏந்தவில்லை. இதன் விளைவு சி.பி.எம் கட்சியின் 350 ஊழியர்கள் கொள்ளப்பட்டனர். "போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி" என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்கள் மீது பழி போட்டு மாம்தாயிஸ்டுகள் ஆடிய கொலைதாண்டவத்திற்கு பதிலடி கிடைக்க துவங்கியதும் அது  அரசு பயங்கரவாதம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;       லால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் இப்போது போக்கிடம் இல்லாமல் அலைவதை மம்தாவால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களின் ஆயுத பலத்தை வைத்து சில இடங்களை வெற்றி பெற்றார். அவர்கள் இல்லாமல் இனி வெற்றி என்பது சாத்தியமில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;"சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;span class="Apple-style-span"&gt;"&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt; என்று இக்கட்டுரை முலமாக மம்தாவுக்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கின்றது வினவு வலைதளம்.  உண்மையை உணர்ந்த பழங்குடி மக்கள் பேரெழுச்சியால்  கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் சி.பி.எம். தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து,  மம்தா மற்றும் மாவோயிஸ்ட் கட்சியின் குண்டர்படைத் தலைவர்கள் கொலுத்திய அலுவலகங்கள் அவை தற்போது மாவோயிஸ்டுகளால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் வெற்றி ஊர்வலங்களை நடத்தி லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்தனர். இதை கூட வினவு திரித்து எழுதி அற்பசந்தோஷமடைகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;       மாவோயிஸ்டுகளுக்கும் ( &lt;/span&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;பாவம் மாவோ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt; ) வினவுக்கும் மிகவும் பிடித்த மம்தவை தொடர்ந்து புகழ்ந்தால் என்னவாகும்? அக்மார்க் புரட்சிகர வினவு மீது அதை படிக்கும் அப்பாவி வாசகர்களுக்கு சந்தேகம் வருமல்லவா? எனவே தங்களது புகழ்பெற்ற வாசகத்தை பயன் படுத்தி சில வரிகள் " சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது" இப்போது மம்தாவையும் விமர்சனம் செய்துவிட்டார்களாம்!? ஆஹா என்ன அருமை? மம்தாயிஸ்டுகள் மக்களிடம் அடிவாங்க முடியாமல் விட்டுவிட்டு ஓடிப்போன கிராமங்களுக்குப்  பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் வெடிகுண்டுகளுடன் நுழையும் மாவோயிடுகள் பிடிக்கப்பட்டு மக்களால் நையபுடைக்கப்படுவதை வெறு வழி இல்லாமல் உள்ளூர் பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;       கடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் மாவோயிஸ்டு குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் சி.பி.எம். கட்சியை சார்ந்த  இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தினர். தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வன்முறையாளர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என எழுதியும் வருகின்றனர். ஆனால் மேற்குவங்க அரசு மாவோயிஸ்டுகளை பழிவாங்க துடிக்காமல், திசைத்தவரிய அவர்கள் வாழ்க்கையை பாதுகாக்க திட்டமிடுகிறது. உண்மை இவ்வாறு இருக்க தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு செய்வதற்கு தொடர்ந்து வினவு போன்ற வலைதளங்களும், பு.ஜ போன்ற பத்திரிக்கைகளும் முதலாளித்துவ பத்திரிக்கைகளையும் தாண்டி பணியாற்றுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;       அதுவும் மேற்குவங்க உளவுத்துறையின் அறிக்கையை, ப.சிதம்பரத்தின் கடிதத்தை யெல்லாம் மேற்கோள் காட்டி எழுதுகின்றனர். எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும் மாவோயிஸ்டுகள் என்கிற மம்தாயிஸ்டுகள் கையில் பயங்கர ஆயுதம் இருந்தால் அது புரட்சியின் எழுச்சி மார்க்சிஸ்டுகள் கையில்   தடி  இருந்தால் அது சமூக பாசிசமாம்! எப்படி இருக்கிறது இவர்கள் கதை. ஆயுதம் அல்ல பிரச்சனை அதை பயன் படுத்தும் தத்துவம்தான் முக்கியம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;இதுவரை மேற்குவங்கத்தில் நிலபிரபுகளான காங்கிரஸ் மற்றும் மம்தா கட்சியை சார்ந்த நிலபிரபுக்கள் எத்தனையோ அநீதிகளை மக்களுக்கு இழைத்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முடியாத அல்லது விரும்பாத, அவர்களை நோக்கி சுட்டு விரலைக்கூட நீட்டாதவர்கள் அங்குள்ள மாவோயிஸ்டுகள். ஆனால் உழைப்பாளி மக்கள் கையில் நிலங்களை கொடுத்து நிலபிரபுகளின் கொட்டத்தை அடக்கிய மார்க்சிஸ்டுகளை அழித்தொழிப்பது எந்த வர்க்க நலனை காக்க என்பதை தமிழக அக்மார்க் புரட்சியாளர்கள் விலக்குவார்களா?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(80, 73, 69); "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(80, 73, 69); "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;&lt;/b&gt;அவர்களின் கையில் இருக்கும் ஆயுதம் வரட்டு தத்துவத்தின் பிடியில் இருப்பதால் உழைப்பாளி மக்களை கொல்கிறது, கொள்ளையடிக்கிறது.  இந்த உண்மை தெரிந்தும் மார்க்சிஸ்டுகள் மீது குற்றம் சுமத்தி தண்டனை வழங்கும் நீதிபதிகளாக நமது தமிழக ஐ.எஸ்.ஐ புரட்சியாளர்கள் மாறிவருவது வருத்தத்திற்கு உரியது.&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt; தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வந்த கோயபல்ஸ் என்ன ஆனான் என்பதை உலகம் அறியும் ஆனால் வினவு??&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(80, 73, 69); "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: red; "&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;b style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; "&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;நன்றி &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;a href="http://natputanramesh.blogspot.com/2010/12/blog-post.html"&gt;தோழர் ரமேஷ்பாபு&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-5597514874338765111?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/5597514874338765111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=5597514874338765111' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/5597514874338765111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/5597514874338765111'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2010/12/blog-post.html' title='&quot;வினவுக்கு எதிர் வினா ?&quot;'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_-osbvr2iezg/TPj_4IfspoI/AAAAAAAAAnw/Ihj7Vh6Z5CU/s72-c/mamata-chatradhar-meeting-in-lalgarh-on-4th-feb-2009.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-6747538126816570025</id><published>2010-09-22T08:08:00.000-07:00</published><updated>2010-09-22T08:11:20.088-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><title type='text'>வினவின் இணையப்புரட்சி வெத்து வேட்டாக வெடித்தே விட்டது</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; color: rgb(51, 51, 51); "&gt;&lt;h3 class="post-title entry-title" style="margin-top: 0.25em; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 4px; padding-left: 0px; font-size: 18px; font-weight: normal; line-height: 1.4em; color: rgb(204, 102, 0); "&gt;&lt;a href="http://irumbuthirai.blogspot.com/2010/09/blog-post.html" style="text-align: justify;color: rgb(204, 102, 0); text-decoration: none; display: block; font-weight: normal; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 20px; font-size: 13px; "&gt;அலாஸ்காவில் இருந்து இரும்புத்திரையை மட்டும் இணையத்தில் படிப்பவர்கள் எதிர்வினை எழுதுவது தான் வேலை என்று  யாராவது கூகுள் பஸ்,டிவிட்டர்,ஃபோரம்,ப்ளாக் போன்ற எதிலாவது எழுதி விட்டால் உடனே பிரபல பஸ்ஸர் யாராவது லைக்குவார்கள்.பிரபல பஸ்ஸர் என்று சொன்னது பகடியாக இருந்தாலும் வஞ்சப்புகழ்ச்சியாக இருந்தாலும் அதை உண்மை என்று எடுத்து கொள்ள வேண்டும்.சிரித்து விடக்கூடாது.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;div class="post-body entry-content" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதலில் ஒரு ஜூலை மாதம் இன்னொரு பிரபலத்துக்கு பெருங்காயம் ஏற்படுத்தினாலும் அட சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதே லேசாக ஆதரவு குரல் கொடுத்து தொலைத்தது தான் வினையாகி போய் விட்டது. தேவையாடா உனக்கு இது. லேசாக காலை தட்டி விட்டதற்கே பிரபலத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.குழிக்குள் விழுந்திருந்தால் மண்ணைப் போட்ட வரும் கூட்டத்தை நினைத்ததும் மனசு மகிழ்ச்சியில் பொங்கி விட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரட்சியை எல்லாம் பார்த்தால் அவர்கள் தான் பெரியவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.காரணம் அவர்கள் வீச்சு அப்படி.அவர்களை யாராவது எதிர்த்து கருத்து சொன்னாலே போது தோழர்கள் டிவிட்டர், பஸ், ப்ளாக் என்று பாய்ந்து வருவார்கள். வழக்கம் போல அடுத்தவர் இடம் என்றால் அடியை வாங்கி கொண்டு போவார்கள்.அவர்கள் இடமாகயிருந்தாலும் தைரியமாக வருவார்களா என்றால் அதுவும் கிடையாது.முக்கால்வாசி மூடிக் கொண்டு தான் வருவார்கள்.வந்து இவர்களுடைய அல்லக்கை பட்டத்தை கோவி.கண்ணன்,பாலபாரதி (எவ்வளவு உனக்கு பட்டாலும் புத்தி வராது.இப்படி ஆதரவு கொடு உனக்கு அவங்க ஷேர் கொடுப்பாங்க என்று மனசாட்சி திட்டினாலும்) போன்றவர்களுக்கு கொடுத்து அவர்களுடைய பச்சோந்தி பட்டத்தையும் கொடுத்து விடுவார்கள்.எப்படி வேணாலும் இருங்கள். அவர்களுடன் சேர்ந்து விட்டால் யாரோ தப்பாக சொன்னார்கள்.அப்போது புரிதல் இல்லை இப்படி ஏதாவது சொல்லி சேர்த்து கொள்வார்கள். நானும் புரிதல் இல்லாமல் எழுதியதாக நினைத்து கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இணையத்தில் இவர்கள் ஒரே ஆள் வெவ்வேறு ஐடியில் வருகிறார்கள் என்று மார்க்ஸ் சொன்னதற்கு பொங்கினால் எப்படி. அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தோழர் ஏழரையைத் தவிர யாரும் வினவைத் தாண்டி வர மாட்டார்கள். ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனத்திற்கு மட்டும் எல்லாருடைய ப்ளாக்கிலும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்து எங்கு விமர்சனம் செய்ய மட்டும் செய்ய தெரியும்.விதவிதமான பெயர்களில்.அப்புறம் மார்க்ஸ் ஏன் சொல்ல மாட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராஜீவ் கொலை நடந்த சமயம் தி.மு.கவை இவர்கள் தான் காப்பாற்றினார்கள். அப்புறம் கலைஞர் சட்டசபை தேர்தலில் ஜெயிக்க இவர்கள் நடத்திய பிரச்சாரம் தான் காரணம்.அதற்கு கைமாறாகத்தான் முதல்வர் இவர்கள் என்ன திட்டினாலும் கைது செய்யவேயில்லையாம்.சவுக்கு அளவிற்கு பிரபலம் இல்லை என்பது தான் உண்மை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;//எழுத விரும்பினாலும் ம.க.இ.க கும்பலின் பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக எழுதுவதில்ல என்றால், தமிழ்ப் பதிவுலகில் அப்படியொரு தார்மீக அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் எமது தோழர்கள் பலரின் பணி குறித்து பெருமைப்படுகிறோம்.//&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதை விட காமெடி கிடையவே கிடையாது.ஆமாம் வீட்டுக்கு ஆள் அனுப்புவோம் என்று சொன்னவர்கள் தானே இவர்கள். இணையத்தில் எதிர்கருத்து வந்தாலே பொறுக்க முடியாது. ஒரு பஸ்ஸிற்கு இத்தனை பொங்கினால் இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் எப்படி இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் இவர்கள் கையில் அதிகாரம் முழுமையாக இருந்தால் தோழர்களாலே ப்ளாக் எழுத முடியாது.இருந்தால் தானே எழுத.மேலும் கருணானிதியின் தலையை எடுப்போம் என்று சொன்னதற்கு திமுக தொண்டர்கள் ஆவேசப்படவில்லையாம். அப்படி எதுவும் நடக்காது என்று தெரியும்.ஏன் ஆவேசப்பட வேண்டும்.காமெடி பண்ணுங்க ஒரு அளவா பண்ணுங்க.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: normal; "&gt;&lt;div class="post-body entry-content" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.6em; "&gt;வினவு பதிவுககில் பிரபலம் என்பது உண்மை தான்.ம.க.இ.க கட்சி என்று ஒன்று இருப்பதே எனக்கு இன்று தான் தெரியும்.தேர்தல் ஆணையத்திற்கு என்று தெரிந்து அந்த கட்சியின் அந்தஸ்தைப் பிடுங்கி அதற்கு அங்கீகாரம் தருவார்களோ அன்று ஒத்துக் கொள்கிறேன் ம.க.இ.க கட்சி தான் பெரிய கட்சி என்று.மிளகாய் தான் பெரிசு என்றும் ஒத்துக் கொள்கிறேன்.&lt;div style="clear: both; "&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(102, 102, 102); line-height: normal; "&gt;&lt;h1 class="title" style="margin-top: 5px; margin-right: 5px; margin-bottom: 0px; margin-left: 5px; padding-top: 15px; padding-right: 20px; padding-bottom: 0.25em; padding-left: 20px; line-height: 1.2em; text-transform: uppercase; letter-spacing: 0.2em; font: normal normal normal 200%/normal Georgia, serif; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;a href="http://irumbuthirai.blogspot.com/2010/09/blog-post.html?showComment=1283353654827#c1294260630905516352&amp;amp;id=1384153"&gt;இரும்புத்திரை&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-6747538126816570025?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/6747538126816570025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=6747538126816570025' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/6747538126816570025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/6747538126816570025'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2010/09/blog-post_22.html' title='வினவின் இணையப்புரட்சி வெத்து வேட்டாக வெடித்தே விட்டது'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-5908521923149102762</id><published>2010-09-02T02:49:00.000-07:00</published><updated>2010-09-02T02:53:05.243-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவோயிஸ்ட்டுகள்'/><title type='text'>மாவோயிஸ்டுகளை விரட்டியடித்த கிராம மக்கள்</title><content type='html'>&lt;p align="justify"&gt;மத்தியப் படைகள் தாக்குதலால் கடுமை யான சேதத்தை சந்தித்ததாலும் உள்ளூர் மக் களின் கடுமையான எதிர்ப்பை சந்திப்ப தாலும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கம், மேற்குவங்கத்தின் பஸ்சிம் மேதினிப்பூர், புருலியா மற்றும் பன்குரா மாவட்டங்களை சேர்ந்த ஜங்கல்மஹால் பகுதியில் தங்களின் செல்வாக்கை இழந்து வருவதாக தோன்றுகிறது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப்பகுதியில் மாவோ யிஸ்டுகள் செலுத்தி வந்த மிரட்டல் ராஜ்யம் தற்போது வலுவாக எதிர்கொள்ளப்படுகிறது. இந்தமுறை தாங்கள் யாருக்காக போராடிக் கொண்டிருப்பதாக மாவோயிஸ்டுகள் கூறுகி றார்களோ அந்த உள்ளூர் மக்களிடமிருந்து அவர்கள் சவாலை சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாவோ யிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்குகிற “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழுவும் (ஞஊஞஐ) ஒவ்வொரு நாளும் கொலை, வழிப்பறி, பயமுறுத்தல் ஆகியவற்றில் ஈடு பட்டு வந்தனர். மக்கள் இவற்றையெல்லாம் அமைதியாக தாங்கிக்கொண்டார்கள். இல் லையேல் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்று சொல்லியும் போலீஸ் உளவாளி என்று சொல்லியும் மாவோயிஸ்டுகள் இவர்களை சுட்டுக்கொன்று விடுவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு கொலையையும் நியாயப்படுத்துவ தற்கு இதைத்தான் அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறக்க முடியாத ஜூலை 22&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஜூலை 22-ம் தேதியை அவர்கள் மறக்கமுடியாத அளவிற்கு மக்கள் செய்து விட்டார்கள். பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள ஜார்க்ரம் என்கிற நகரத்தின் அருகிலுள்ள ராதாநகர் கிராமத்தில் உள்ள மக்கள் அன்றையதினம்தான் தைரியமாக அவர்களை எதிர்த்து நின்றதோடு அவர்களு டைய கட்டளைகளையும் ஏற்க மறுத்துவிட் டனர். சுமார் 20 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்கும் “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழுவும்” அந்த கிராமத்தில் பள்ளிக் கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் கூடினார்கள். தாங்கள் நடத்துகிற பேரணியில் கிராம மக்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினர். அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது அவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. மக்கள் பேரணியில் பங்கு கொள்ள மறுத்தபோது அவர்கள் தங்கள் கையி லிருந்த துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை காட்டி பயமுறுத்த ஆரம்பித்தனர். ஆனால், மக் கள் பேரணியில் பங்கேற்க உறுதியாக மறுத் ததோடு அவர்களை விரட்டியும் அடித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்க்ரம் மாவட்டத்தின் காவல்துறை கண் காணிப்பாளர் பிரவின் திருபாதி ஃப்ரண்ட் லைன் நிருபரோடு பேசுகிறபோது “இப்போது மக்கள் மாவோயிஸ்டுகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுவதால் வெறுத் துப்போய் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் காவல்துறையும், மத்தியபடையும் மாவோயிஸ் டுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மக்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி யிருக்கிறது. அவர்கள் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராட துணிந்திருக்கிறார்கள். மேலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்புப் பேரணி&lt;br /&gt;&lt;br /&gt;ராதாநகர் சம்பவம் அந்தப்பகுதியை சுற்றி யுள்ள கிராமங்களில் உள்ள மக்களை உத் வேகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாள் ஜூலை 23-ம் தேதி ராதாநகரில் ஒரு பெரும் பேரணி நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் இந்த பயமுறுத்தல் நடவடிக்கைக்கு எதிராகவும் அதைக்கண்டித்தும் நடத்தப்பட்ட பேரணி இது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர். இவர்கள் ராதாநக ரைச்சார்ந்தவர்கள் மட்டுமல்ல. அதன் அருகி லுள்ள கைஹட்டா மற்றும் பச்சூர்தோபா ஆகிய கிராமங்களைச் சார்ந்தவர்களும் அந்தப்பேரணியில் கலந்துகொண்டார்கள். ஜார்க்ரம் நகரம் மற்றும் அதன் காவல்நிலைய எல்லைக்கு மிக தூரத்திலுள்ள மக்களும் கூட மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதாநகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு “போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் குழு” ஜார்க்ரமி லிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிஸ்சிந்தா கிராமத்திலும் இதேபோன்ற எதிர்ப் பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. ஜூலை 24-ந்தேதி இரவு இவர்கள் அந்த கிராமத்திற்கு வந்து பேரணியில் பங்கெடுக்க வேண்டுமென்று மக்களை வழக்கம் போல் கட்டாயப்படுத்தி பயமுறுத்தியிருக்கிறார்கள். மக்கள் இதற்கு செவிமடுக்க மறுத்ததோடு அவர்களில் ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டனர். அடுத்த நாள் அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஜங்கல் மஹால் பகுதியில் உள்ள மக்கள், கிராமத்தை காப்பாற்றும் கமிட்டிகள் அமைத்து ஒன்றுபட்டு மாவோயிஸ்டுகளை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ராதாநகரில் ஜூலை 22-ம் தேதி நடந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அடுத்த 10 நாட்களில் அந்தப்பகுதியிலுள்ள 52 கிராமங்களில் இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சாண்டிகரண் என்பவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர். அவர் லால்கர் ஒன்றியத்திலுள்ள லட்சிப்ப+ர் கிராமத்திலுள்ள பள்ளியில் வேலை செய்கிறார். மாவோயிஸ்டு களுக்கு எதிராக உள்ளூர் மக்களை திரட்டிய தில் இவருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அவர் ஃப்ரண்ட்லைன் நிருபரிடம் கீழ்க்கண் டவாறு கூறுகிறார். “இந்த பகுதியிலுள்ள மக்கள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அரசி யல் வேறுபாடுகள் இந்த ஒற்றுமைக்கு தடை யாக இல்லை. அவர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை இனிமேலும் ஏற்பதில்லை என்று கூட்டாக முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்று மாவோயிஸ்டுகளின் அச்சுறுத் தலுக்கு பயப்படப்போவதில்லை என்றும் அறி வித்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு கிராமம் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டால் பக்கத் திலுள்ள கிராமங்கள் அந்த மக்களின் உத விக்கு வந்துவிடுகிறது. சமீபத்தில் போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழு உறுப் பினர்கள் எங்கள் ஊருக்குள் நுழைந்து போஸ் டர்களை ஒட்டுவதற்கும் துண்டுப்பிரசுரங் களை தூவி விட்டு செல்வதற்கும் முயற்சித் தார்கள். ஆனால் மக்கள் அவர்களை விரட்டி யடித்து விட்டார்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டுகள் மற்றும் “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழு” தாங் கள் இழந்துவிட்ட செல்வாக்கை மீட்டெடுப் பதற்காக சில பகுதிகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கொலை மிரட்டல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிராம மக்களை போஸ்டர்கள் மூலமாக வும் துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் தங்களு டன் சேரவில்லையென்றால் கொலை செய்து விடுவோமென்று மிரட்டியுள்ளனர். ஆனால், மக்கள் உறுதியாக நின்று முறியடித்துவிட் டனர். பல கிராமங்களில் உள்ளூர் மக்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். ஒன்று அந்த கிரா மத்தைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது காவல் துறையினரிடம் சரணடைந்துவிட வேண்டுமென்று எச்சரித்துள்ளனர். ஆகஸ்ட் 1ந்தேதியன்று நாராயண்ப+ர் கிராமத்தைச்சார்ந்த மக்கள் அந்த கிராமத்தில் ஒட்டப்பட்டிருந்த மாவோயிஸ்டுகளின் போஸ்டர்களை கிழித்து மொத்தமாக தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டு தலைவர் கொல்லப்பட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டுகள் போலீசுடனான சண் டையில் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறார்கள். ஜூலை 26-ந்தேதியன்று இந்த பகுதியைச்சார்ந்த மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் முக்கியமானவரான சிதுசோ ரன் மற்றும் 5 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் மேட்டானா காடுகளில் கொல்லப்பட்டனர். இது லால்கரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. “சிதுசோர னுடைய மரணத்திற்குப்பிறகு உள்ளூர் மக்களி டமிருந்து ஏராளமான விவரங்களை எங்களால் பெறமுடிகிறது. முன்னர் அவர்கள் எங்களோடு பேசுவதற்கு கூட பயப்படுவார்கள். தற்போது அவர்கள் தானாகவே முன்வந்து எங்களுடன் பேசுகிறார்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;தளங்களை இழக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்தில் லால்கர் பகுதியின் காடுகளில் தங்கள் வலு வான தளங்களை இழந்திருப்பதோடு, ஒப்பீட் டளவில் புதிய பகுதிகளிலும் கூட மாவோ யிஸ்டுகள் இழப்பை சந்;தித்து வருவதாக தெரிகிறது. “முன்னர் மாவோயிஸ்டுகள் வலு வான தளத்திலிருந்து அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு தங்களுடைய தளத்தை விரிவு படுத்துவார்கள். தற்போது இவையனைத்தும் எதிர் திசையில் நடைபெறுகிறது. அவர்கள் அப்படி விரிவுபடுத்தப்பட்ட பகுதியிலிருந்து தங்கள் தளங்களை நோக்கி சென்றுகொண்டி ருக்கிறார்கள்” என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் வர்மா தெரிவிக் கிறார். மாவோயிஸ்டுகளின் ஒரு பகுதி ஒரிசா எல்லையிலுள்ள நயாக்ராம் மற்றும் கோபிபல் லபூர் பகுதிகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“இவையெல்லாம் அவர்கள் செயல்பாட் டிற்கு ஒப்பீட்டளவில் புதிய பகுதிகள். இந்தப் பகுதிகளில் அவர்கள் செயல்பாடுகள் குறித்து மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்பகுதியிலும் மக்கள் மாவோயிஸ்டுகளின் மீதான பயத்தை போக்கிவிட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போராட வந்திருக்கிறார்கள்” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப் போதெல்லாம் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையும் தங்களுக்கு கூடுதலாக உதவிசெய்ய வேண்டுமென்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டு களின் ஊழியர்களை நெருங்கி வருவதும் மக்களிடம் மாவோயிஸ்டு எதிர்ப்பு தீவிரப் பட்டு வருவதும் இந்தப்பகுதியில் தற்போ தைக்கு மாவோயிஸ்டு இயக்கம் மறைந்து வருவதையே குறிக்கிறது. மாவோயிஸ்டு களில் பலர் குறிப்பாக புதிதாக சேர்ந்தவர்கள் அந்த இயக்கத்தை விட்டு விலகவே விரும் புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : ஃப்ரண்ட்லைன் ஆகஸ்ட் 14 - 27&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில்: க. கனகராஜ்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-5908521923149102762?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/5908521923149102762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=5908521923149102762' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/5908521923149102762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/5908521923149102762'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2010/09/blog-post.html' title='மாவோயிஸ்டுகளை விரட்டியடித்த கிராம மக்கள்'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-4905854158926777730</id><published>2010-08-21T10:11:00.000-07:00</published><updated>2010-08-21T10:16:38.895-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவோயிஸ்ட்டுகள்'/><title type='text'>திரிணாமுல்-மாவோயிஸ்ட் கள்ள உறவு</title><content type='html'>&lt;p align="justify"&gt;       திரிணாமுல் காங்கிரஸ் - மாவோ யிஸ்ட் கூட்டணியால் லால்கரில் சென்ற  ஆகஸ்ட் 9 அன்று நடத்தப்பட்ட  பேரணி மூலம், இரு கட்சிகளுக்கும் இடையே யுள்ள  கள்ள உறவு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. உண்மை யில்  இவ்விரு கட்சிகளும் மேற்கு வங் கத்தின் பல பகுதிகளில் நடைபெறும் வன்முறைச்  சம்பவங்களுக்கு கூட்டுச் சதிகாரர்கள் ஆவார்கள். இக்கூட்டணி யினரின்  கொலைபாதகத் தாக்குதல்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் 255 பேர்  இதுவரை பலியாகி இருக்கிறார்கள்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் சுரண் டப்படும் வர்க்கத்திலேயே மிகவும் வறிய  நிலையில் உள்ள ஏழைகளும் மற்றும் பழங்குடியினரும் ஆவார்கள். இவர்களின்  நலன்களைக் காப்பதற்காகத்தான் போராட்டங்களில் ஈடுபடுவதாக மாவோ யிஸ்ட்டுகள்  கூறிக் கொண்டிருக்கிறார் கள்.  இவ்வாறு கூறப்படுவதை சில ‘அறிவுஜீவிகளும்’  ‘சமூக ஆர்வலர் களும்’ இன்னமும் கண்மூடித்தனமாக நம்பிக்  கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியே மாவோயிஸ்ட் டுகளுடன்  இப்படி வெளிப்படையாக அரசியல் கூட்டு வைத்திருப்பது மெய்ப் பிக்கப்பட்டுள்ள  நிலையில் மன்மோகன் சிங் அரசாங்கம் அதனை மூடி மறைத்திட மேற்கொண்ட  நடவடிக்கைகளில் பரிதா பகரமான முறையில் தோல்வியடைந்து விட்டது. லால்கர்  கூட்டம் தொடர்பாக “உண்மை விவரங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டபின்”  நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் அது குறித்துத் தெரிவிப்பதாகக் கூறி அரசு  தற்சமயம் பின்வாங்கிக் கொண்டுவிட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே,  ஆகஸ்ட்  11 அன்று,  மாநிலங்களவையில், ரயில் விபத் துக்களில் மாவோயிஸ்ட்டுகள்  சம்பந்தப் பட்டிருப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட,  நட்சத்திரக்குறியிட்ட  கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில், மத்திய உள்துறை இணை அமைச்சர், ‘‘  இதுவரை மேற் கொள்ளப்பட்ட புலனாய்வுகளிலிருந்து, மாவோயிஸ்ட்டுகளின் முன்னணி  அமைப்பான பிஎஸ்பிஜேசி/பிசிபிஏ (ஞளுக்ஷதுஊ/ஞஊஞஹ) ரயில்வே தண்டவாளங்க ளைத்  தகர்த்ததிலும், அவற்றின் மூலம் விபத்துக்களை ஏற்படுத்தியதிலும் சம்  பந்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது’’ என்று கூறியுள்ளார். அரசின்  நிலைப் பாட்டில் இருநாட்களுக்குள் என்னே முரண்பாடு!&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்வேயில் பயணம் செய்யும் மக் களின் உயிருக்கும் உடைமைகளுக்கும்  பாதுகாப்பு அளித்திடுவேன் என்றும் ரயில்வேயின் பாதுகாப்பு அம்சங்களை  மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற் கொள்வேன் என்றும் அரசியலமைப்புச்  சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள மத்திய ரயில்வே அமைச் சரே,  மாவோயிஸ்ட்டுகளுடன் வெளிப் படையாகவே உடந்தையாக இருந்து  செயல்பட்டு  வருகிறார். மாவோயிஸ்ட் வன்முறைகளுக்கு எதிராக அரசு மேற் கொண்டு வரும்  பாதுகாவலர்களின் நட வடிக்கைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும்  என்றும் வெளிப் படையாகவே கோரி வருகிறார்.  இன்னும் சரியாகச் சொல்வதானால்,  ஒருபடி மேலேயே சென்று, மாவோயிஸ்ட் தலை வர் ஆசாத் அரசின் பாதுகாப்புப்  படையி னர் கூறுவதுபோல் அவர்களுடன் நடை பெற்ற என்கவுன்ட்டரில் கொல்லப்பட  வில்லை என்றும் மாறாக அவர் “கொலை செய்யப்பட்டார்” என்றும்  கூறக் கூடிய  அளவிற்குச் சென்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரிணாமுல் காங்கிரஸ் - மாவோ யிஸ்ட் இடையேயான பிணைப்பு என்பது மிகவும்  தெளிவாகவே மாறியிருக்கிறது.  ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி களின்படி,  மாவோயிஸ்ட் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கிஷன்ஜி என்னும் கோடேஸ்வர்  ராவ் மீண்டும் ஒருமுறை ஆசாத் பிரச்சனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூற்றை  வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.  “போலி என்கவுன்ட்டரில் எங்கள் கட்சியின்  அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் மத்தியக் குழுவின் சார்பில் செய்தித்  தொடர்பாளராகவும் விளங்கிய சாரக்குரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ஆந்திரப்  பிரதேச காவல்துறை யின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால்  நயவஞ்சகமாகக்  கொல்லப்பட்டார். மம்தா பானர்ஜி உண்மையைப் பேசியுள் ளார். இதற்குமேல்  இப்பிரச்சனை மீது நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படக் காரணம் ஏதுமில்லை.’’  இவ்வாறு நாடா ளுமன்ற ஜனநாயகத்தை வெளிப்படை யாக நிராகரித்துள்ள, இந்திய  அரசுக்கு எதிராக ‘மக்கள் யுத்தத்திற்கு’ அறை கூவல் விடுத்துள்ள    மாவோயிஸ்ட் தலைவர் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் அமைச்சரவையின் ஒரு முக் கிய அங்கமாகத் திகழும் ஒருவரது செயல்  பாடுகளுக்கு வக்காலத்து வாங்க இய லாது, ஐ.மு.கூட்டணி-2 அரசானது தனது  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மூல மாக மாநிலங்களவையில், “மாவோயிஸ் டுகளை  எவரொருவரும் ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு ஆதரிக்கும் எவரையும் அரசு நிச்சயமாக  ஊக்குவிக்காது” என்று கூற வைத்திருக்கிறது. ஆயினும், ஐ.மு. கூட்டணி-2  அரசாங்கமானது, இந்தியா வின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும்  அச்சுறுத்தலாக உள்ள மாவோயிஸ்டு களை வெளிப்படையாக ஆதரித்து வரும்  திரிணாமுல் காங்கிரசை நேரடியாகக் கண்டிக்க முடியாமல், அதனை சகித்துக்  கொண்டிருக்கிறது. இவ்வாறு மிகவும் கேவலமான அரசியல் சந்தர்ப்பவாத நிலையை  இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்ட் வன்முறை இந்தியா வின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும்  அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பிரதமர் திரும்பத் திரும்ப கூறி  வருகிறார். ஆயினும் அவரது அமைச்சரவையின் சகா ஒருவரே, வெளிப்படையாக மாவோ  யிஸ்ட்டுகளின் வன்முறைகளுக்கு உடந் தையாக இருந்து வருகிறார் நாடாளுமன்ற  ஜனநாயகத்தைக் குலைத்திடும் அவர் களுடைய நடவடிக்கைகளை நியாயப் படுத்தி  வருகிறார். இத்தகைய ஐ.மு. கூட்டணி-2 அரசின் முன்னுக்குப்பின் முரணான நிலை  குறித்து பலமுறை குறிப்பிட்டிருக் கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;லால்கரில் நடைபெற்ற கூட்டத்திற் கான காரணங்கள் என்ன?  இக்கூட்டத் திற்காகப்  பெரும் பகுதி மக்கள் லால்க ருக்கு வெளியே இருந்து வாகனங்களின் மூலம்  திரட்டப்பட்டவர்கள். அப்பகுதி மக் களில் பெரும்பகுதியினர் இக்கூட்டத் தில்  கலந்து கொள்ளாமல் புறக்கணித்த னர் என்ற உண்மையானது, திரிணாமுல் காங்கிரஸ்  கூட்டணி மக்களிடமிருந்து அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டு வரு வது  அதிகரித்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.        அப்பகுதி மக்களை அச்  சுறுத்திப் பணியவைப்பதற்காகவே இக் கூட்டம் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டது  என்பது இப்போது துல்லியமாகத் தெரிய வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி  பெற்றுவிட வேண்டும் என்பதற் காக, மிகமிகத் தரம் தாழ்ந்த நிலைக்கு  திரிணாமுல் காங்கிரஸ் சென்று கொண்டி ருக்கிறது. அப்பாவி மக்களின்  உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண் டும் என்பது குறித்தோ  அல்லது நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும்  என்பது குறித்தோ எல்லாம் அது கவலைப்படவில்லை. திரி ணாமுல் காங்கிரசின்  இத்தகைய கேடு கெட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமோ  அல்லது பிரத மரோ கண்டுகொள்ளாமல் இருந்தார்களா னால், பின் நாடே இதற்காக  மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும். கடைந்தெடுத்த அரசியல்  சந்தர்ப்பவா தம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அனு மதிக்கப்படுவதன் மூலம்,  நாட்டின் ஒற் றுமையையும், ஒருமைப்பாட்டையும், உள் நாட்டுப் பாதுகாப்பையும்  காவு கொடுத் திட அனுமதித்திட முடியாது. அறுபதுக ளின் பிற்பகுதியிலும்,  எழுபதுகளின்   முற் பகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  நக்சலைட்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்டங் களை  அரசியல்ரீதியாக  எதிர்த்து முறி யடித்து முன்னேறியது போல, இப்போது அதன்  புதிய அவதாரமாக வந்துள்ள மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளை யும்  எதிர்த்திடும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறுகிய தேர்தல் ஆதாயங்கள் மற்றும் கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாத  நிலைகளைவிட நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது  மிகவும் அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில்: ச.வீரமணி&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span&gt;&lt;a href="http://www.theekkathir.in"&gt;தீக்கதிர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-4905854158926777730?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/4905854158926777730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=4905854158926777730' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/4905854158926777730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/4905854158926777730'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2010/08/blog-post.html' title='திரிணாமுல்-மாவோயிஸ்ட் கள்ள உறவு'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-7643791370544141884</id><published>2010-01-24T02:50:00.000-08:00</published><updated>2010-01-24T03:04:32.586-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திப்பு'/><title type='text'>செல்வபெருமாளுக்கு செவ்வணக்கம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_9qcRaS4M21Y/S1wo0LG3qPI/AAAAAAAAAqw/nj5BINidEnE/s1600-h/AIbEiAIAAABECLTij5isxuvUmgEiC3ZjYXJkX3Bob3RvKihkOWRiMjEwNDM1YjQ1YTJhYWFiODIyNTM2ODk1MWU3NTdjZGRhZmRiMAETsbTExiAApqMldOkOV0ZxT-FfzQ.png"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 96px; height: 96px;" src="http://2.bp.blogspot.com/_9qcRaS4M21Y/S1wo0LG3qPI/AAAAAAAAAqw/nj5BINidEnE/s320/AIbEiAIAAABECLTij5isxuvUmgEiC3ZjYXJkX3Bob3RvKihkOWRiMjEwNDM1YjQ1YTJhYWFiODIyNTM2ODk1MWU3NTdjZGRhZmRiMAETsbTExiAApqMldOkOV0ZxT-FfzQ.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430260127501887730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கணினி ஊழியராக பணியாற்றி வந்த தோழர் செல்வபெருமாள் இளம் வயதிலேயே (40) நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பது துயரமிக்கது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர்ந்து பல இயக்கங் களில் கலந்து கொண்டார். திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் மதநல்லிணக்கத்தை உருவாக்கிட பாடுபட் டவர். தான் வாழ்ந்த பகுதியில் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளை கட்டிட முனைப் பாக செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினரானார். கிளைச் செயலாள ராக சில ஆண்டுகள் பணியாற்றி திருவொற் றியூர் இடைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணி ஆற்றி வந்தார். கட்சியின் அழைப்பை ஏற்று கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக தீக்கதிர் சென்னைப் பதிப்பில் சேர்ந்தார். அங்கு அனைவரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கட்சியின் மாநில மையத்திற்கு அனுபவம் வாய்ந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தேவைப் பட்ட போது, செல்வப்பெருமாளை அழைத் தது. கட்சி முடிவு தான் என்னுடைய முடிவு என இன்முகத்துடன் ஏற்று மாநில மையத் திற்கு வந்து கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக கடந்த பத்தாண்டு காலமாக பணியாற்றி வந்தார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அவர் கட்சியின் மாநிலக்குழு அலுவ லகக் கிளையில் உறுப்பினராக இருந்தார். அவர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மட்டுமல்ல; அரசியல் ஆர்வமும், தத்துவ ஞானமும் உள்ள&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஒரு முழுநேர ஊழியராக பரிணமித்தார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஒரு நிலையில் மீண்டும் களப்பணிக்குச் செல்ல வேண்டிய ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அலுவலகத் தேவையை கூறியபோது அதை ஏற்று மாநிலக்குழு அலுவலகத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தார். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி செய்கிறபோது, இடையிடையே கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி பல நூல்களை படிப்பார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கட்சி அலுவலகத்தில் உள்ள நூலகம் மட்டுமல்லாமல், பொது நூலகத்திலிருந்தும் நூல்கள் எடுத்துப் படித்து வருவார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கட்சியின் தத்துவார்த்த இதழான மார்க்சிஸ்ட் மாத இதழில் பல கட்டுரைகள் எழுதி னார். மார்க்சிஸ்ட் மாத இதழை மாதந் தோறும் கணினியில் வடிவமைத்து அச்சுக்கு அனுப்பும் பணியை ஆர்வத்தோடு செய்து வந்தார். `மே தின வரலாறு’ என்று அவர் எழு திய சிறுபிரசுரத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மேலும், சிங்காரவேலர் எழுதிய கட்டுரை களைத் தேர்வு செய்து தொகுத்தளித்து “என்ன செய்ய வேண் டும்?” என்ற தலைப் பில் அவரது முன்னு ரையோடு புத்தகாலயம் வெளியிட்டது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;நமது கட்சியின் நிலைபாட்டை, நடை முறைக் கொள்கையை யாராவது விமர் சித்தாலோ, தாக்கினாலோ அல்லது கட்சியை அவதூறு செய்தாலோ அதற்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்று துடிப்பார். இதற்காக அவர் &lt;a style="color: rgb(255, 0, 0);" href="http://santhipu.blogspot.com/"&gt;‘&lt;span&gt;சந்திப்பு&lt;/span&gt;’&lt;/a&gt; என்ற வலைப்பக்கத்தை உருவாக்கினார். அதில் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சனைகள் குறித்து பல கட்டுரைகள் தொடர்ந்து வெளியிட்டு வந் தார். அதில் ஓரிரு கட்டுரைகள் குறித்து மிரட் டல் வந்தபோது கூட, அதற்கெல்லாம் அஞ்சு பவன் நானல்ல என்று பதிலளித்தார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;12-4-2009 அன்று திருவொற்றியூரில் எஸ்சி/எஸ்டி சமூக சேவகர் மையம் என்ற தொண்டு அமைப்பினுடைய கூட்டத்தில் கலந்து கொண்டு ‘சிங்காரவேலரும் சாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில் உரையாற்றி னார். தன்னுடைய உரையில் தீண்டாமை ஒழிப்பு பற்றியும், தலித் குழந்தைகள் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தையும் வலி யுறுத்தி பேசினார். அதை மையமாக வைத்து, தான் உருவாக்கிய வலைப்பக் கத்தில் கட்டுரை எழுதி இருக்கிறார். “தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் கிராமத்தில் படித்தாலே ஆதிக்க சாதியி னருக்கு பிடிக்காது என்ற நிலையிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வந்து தனது கல் வியைத் தொடர நினைப்பவர்களுக்கு, ஆரோக்கியமான ஒரு சராசரி மாணவன் வீட்டில் என்னென்ன வசதிகளை அனுபவிப் பானோ அது போன்று குறைந்தபட்ச வசதி களை இந்த அரசால் ஏற்படுத்த முடியாதா?” என்பதே எனது கேள்வி.அரசின் முயற்சியை வலியுறுத்தும் அதே தருணத்தில், சமூகத்தில் ஓரளவு உயர்வு பெற்றவர்கள் இதுபோன்ற குழந்தைகளின் கல்விச் செலவினையும், அவர்களுக்கான உடை போன்றவற்றையும் வழங்கி உயர்த்திட முன்வருவதும் அத்தியா வசியமாகிறது. திருப்பதி வெங்கடாசலப் பெருமாளுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் வாரி வாரி வழங்கப்படும் பக்தர்களின் காணிக்கைகள் கோவிலின் சொத்துக்களை பெருக்க வைக்க உதவிடுமேயொழிய வேறு எதற்கும் பயன்படப் போவதில்லை. இப்படி வீண் விரயம் செய்யும் பொருள் உதவிகளை இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவலாமே” என தலித் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க அனைவரும் உதவிட வேண்டும் என தன்னுடைய கட்டுரையில் வலியுறுத்தி இருக் கிறார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தோழர் செல்வபெருமாள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிக் கொண்டே, அரசியல் பணியையும், அர்ப் பணிப்போடு செய்து வந்தார். கடந்த மே மாதம் இடையில் உடல் நலம் பாதித்து, சிகிச்சைக்காகச் சென்றவர் மீண்டும் அலுவலகத்திற்கு வர இயலாமலே போய்விட்டது. அவரை பாதித்த அந்தக் கடுமையான புற்று நோயிலிருந்து அவரை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் 22-01-2010 இரவு அவரது உயிர் பிரிந்தது. அவரோடு கட்சி அலுவல கத்தில் சேர்ந்து பணியாற்றிய மாநிலத் தலை வர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் சனிக்கிழமையன்று காலையில் கூடி கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத் தினர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அவர் பிறந்து வளர்ந்து, கட்சிப் பணி யாற்றிய திருவொற்றியூர் நகரத்தில் கட்சித் தலைவர்களும், தோழர்களும் இறுதி அஞ் சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றோம். அவரைப் பிரிந்து வாடும் துணைவியாருக்கும், 3 பெண் குழந்தைக ளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-7643791370544141884?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/7643791370544141884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=7643791370544141884' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7643791370544141884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7643791370544141884'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2010/01/blog-post.html' title='செல்வபெருமாளுக்கு செவ்வணக்கம்'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9qcRaS4M21Y/S1wo0LG3qPI/AAAAAAAAAqw/nj5BINidEnE/s72-c/AIbEiAIAAABECLTij5isxuvUmgEiC3ZjYXJkX3Bob3RvKihkOWRiMjEwNDM1YjQ1YTJhYWFiODIyNTM2ODk1MWU3NTdjZGRhZmRiMAETsbTExiAApqMldOkOV0ZxT-FfzQ.png' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-1509383211202099530</id><published>2009-09-07T07:05:00.000-07:00</published><updated>2009-09-07T07:08:22.811-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருதையன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)&lt;br /&gt;&lt;br /&gt;2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?&lt;br /&gt;&lt;br /&gt;3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?&lt;br /&gt;&lt;br /&gt;4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;கட்டுரையாளர்&lt;/p&gt;&lt;h1 class="title"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://kuzhali.blogspot.com/"&gt;குழலி பக்கங்கள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-1509383211202099530?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/1509383211202099530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=1509383211202099530' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/1509383211202099530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/1509383211202099530'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/09/blog-post.html' title='மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-5615409661622515152</id><published>2009-08-24T07:19:00.000-07:00</published><updated>2009-08-24T07:21:24.657-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவக் குருடர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவோயிஸ்ட்டுகள்'/><title type='text'>சீரழிந்த நக்சலிசம்</title><content type='html'>எஸ்.ஏ.பெருமாள்     &lt;p align="justify"&gt; மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப்பாதுகாப்புப்படை, மாநில ஆயுத போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே மேற்குவங்கத்தில் லால்கார் மலைப்பகுதியில் மார்க்சிஸ்ட்டுகளை மாவோயிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டுக் கொலை செய்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் இந்த பயங்கரவாதக் குழுக்களுக்குள் ஆயுதப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட உறவுகளும் தொடர்புகளும் உண்டு. துப்பாக்கி, வெடிகுண்டுகளோடு படுகொலைகளை நிகழ்த்தி வரும் பயங்கரவாதிகளை இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசும், அவர்களது செய்தி ஊடகங்களும் வெறும் தீவிரவாதிகள் என்றே பிரச்சாரம் செய்கின்றன. பயங்கரவாதம் இங்கு மட்டும் தீவிரவாதமாகவே கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1968ம் ஆண்டில் நக்சல் பாரியில் ஆயுதமேந்திய புரட்சியை சாருமஜாம்தார், கனுசன்யால், ஜங்கால் சந்தாஸ் தலைமையில் நடத்தி தனிக்கட்சி தொடங்கினார்கள். நக்சல் பாரிப்புரட்சி நாடெங்கும் பரவுகிறது என்றனர். பின்பு பிரதேச அளவில் பல குழுக்களாய் பிளவுபட்டுப் போனார்கள். ஒன்றையொன்று மறுக்கின்ற குறுங்குழுக்களாய் சிதறிப் போயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இதில் பலரும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கைவிட்டதாகக் கூறினர். ஒரு பகுதியினர் தேர்தல் பாதைக்கும் வந்தனர். ஆயுதப் புரட்சிக்கு இது தருணமல்ல என்ற முடிவிலிருந்தே ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதற்கு நேபாள மாவோயிஸ்ட்டுகளை சிறந்த உதாரணமாய் கூறலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிய மார்க்சிய நிலைபாடு புரட்சியின் மூலம்தான் என்பது அனைத்து மார்க்சியர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஆயுதப் புரட்சியினால் மட்டும் என்பதல்ல. புரட்சி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் ஆளும் வர்க்கமும் அதன் அரசு இயந்திரமும் மட்டுமே தீர்மானிக்கின்றன. இந்த வடிவம் காலத்திற்குக் காலம், தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்பது கூட சட்டரீதியான நடைமுறைகளின் மூலம் மக்களைத் திரட்டுவதற்கான முயற்சிதான். சமூக மாற்றத்துக்கான புரட்சியை எந்த ஒரு குறிப்பிட்ட வடிவத்தோடும் வரம்பு கட்டிவிட முடியாது. இதற்கு நக்சலைட்டுகளின் அனுபவமே போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக மாவோயிஸ்ட்டுகள் மலைப்பிரதேசங்களையே தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ளனர். அரசுகளின் நிழல்படாமல் எந்த வளர்ச்சியுமின்றி பழங்குடி மக்கள் நிராதரவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்ற எந்த அடிப்படைத் தேவைகளும் கிடைக்காத பழங்குடி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளோடு ஊடுருவிவிடுகிறார்கள். அரசுகளின் மீதான கோபத்தில் ஒரு பகுதியும், பயத்தினால் ஒரு பகுதியுமாய் பழங்குடிகள் இவர்களிடம் சரணடைகின்றனர். போலீஸ் தாக்குதல்கள் வரும்போது மாவோயிஸ்ட்டுகள் பழங்குடிகளை மனிதக் கேடயங்களாய் பயன்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்கள், பாலங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் உற்பத்தி மையங்கள், பெரும் தொழிற்சாலைகளுக்குக் குண்டு வைக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள், அவர்களது அத்தியாவசியத் தேவைகள், போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் மீது திட்டமிட்டு குண்டுவீசுகின்றனர். பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை சீர்குலைத்தால் தொடர்ந்து அப்பகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே நீடிக்கும். தங்கள் பிடியிலுள்ள பழங்குடிப் பகுதிகளையும் இதன்மூலம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்துக் கொள்கிறார்கள். பழங்குடி மக்களின் நலன்களுக்காகவே ஆயுதமேந்துகிறோம் என்று அவர்களை நம்ப வைக்கிறார்கள். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஊழல் மலிந்த காவல்துறையைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். போதை மருந்துக்கான பயிர் சாகுபடி மலைப்பகுதிகளில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது. பணத்தை வைத்து நவீன ஆயுதங்களை அவர்களால் வாங்கிக் குவிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வர்க்கப்புரட்சியின் மூலம் வர்க்கங்களை ஒழிப்பது எனும் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடு, எதிரி வர்க்க உறுப்பினர்களை ஒழிப்பது எனும் தனிநபர் பயங்கரவாதமாய் சீரழிந்து போனது. இப்போது தனது வர்க்க உறுப்பினர்களையே கொல்வது, மார்க்சிஸ்ட்டுகளை கொலை செய்வது என்ற பயங்கரவாதமாய் வளர்ச்சியடைந்துள்ளது. இதைக் கூட மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாகவே சந்திக்க விரும்புகிறது என்று பகிரங்கமாய் கூறியுள்ளது. சந்திக்கும் என்பது உறுதி.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-5615409661622515152?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/5615409661622515152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=5615409661622515152' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/5615409661622515152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/5615409661622515152'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/08/blog-post_24.html' title='சீரழிந்த நக்சலிசம்'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-2571005818340784690</id><published>2009-08-17T06:51:00.000-07:00</published><updated>2009-08-17T06:54:59.425-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவக் குருடர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><title type='text'>வார்த்தை பொருக்கிகளான இன்டர்நெட் புரட்சியாளர்களும் அவரதம் எழுத்து நடையும் (பகுதி ஒன்று)</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;   அன்பு நிறைந்த இணயதளவாசக நண்பர்களே!  இணைய தளத்தை ஆரோக்கியமான அரசியல் விவாதங்களுக்கு பயன் படுத்தும் முறை கொஞ்கம் கொஞ்சா£க சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் தங்களை அக்மார்க் புரட்சியாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே முத்திரை குத்திக்கொள்ளும் சில அனானிகளும், த.நா.மா.லெ.க மற்றும் ம.க.இ.க வகையராக்களுகம் அவர்களை யாராவது விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்பவர்களை தரம் தாழ்ந்து கேவலமான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி ஒன்று அவர்களை அடுத்த முறை விவாதம் நடத்த விடாமல் செய்வது அதையும் மீறி நின்றால் அடுத்தது அந்த பக்கம் தலை வைத்து படுக்காமல் ஓடிவிடுவது இந்த இரண்டு நிலையையே எடுத்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு இன்று தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் &lt;span class=""&gt;வர்க்க&lt;/span&gt; எதிரி மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்திகிராமை முடிந்த அளவு அவதூறு செய்ய பயன் படுத்தினார்கள் அதை எதிர்த்து சந்திப்பு, விடுதலை போன்ற வளைத்தளங்களில் பதிலடி கிடைத்தவுடன் அடுத்து காரப்பட்டு விவகாரத்தை கையில் எடுத்து "பொய் பொய்யை தவிர வேறில்லை" என்ற அடிப்படையில் எழுதினார்கள். அதற்கும் சரியான பதிலடி கொடுத்த பின்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். தற்போது லால்கர் பிரச்சனை. மாவோயிஸ்டுகள் அத்வானி மற்றும் மம்தாவுடன் கொஞ்சி குலாவுவதை இவர்களால் கண்டிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாட நடந்த போராட்டத்தில் அவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தியதாய் பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் உலாவ விடுகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி போராட்டம் நடந்தப்பட்டது. அதில் ஆறுமுகசாமி உள்ளிட்டு ப.ம.க, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ தோழர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதற்கு பின் அங்கு நடந்த பல போராட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் கலந்துக்கொண்டன. ஆனால் வெட்டி பரபரப்பும் வார்த்தை ஜாலங்களையும் முதலீடாக மற்றி, காவல் துறையுடன் மோதுவது போல சீன் போடும் இவர்கள் தற்போது நடராஜர் ஆலயத்தை விடுவிக்க ஆகப்பெறும் வேலையை தாங்கள் மட்டுமே செய்ததாக மார்தட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போராட்டட்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்களை அங்கீகாரம் செய்யத்தெரியாத அல்லது அவர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. தங்களது கட்சியின் பெயரை வெளியே சொல்ல அசிங்கப்பட்டுக் கொண்டு அதாவது த.நா.மா.லெ.க என்ற பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு பல்வேறு பெயர்களில் உலாவந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது கட்சி திட்டம் எப்படி காலாவதியானது என்று வரி வரியாக சந்திப்பு கிழித்து காயப்போட்ட பிறகு அதற்கும் பதில் சொல்ல தயாரில்லை. ஆனால் இணையதளத்தில் வேலை செய்யும் பல அப்பாவி இளைஞர்களை தங்களது போலி புரட்சிகர வசனங்களால் மூளை சலவை செய்து, வளைதளத்தில் எழுதியே புரட்சியை உண்டாக்கலாம் என்று முயற்சி செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்களை தூர எரிந்துவிட்டு வார்த்தைகளை தேடித்தேடி பொறுக்கி அவர்கள் எழுதுவது அவர்களுக்கே உரிய கலை. (தலைப்பு இப்போது புரிந்திருக்கும்) உதாரணமாக: "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்று மாமேதை லெனின் சொன்னதை பயன்படுத்தி மற்ற கட்சிகளை வீராவேசத்துடன் திட்டுவார்கள். ஆனால் "தேவையேற்படும் போது அதையும் கம்யுனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்" என்று அவரின் அடுத்த வரியை மறைத்து அல்லது மறந்து விடுவர். (இப்படி இவர்களது "கட்டிங் பீஸ்" பல உள்ளது தேவையெனில் எழுதுவோம்) ஒரு சம்பவம் குறித்து அவர்களின் பொய் எப்படி பட்ட அடிபடையற்றது என்பது பல முறை நிருபிக்கப்பட்டுள்ளது, வேண்டு மென்றால் இதற்கு பிண்ணூட்டம் அவர்கள் அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அவர்கள எத்துனை அய்யோக்கியதனமான பொய்யர்கள் என்று மீண்டும் ஒரு முறை நிருபனம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை சேர்ப்பதற்கென்றே அவர்கள் ஒரு பிரிவை வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவை சார்ந்த வர்க, வெகுஜன இயக்கங்கள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டங்களில் துண்டு பிரசுரத்துடன் நுழைவது வேண்டுமென்றே கலகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேப்போல் தனிநபர்களை தாக்காமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. அவர்கள் எழுத்து நடையின் லட்சனம் அதுதான். கேட்டால் பெரிய லட்சிய கொம்பர்கள் போல கதையளப்பார்கள். எத்தனை பேர் அவர்களுக்கு பிண்ணூட்டம் அனுப்பினாலும் அத்தனை பிண்ணூட்டங்களையும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு நபர்கள் அனுப்புவதாக கற்பனை செய்துக்கொண்டு தனிநபர் தாக்குதலில் இறங்குவார்கள். அவர்களின் நரகல் எழுத்து நடையை படிப்பவர்கள் உடன் கண்டு பிடித்து விடலாம். அவர்கள் அனானி போலவும், புனைப்பெயரிலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அதை எதிர்த்து எழுதுபவர்கள் அவர்களது முகவரி மற்றும் ஜாதகத்தை வெளியிட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். என்னே ஒரு ஜனநாயக மான்பு. இப்போது இந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் எத்துனை நரகல் நடை பதில் வரும் என்று பாருங்கள். ஒன்னு அப்படி வரும் இல்லை எனில் இதை படித்ததாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பொய்கள் ஆதாரத்துடன் அடுத்தடுத்து நிருபிக்கப் படும் என்று மேலே உள்ளது அல்லவா.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கூட பல அப்பாவி நண்பர்கள் அவர்களை புரட்சியாளர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். த.நா.மா.லெ.க வினர் புரட்சிகரமான வார்த்தைகளை பொறுக்குவார்களே அல்லாது எதையும் அவர்களால் களத்தில் நின்று செய்யமுடியாது. இலங்ககை பிரச்சினையில் அவர்கள் ஒருப்பக்கம் தமிழ் என்று கதைப்பார்கள், மறுபக்கம் புலிகளின் ஆதரவு முகம் காட்டுவார்கள், முத்துக்குமரனை வீரனாக சித்தரிப்பார்கள், மற்றொறுபுறம் அந்த அப்பாவி இளைஞனை கேவலப்படுத்துவார்கள், இலங்கை பிரச்சினையில் அவர்கள் நிலை என்ன என்று கண்டு பிடிப்பத்ற்குள் உங்கள் தலைமுடி பாதியாகிவிடும். இவர்கள் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுவார்கள் இணையதள வாசகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கூட்டத்தை அடையாள படுத்தவே இந்த பதிவு இங்கு செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;" class="bltxtbold1"&gt;எஸ்.ஜி.ரமேஷ்பாபு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-2571005818340784690?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/2571005818340784690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=2571005818340784690' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/2571005818340784690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/2571005818340784690'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/08/blog-post.html' title='வார்த்தை பொருக்கிகளான இன்டர்நெட் புரட்சியாளர்களும் அவரதம் எழுத்து நடையும் (பகுதி ஒன்று)'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-6794000423575988628</id><published>2009-05-02T03:56:00.000-07:00</published><updated>2009-05-02T04:05:50.473-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2009'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><title type='text'>உருப்படாத மகஇக</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;தேசம் தீப்பற்றி எரிகிற போது நான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்கொண்டுதான் தீயை அணைப்பேன் என்று அடம்பிடிக்க நாம் என்ன 68 ஆம் ஆண்டுகளின் நக்சல்பாரிகளா?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மார்க்சிஸ்ட்டுகளை  அடிக்காத கட்சி ஏதாவது இந்தியாவில் உண்டா காங்கிரஸ் துவங்கி நக்சல்பாரி வரை எல்லாக்கட்சிகளும் நம் ஊழியர்கலைக் கொலை செய்துள்ளன.தாக்கியுள்ளன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பீகாரில் நக்சல்பாரிகளுடன் கூட்டணி அமைத்து சிபிஐ,சிபிஎம் போட்டியிடுகின்றன.வங்கத்தில் அவர்கல் செய்துவரும் அட்டூழியங்களையும் நந்திகிராம் என்னும் ஊரில் நிலம் எடுக்கும் திட்டமே இல்லை என அரசு அறிவித்த பிறகு நில மீட்பு இயக்கத்தை மம்தா தலைமையில் நக்சலைட்டுகள் துவக்கி சகல பாவங்களையும் செய்தார்கள்.அதற்காக பீகாரில் அவர்களோடு நாம் கூட்டணி சேர்வதை தவிர்க்கவில்ல்லையே?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாரோடு சேர்ந்து அரசியல் போராட்டம் நடத்துவது என்பதை மாறிக்கொண்டே இருக்கும் தேச நிலைமையும் மாறிக்கொண்டே இருக்கும் முதலாளித்துவக்கட்சிகளின் நிலை பாடுகளும் நம் சொந்த பலமும்தான் தீர்மானிக்கின்றன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொழிலாளி வர்க்க நலனுக்கு அதிகபட்சம் உகந்தது எது என்று பார்த்து அவ்வப்போதைய நிலைமைக்கேற்ப முடிவெடுப்பதுதான் சரி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உணர்ச்சிவசப்பட்டு எந்நேரமும் டென்சனாக அலைவது நம் பாதை அல்ல.அது 68இல் பிரிந்துபோனவர்களின்பாதை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரிஸ்ஸாவில் நக்சல்பாரிகள் ஒரு அயோக்கிய இந்துத்வ் சாமியாரைப் போட்டுத்தள்ளினார்கள்.விளைவு? பல்லாயிரம் கிறித்துவ மக்கள் தாக்கப்பட்டார்கள்.பெண்கல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.கொலை செய்த நக்சலைட்டுகள் ஆரெஸெஸ்காரன் இதைச்சாக்கிட்டு சிறுபான்மை மக்களைத் தாக்குவான் என்கிற நிலைபாட்டில் யோசிக்கவில்லை.அல்லது அப்படித்தாக்குதல் வந்தால் அதிலிருந்து மக்களைக் காக்கிற வலு நமக்கு இருக்கிறதா என்கிற கணிப்பும் நக்சல்களுக்கு இல்லை.உணர்ச்சிவயப்பட்ட கொலை இன்று எத்தனை ஆயிரம் அப்பாவி மக்களுக்கு வினையாக முடிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தாக்கினால் திருப்பித்தாக்கும் வலுவும் மனநிலையும் நமக்கும் உண்டு.பல இடங்களில் செய்தும் இருக்கிறோம்.ஆனால் அதையும் பொதுவிதியாக நாம் வைக்க முடியாது.சூழலைக் கணக்கில் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சொந்தக்காலில் நிற்கும் வளர்ச்சியை எட்டும்வரை நாம் நிலைமைக்கேற்ப மக்கள் நலன் காக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_27.html"&gt;நன்றி தோழர் ச. தமிழ்செல்வன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-6794000423575988628?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/6794000423575988628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=6794000423575988628' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/6794000423575988628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/6794000423575988628'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/05/blog-post.html' title='உருப்படாத மகஇக'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-5911672439929927606</id><published>2009-03-26T23:54:00.000-07:00</published><updated>2009-04-17T04:52:46.869-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோயபல்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><title type='text'>பொறுக்கி தின்ன  வாய்சவடாலும் எதிர்புரட்சிக்கு மகஇகவும்</title><content type='html'>&lt;p&gt;நாங்க மாவோவைச் சொன்னாலும்&lt;br /&gt;மகஇக எஸ்.ஓ.சி பின்னால் நின்னாலும்&lt;br /&gt;இலக்கு ஒண்ணுதான் தோழர்.&lt;/p&gt; &lt;p&gt;அரை காலனித்துவ&lt;br /&gt;அரை முதலாளித்துவப்&lt;br /&gt;அரை நிலபிரப்புத்துவப் போதையில்&lt;br /&gt;மூழ்கிக் கிடக்கும் மக்களை&lt;br /&gt;மகஇக கலைக்குழு பாதையிலேயே போய்தான்&lt;br /&gt;அப்படியே புடிக்கணும் !&lt;/p&gt; &lt;p&gt;தோழர் . மக்கள் இன்னும் தயாராய் இல்லை&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="font-weight: bold;"&gt;அது வரைக்கும் ?&lt;/p&gt; &lt;p&gt;ஓட்டு போடாதிங்க!&lt;/p&gt;&lt;p&gt;அப்புறம் பாருங்க.. நேரா புரட்சிதான் !&lt;/p&gt;&lt;p&gt;கேட்டவரை அதிரச்சியடைய&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;டோட்டலாய் விளக்கினார் தோழர்&lt;/p&gt; &lt;p&gt;யாருமே கட்சியில் இல்லாட்டாலும் - சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி&lt;br /&gt;தன் கொள்கையை மட்டும் இழக்காது.&lt;/p&gt; &lt;p&gt;மக்கள் விரோதிகள் எவரும் இனி&lt;br /&gt;(மமதா மாவோஸ்ட் கூட்டுபோல)&lt;br /&gt;மகஇக விலக்கி விட்டு&lt;br /&gt;அரசியல் நடத்த முடியாது !&lt;/p&gt; &lt;p&gt;யாருமே எங்கள ஏதுக்களனாலும் தமிழ்நாட்டுல&lt;br /&gt;இருக்கிற நாலுபேரும் தடுத்தாலும்&lt;br /&gt;சாருமஜீம் தாரு சபதம் முடிக்காமல் மகஇக அடங்காது.&lt;/p&gt; &lt;p style="font-weight: bold;"&gt;அப்புறம் எப்போது புரட்சி?&lt;/p&gt; &lt;p&gt;அது இருக்கட்டும் தோழரே சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி&lt;br /&gt;வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:&lt;/p&gt; &lt;p&gt;அன்று சாருமஜீம் தாருயை அடையாளம்&lt;br /&gt;கண்டோம் அவரிடம் வந்த&lt;br /&gt;அத்தனைபேரையும் கொன்றோம்.&lt;/p&gt; &lt;p&gt;கம்யுனிஸ்ட் கட்சி உள்ளே இருந்தே&lt;br /&gt;இடது சீரகுலைவை மோப்பம் பிடித்தோம்.&lt;br /&gt;அப்படியே படிப்படியாய்&lt;br /&gt;தனிக்கடையை விரிச்சோம்.&lt;/p&gt; &lt;p&gt;அப்புறமா  மேற்கு வங்க நக்சல்பாரி கிராமத்தில்&lt;br /&gt;ஆட்சியைப் பிடிச்சோம்.&lt;/p&gt; &lt;p style="font-weight: bold;"&gt;அடுத்தது புரட்சி ?&lt;/p&gt; &lt;p&gt;பின்னே ஆயுதம் வன்முறை இல்லாமல்&lt;br /&gt;சோசலிசம் படைக்க முடியாது என்பதை&lt;br /&gt;சாரும் மஜீம்தாரு தலைமையில் அழித்தொழிப்பு என்று சொல்லி&lt;br /&gt;அப்பாவி மக்கள ஏமாத்தி கொண்ணு போட்டோம் !&lt;/p&gt; &lt;p&gt;கல்லாவை வென்றெடுக்க&lt;br /&gt;தனி தனியாக &lt;span style="font-family:arial;"&gt;82&lt;/span&gt; கடை விரிச்யோம்&lt;/p&gt; &lt;p&gt;அமெரிக்காவிடம் நல்ல பேர எடுக்கு&lt;br /&gt;புதுசு புதுச இயக்கம் வைச்சோம்&lt;br /&gt;மகஇக என்.ஜீ.ஓ ஆரம்பிச்சோம்  !&lt;/p&gt; &lt;p&gt;காசு சேரத்து கம்யுட்டர வாங்கி&lt;br /&gt;இனையத்தில் சிபிஎம் ஆதிக்கம் ஒழிச்சோம்&lt;/p&gt; &lt;p style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;சரி புரட்சி எப்போது ?&lt;/p&gt; &lt;p&gt;அட !  மமதாவை வென்றெடுத்தோம்&lt;br /&gt;நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !&lt;/p&gt; &lt;p&gt;பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;"&gt;52&lt;/span&gt; சிபிஎம் தோழர்களை கொண்று போட்டோம்.&lt;/p&gt; &lt;p&gt;பிஜேபினு  பேதம் பார்க்காமல்&lt;br /&gt;அத்வானி அரவனைத்துகிட்டோம்.&lt;/p&gt; &lt;p&gt;வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்&lt;br /&gt;சிங்கூர் நந்திகிராமில்&lt;br /&gt;விவசாயி தொழிலாளி வாழ்வை ஒழிச்சோம்&lt;br /&gt;அத்வானிக்கு கொடுத்த உறுதி மொழிப்படி&lt;br /&gt;குஜராத்துக்கு கம்பெனியை மாத்தினோம் !&lt;/p&gt; &lt;p style="font-weight: bold;"&gt;இதுவா புரட்சி !&lt;/p&gt; &lt;p&gt;இது மட்டுமா ! பாரப்பண ஆதிக்கத்தை ஒழிக்க&lt;br /&gt;பாரப்பண தலைமையை ஏதுக்கிட்டோம்.&lt;br /&gt;இட ஒதுக்கீடு தலித்துகளுக்கும்&lt;br /&gt;பிற்பட்டவர்களுக்கும் கொடுக்க&lt;br /&gt;கூடாதுன்னு புரட்சிக்காக&lt;br /&gt;அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.&lt;/p&gt; &lt;p&gt;புலிகளை பாசிஸ்ட்டுகள் என்று சொன்னோம்&lt;br /&gt;யாரும் கவணிக்கதால்&lt;br /&gt;புலிகளை ஆதரிச்சி காசு பணமும்&lt;br /&gt;போராட்டத்தின் தலைமையும் பெற்றோம் !&lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt;ஈழத்தமிழருக்காய் உயிரகளை எரித்து கசிந்து&lt;br /&gt;பிண வாடை எடுத்த சுடுகாட்டில் அஞ்சாமல்&lt;br /&gt;முன்நின்று வசுலித்த எங்கள் போரத்தந்திரம் சும்மாவா ?&lt;/p&gt; &lt;p style="font-weight: bold;"&gt;இதிலென்ன புரட்சி ?&lt;/p&gt; &lt;p&gt;அன்ட பிசரண்ட அகிலம் அதிர  - எங்கள்&lt;br /&gt;ஆயுத கிடங்கில் புதிய கலாச்சாரத்தில்&lt;br /&gt;புதிய ஜனநாயகத்தில் நாக்குழறி&lt;br /&gt;முத்துக்குமார போன்ற அப்பாவி&lt;br /&gt;இளைஞர்கள் &lt;span style="font-family:arial;"&gt;11&lt;/span&gt; பேரின் படுகொலையில்&lt;br /&gt;எச்சு ஊறி புலிகள் பின்னால் திரளுகையில்&lt;br /&gt;என்ன ஒரு கேள்வி இது !&lt;br /&gt;எத்தனை முறைதான் ஓதுவது !&lt;/p&gt; &lt;p&gt;அடைந்தால் தனி நாடு அடையாவிட்டால்&lt;br /&gt;சுடுகாடு என்று கோசம் போட்ட&lt;br /&gt;தலைவர்களால் முடியாததை&lt;br /&gt;இலங்கை பிரச்சனை&lt;br /&gt;முன்வைத்து தமிழ்நாட்டை தனியாக&lt;br /&gt;பிரிக்கபோகிறோம் ஓட்டுப பொருக்காத&lt;br /&gt;கட்சியா ஆட்சி செய்ய போகிறோம்&lt;/p&gt; &lt;p&gt;நாம இல்லாமல்&lt;br /&gt;யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?&lt;/p&gt; &lt;p style="font-weight: bold;"&gt;போதும்  எப்போதுதான் புரட்சி ?&lt;/p&gt; &lt;p&gt;வந்தது கோபம் தோழருக்கு :&lt;/p&gt; &lt;p&gt;அட ! என்னங்க&lt;br /&gt;இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்&lt;br /&gt;இன்னும் விளங்காமல்&lt;br /&gt;எங்களிடம் வந்து புரட்சி புரட்சின்னா. ?&lt;br /&gt;சுத்த புரியாத ஆளா நீங்கள் !?&lt;br /&gt;எங்க கட்சி பேரே எங்களுக்கு&lt;br /&gt;தெரியாது கட்சி திட்டமே கிடையாது&lt;br /&gt;ஆனா ஓன்னு ஓட்டுபோடாதே புரட்சி செய்&lt;/p&gt;  &lt;p&gt;காலனியம் பேசுவோம்!&lt;br /&gt;ஏகாதிபத்தியம் எதிர்ப்போம்னு&lt;br /&gt;சொல்லுவோம்!&lt;br /&gt;இருந்தாலும் எங்க புரட்சி&lt;br /&gt;குண்டு சட்டிக்குள்ளத்தான்!&lt;br /&gt;அதாங்க எங்க எல்லையெல்லாம்&lt;br /&gt;தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்&lt;br /&gt;எங்களது அகில இந்திய தலைமையெல்லாம்&lt;br /&gt;தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்!&lt;/p&gt; &lt;p&gt;அப்புறம் என்ன இருக்கவே இருக்குது&lt;br /&gt;வாய்ச்சவடால் அகில இந்திய புரட்சிய&lt;br /&gt;நடத்திட வேண்டியதுதான்.&lt;/p&gt; &lt;p&gt;பங்காரு அடிகளாரின் சிவப்பு படைக்கு&lt;br /&gt;போட்டியா நாங்க இப்ப&lt;br /&gt;கும்பமேளா நடத்தத் துவங்கிட்டோம்&lt;br /&gt;முதலாளித்துவ பயங்கரவாத&lt;br /&gt;மாநாடு நடத்துவோம்&lt;br /&gt;வரக்கூட்டத்தை அப்படியே&lt;br /&gt;லபக்கென்று பிடித்துக்கொண்டு&lt;br /&gt;இலங்கைக்காக ஒரு ஆர்ப்பாட்டம்&lt;br /&gt;நடத்துவோம்!&lt;/p&gt; &lt;p style="font-weight: bold;"&gt;அய்யோ இந்தப் புரட்சிக்குத்தான்&lt;br /&gt;இந்தக் கத்தா?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-5911672439929927606?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/5911672439929927606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=5911672439929927606' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/5911672439929927606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/5911672439929927606'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/03/blog-post_26.html' title='பொறுக்கி தின்ன  வாய்சவடாலும் எதிர்புரட்சிக்கு மகஇகவும்'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-8266508207908812042</id><published>2009-03-26T02:50:00.000-07:00</published><updated>2009-03-26T05:26:06.494-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோயபல்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><title type='text'>இங்கு சீர்குலைவாளர்கள்தான் புரட்சிக்கு எதிரிகள்</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;யார் சொன்னது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;போலிகள் புரட்சி பண்ணவில்லையென்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பன்னினார்கள் எத்தனையோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;சொல்ல சொல்ல வாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வலிக்கும். தேர்தல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தேதி வந்தவுடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தேடி தேடி &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-family:arial;" &gt;8 &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;சிபிஎம் தோழர்களை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;கொண்ணுட்டானுங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சிபிஐ எம் எல் எஸ்.ஓ.சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பேரை கேட்டதால் தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;என்னவோ புடலங்காய்க்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;புரட்சி வந்து முறுக்கிகொண்டதுவோ..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆரம்பித்தது வரலாறு அறுபத்தேழிலிருந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கூடவே துரோகத்தனத்துக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கம்யூனிஸ்ட்களை கொன்று குவித்தும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இன்னமும் அடங்க மறுக்கிறது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;குறுதியின் வெப்பம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கண்காட்டும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தலைவருக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தாசனாகி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;உழைக்கும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;மக்களுக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;நீசனாகி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;மாமா&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;வேலை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;செய்து&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;செய்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பாசிஸ்டாக&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பல்லிளித்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பார்ப்பன&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பணியாவிற்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;அமெரிக்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஏஜண்டுகளுக்கும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பாத&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பூசை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஆண்டுக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஒருமுறை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சிபிஎம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தோழர்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;படுகொலைபூசை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தேர்தல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தொடங்கியவுடன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ஓட்டுபோடாதே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;என்று&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;உண்டியல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பூ&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;சை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் தரகு வேலை&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் பூசைகள் செய்து களைத்து&lt;br /&gt;&lt;br /&gt;82 பிரிவாய் பிரிந்துபோய் தெரு&lt;br /&gt;&lt;br /&gt;வெறிநாய் போல் அலைந்து திரியும்&lt;br /&gt;&lt;br /&gt;நல்லோரே வல்லோரே&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு மொத்தமாய்  பூசை&lt;br /&gt;&lt;br /&gt;செய்கிறோம் கூடவே நிரந்தர ஓய்வையும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இங்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இடதுசாரிகள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தான்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;கடவுள்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நாங்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;எடுக்கிற&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;அவதாரத்தில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;உங்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஆவியும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;, அமெரிக்காவும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;உங்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;திருட்டு&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வேலையும்&lt;/span&gt;,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;சீர்குலைவும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;காணாமல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;போகும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-8266508207908812042?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/8266508207908812042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=8266508207908812042' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/8266508207908812042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/8266508207908812042'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/03/blog-post.html' title='இங்கு சீர்குலைவாளர்கள்தான் புரட்சிக்கு எதிரிகள்'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-6604377755238305285</id><published>2009-02-16T23:25:00.000-08:00</published><updated>2009-02-16T23:30:04.250-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோயபல்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அண்ணே புரட்சி வந்துருச்சா? "&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;நன்றி &lt;a href="http://kuzhali.blogspot.com/search?q=%E0%AE%AE+%E0%AE%95+%E0%AE%87+%E0%AE%95"&gt;குழலி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-6604377755238305285?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/6604377755238305285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=6604377755238305285' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/6604377755238305285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/6604377755238305285'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/02/blog-post_1854.html' title='புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-7770809820002857434</id><published>2009-02-16T01:06:00.000-08:00</published><updated>2009-02-16T01:23:01.095-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவக் குருடர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பனியக் குரல்'/><title type='text'>வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்'</title><content type='html'>&lt;center class="bltxtbold"&gt;விடுதலை இராசேந்திரன்&lt;/center&gt; &lt;p align="justify"&gt; 'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் 'அவாள்' ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் 'கள்ள மவுனத்தால்' வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் 'புதிய ஜனநாயகம்' பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை 'பூமி தான' இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;'இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி' என்பது 'புதிய ஜனநாயகத்தின்' கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே 'கடைந்தெடுத்த அயோக்கியர்கள்' தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் - பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் - கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு - ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் - சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் 'புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை - தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு 'மண்டலாக்கம்' வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'புதிய ஜனநாயகத்தின்' இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை" என்று எழுதிய 'புதிய ஜனநாயகம்' "மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை" என்றும் எழுதியது. ('புதிய ஜனநாயகம் - மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று 'அருண்சோரி'களும், 'சோ'க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் 'புதிய ஜனநாயகம்' அன்று இவ்வாறு ஒலித்தது. "நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக." (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)&lt;br /&gt;&lt;br /&gt;மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய 'புதிய ஜனநாயகம்' அதைச் செய்யவில்லை. மாறாக - இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன" என்று எழுதியதோடு "அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்" என்று அறைகூவலும் விடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, 'புதிய ஜனநாயகம்' இவ்வாறு எழுதியது. "இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி - இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் - நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியது ('புதிய ஜனநாயகம் 1993 - செப். 16-31, அக் 1-15)&lt;br /&gt;&lt;br /&gt;ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான "புரட்சிப் புயல்", "இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது" என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. ('புரட்சிப் புயல்' - 1985 டிசம்பர்)&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு அரசியல் தலைவரை - எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே" என்று, எழுதும் 'புதிய ஜனநாயக'த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் 'புதிய ஜனநாயகம்' இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை 'புதிய ஜனநாயக'த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை 'புதிய ஜனநாயகம்' மறைத்து - "கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்" என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?&lt;br /&gt;&lt;br /&gt;போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து 'முதல் தகவல் அறிக்கையே' பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகாரில் யாத்திரை தடை செய்யப்பட்ட நிலையில், வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவைத் திரும்பப் பெற்ற வரலாறுகளையெல்லாம் மறைக்க, 'புதிய ஜனநாயகம்' ஏன் துடிக்க வேண்டும்? பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது, வி.பி.சிங், ஒப்புதல் பெற்றுத் தானே? ஏதோ வி.பி.சிங்கை கேட்காமல் லாலுவே முடிவு எடுத்தது போல் ஏன் திரித்து எழுத வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார் என்றால், ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான்; 'இன்னும் கேவலமாக தோற்பதைவிட, நாடு திரும்புவதே மேல்' என்ற முடிவின் பேரில் வி.பி.சிங் திருப்பி அழைத்ததாக அதையும் கொச்சைப்படுத்துகிறது 'புதிய ஜனநாயகம்'.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;'புதிய ஜனநாயகத்தின்' கட்டுரை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். "இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்" - என்று 1993-ல் அறிவித்த ம.க.இ.க. ('புரட்சிப் புயல்' - பக்.27, 28) 1998-ம் ஆண்டு கட்சித் திட்டத்துக்கான ஆவணத்தில் அத்திட்டம் காணாமல் போனது ஏன் என்பதும் நமக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'கவி'யின் இந்த கட்டுரை 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை சந்தேகப்பட வைத்துவிட்டது!&lt;/p&gt;&lt;p align="justify"&gt;நன்றி பெரியார் முழக்கம் தபெதிக வார ஏடு பிப்ரவரி 2009&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-7770809820002857434?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/7770809820002857434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=7770809820002857434' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7770809820002857434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/7770809820002857434'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/02/blog-post_16.html' title='வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் &apos;புதிய ஜனநாயகம்&apos;'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-4321262891034535769</id><published>2009-02-07T05:18:00.000-08:00</published><updated>2009-02-07T05:23:23.024-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); font-family: 'Trebuchet MS'; font-size: 13px; line-height: 18px; "&gt;&lt;h3 class="post-title" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 135%; line-height: 1.5em; background-image: url(http://www.blogblog.com/rounders3/icon_arrow.gif); background-repeat: no-repeat; background-attachment: initial; -webkit-background-clip: initial; -webkit-background-origin: initial; background-color: initial; display: block; border-top-style: dotted; border-right-style: dotted; border-bottom-style: dotted; border-left-style: dotted; border-top-color: rgb(187, 187, 153); border-right-color: rgb(187, 187, 153); border-bottom-color: rgb(187, 187, 153); border-left-color: rgb(187, 187, 153); border-top-width: 0px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; padding-top: 2px; padding-right: 14px; padding-bottom: 2px; padding-left: 29px; color: rgb(51, 51, 51); background-position: 10px 0.5em; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; font-weight: normal; line-height: 18px; "&gt;&lt;a href="http://vinavu.wordpress.com/2009/02/05/eelam21/" style="color: rgb(102, 102, 102); "&gt;ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/h3&gt;&lt;div class="post-body" style="border-top-style: dotted; border-right-style: dotted; border-bottom-style: dotted; border-left-style: dotted; border-top-color: rgb(187, 187, 153); border-right-color: rgb(187, 187, 153); border-left-color: rgb(187, 187, 153); border-top-width: 0px; border-right-width: 1px; border-left-width: 1px; border-bottom-color: rgb(238, 238, 204); padding-top: 10px; padding-right: 14px; padding-bottom: 1px; padding-left: 29px; border-bottom-width: 0px; "&gt;&lt;div align="justify"&gt;என்ற தலைப்பில் &lt;a href="http://vinavu.wordpress.com/" style="color: rgb(51, 68, 119); "&gt;வினவு&lt;/a&gt; தளத்தில் வெளியான கட்டுரையில் உள்ள முரண்பாடுகள் இங்கே விமர்சிக்கப்படுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); "&gt;&lt;b&gt;முதல் பொய்: புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ம.க.இ.க. இனவாதிகளே உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு மேற்கண்ட வரிகளே உதாரணமாக திகழ்கிறது. உண்மையை மக்களிடம் மறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் கூட உங்களிடம் இனிமேல் பிச்சை வாங்க வேண்டும். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன? கம்யூனிச வேடம் இப்போதுதான் கலைய ஆரம்பித்துள்ளது. போகப் போக புரியும் தமிழ் மக்களுக்கு இதுஒரு இலங்கை ஆதரவு என்.ஜீ.ஓ. என்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;b&gt;இரண்டாவது பொய்: இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் - தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;b&gt;மூன்றாவது பொய்: புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது புலிகள் மீதான விமர்சனம் அல்ல. கரிசனம். அதாவத புலிகளை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம். தமிழகத்தில் எழுந்துள்ள இனவாத இரைச்சலில் குளிர் காயும் ஓநாய்த்தனம் என்றுதான் இதனை உரைக்க முடியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;b&gt;நான்காவது பொய்: இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ் இனவாதத்தின் அப்பட்டமான - மலிவான - இழிவான குரலின் பிரதிபலிப்பு மேற்கண்ட வரிகள். ம.க.இ.க. சி.பி.ஐ.(எம்-எல்) எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மை முகம் இதுதான். அதாவது, இந்தியாவின் இதர மொழிவாரிய இன மக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கவலைப்படுவது தெரிகிறது. அதுசரி ஏதோ நீங்கள் இந்தியா முழுவதும் புரட்சியை கொண்டு வந்து கிழிக்கப் போவதாக ஏமாற்றுகிறீர்களே தமிழகத்தை தாண்டி உங்களுக்கு வேற்று மாநிலங்களில் அமைப்பு இருந்தால் அவர்களை வைத்து போராடியிருக்கலாமா? குரல் கொடுக்க வைத்து இருக்கலாமே? ஏதோ லண்டனில் ம.க.இ.க. இருப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டு பெருமையடிக்கும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கருநாடக, ஆந்திர உழைக்கும் மக்களைக் கூடவா அணித்திரட்ட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறோம் உங்களது குழு வெறும் தமிழக அளவில் சீர்குலையை மட்டுமேன முன்னிறுத்தும் குழு என்று. அது மட்டுமா? வெறும் இனவாதக்குழு! இது படிப்படியாக வளர்ந்து சிங்கள இனவாதத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் அளவிற்கு வளர்ந்து விடும். புலிகளுக்கும் உங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. அதனால்தான் உங்களால் மற்ற மாநில மக்களை அணிதிரட்ட முடியலி்லை. புலிகளுக்கு அட்வைஸ் செய்வதற்கு முன்னால் ஒருமுறை உங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. பாவம் இணையவாதிகளை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. உங்கள்ம முகம் கிழிய ஆரம்பித்துள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;b&gt;ஐந்தாவது பொய்: சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீங்கள் வக்காலத்து வாங்கும் புலிகள் பிரேமதாசா அரசாங்கத்தோடு இணைந்து இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்த சுயநிர்ணய உரிமை எங்கே போனது! புலிகள் ஒன்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துக் கொள்ளாதவர்கள் இல்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணம் மிக முக்கியமானது. அதுசரி! தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகளிடம் மாட்டிக் கொண்டுள்ள மக்களை விடுவிப்பது சம்பந்தமாக ஒரு வார்த்தைக்கூட - முனகல்கூட வரமாட்டேங்குதே இது என்ன இலங்கை தமிழ மக்கள் மீது உள்ள பாசமா? அல்லது புலிகள் மீதான கரிசனமா? ம.க.இ.க. செய்யப்போகும் புரட்சி இந்தியாவில் அல்ல என்பது மட்டுமல்ல. செய்ய விரும்புவது இலங்கையில் உள்ள முல்லைத் தீவில் மட்டும்தான் என்பது புரிகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். என்று சொல்லும் ம.க.இ.க. (சி.பி.ஐ.-எம்)எஸ்.ஓ.சி. தலைமை புலிகளை வெறும் புல்லு தின்னும் புலிகளாக நினைப்பது சூப்பர் காமெடி. அதாவது இவர்கள் நோக்கில் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் புலிகளால்தான் முடியும்! மற்ற இலங்கைத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குதான் லாயக்கு! ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க இரயாகரன். இனவாதத்தின் உச்ச கட்டத்தில் ம.க.இ.க.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;b&gt;பொய் ஆறு: தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் முக்கியமான கட்சியான தி.மு.க. - அதிமுக - சி.பி.எம். - காங்கிரசு போன்றவைகள் புலிகளை ஆதரிக்கவில்லை. மாறாக அங்கு பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் நிற்கின்றன. ஆனால் தமிழ் இனவாதம் நடத்தும் சிறு கட்சிகள்தான் இந்த வேடத்தை தற்போது ஏற்று நடத்துகிறத. அதில்கூட தாங்கள்தான் புரட்சிகரமான முன்னிணியில் இருப்பதாக பீத்திக் கொள்கிறது ம.க.இ.க. இனவாதமே உன்பெயர்தான் சந்தர்ப்பவாதமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;b&gt;பொய் ஏழு: தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாக அணுக மாட்டோம் என்ற ஒரே புரட்சிகர சீர்குலைவு அமைப்பின் உன்னத குரல் இதுதான். இதைத்தான் இரயாகரன் கேள்வி கேட்டார் இதுவரை அவருக்கு எந்தவிதமான பதிலையும் வினவு அளிக்கவில்லை. சந்திப்பு கேள்வி எழுப்பினால் ம.க.இ.க. இனவாதிகள் தனிநபர் அவதூறுகளை அள்ளித் தெளித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். கொள்கை குன்றுகளாய் மிளிர்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;b&gt;பொய் எட்டு: இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியா கைவிட்டு விட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதாவது இவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கதான் இலங்கையின் உற்ற நன்பனாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்களோ என்னவோ? பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நட்பாயிருப்பதால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களை நாம் அறிவோம்! இவர்கள் புரட்சிகரவாதிகள் அல்லவா? அதன் இப்படியெல்லாம் சிந்தித்து - சீர்தூக்கி வர்க்க ஆராய்ச்சி செய்கிறார்கள்....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); "&gt;&lt;b&gt;பொய் ஒன்பது: வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பரவாயில்லை இந்தியாவில்தான் ஓட்டுக் கட்சிகள் - பாராளுமன்றம் பன்னித் தொழுவம் என்று கூறி ஜனநாயகம் இல்லை என்று மாரடிக்கும் இந்தக் கூட்டம். வெளிநாட்டில் எல்லாம் சோசலிச ஜனநாயகம் நிலவுவதாகவும் அந்தக் கட்சிகள் எல்லாம் இவர்களைப் போலவே வர்க்கத்தை கடந்து நிற்பதாகவும் கூத்தடிப்பது வேடிக்கையானது. இவர்கள் அணிகள் எல்லாம் இதனைப் படித்து விட்டு புல்லரித்துப் போவார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: aAvarangal; font-size: 14px; line-height: normal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: aAvarangal; font-size: 14px; line-height: normal; white-space: pre-wrap; "&gt;நன்றி தோழர் &lt;a href="http://santhipu.blogspot.com/2009/02/blog-post.html?showComment=1234004160000"&gt;சந்திப்பு&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: aAvarangal; font-size: 14px; line-height: normal; white-space: pre-wrap;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-4321262891034535769?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/4321262891034535769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=4321262891034535769' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/4321262891034535769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/4321262891034535769'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/02/blog-post.html' title='ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-8368496688002195569</id><published>2009-01-27T01:54:00.000-08:00</published><updated>2009-02-05T07:08:08.360-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்சலிசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>முதலாளித்துவசேவகர்களும் மகஇக குருடர்களும்.</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இங்கே சில அறிவுகெட்ட மன்னிக்கவும் அறிவே இல்லாத நன்பர்கள். சிலர் இனையதளத்தில் கலர் கலரா படத்தை போட்டு 15 கட்டுரை எழுதி . நாளைக்கே புரட்சி கொண்டுவர அவர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்கள் நமது மதிப்புக்குறிய மகஇக தத்துவகுருடர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இவர்களின் அப்பன் சாரும் மஜீம்தார் கொள்கையை பின்பற்ற நினைக்கிறார்கள் . கிராமத்தை வளைத்து நகரத்தைப்பிடிக்க நகரத்தில் உள்ள அதிக அறிவு படைத்த அப்பாவி இளைஞர்களின் அறியாமையில் சமைக்க பார்க்கிறார்கள் புரட்சியை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;போராட்டத்திற்கும் இவர்களுக்கும் சம்மபந்தமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் மாநாட்டில் யாரைப்பற்றி பேச போகிறார்கள் . முழுக்க முழுக்க சிபிஎம் கட்சியை திட்டி தீர்க்கபோகிறார்கள் . அதற்காக முதலாளித்துவ பயங்கிற வாத மாநாடு என்று பெயர் வைத்து முதலாளிகளிடம் இருந்து பணம் பெற்று கம்யூனிச எதிர்ப்பு கருத்துகளை அள்ளிவிடபோகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய கவலை எல்லாம் அப்பாவி இளைஞர்கள் சிந்திக்கவேண்டும் என்பதுதான்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;                                  லெனினின் மிகச்சரியாக இளம்பருவகோளாறு என்று இவர்களைபோன்றவர்களின் நடவடிக்கை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துஉள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;li&gt;அறிவு உள்ள எந்த மனிதனும்தான் செய்யப்போகிற வேலை என்ன?&lt;/li&gt;&lt;li&gt;அதன் மூலம் என்ன சாதிக்க போகிறோம்.&lt;/li&gt;&lt;li&gt;பிரச்சனைக்கான அடிப்படை காரணம் என்ன?&lt;/li&gt;&lt;li&gt;அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?&lt;/li&gt;&lt;li&gt;ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள வழிமுறைகள் என்ன?&lt;/li&gt;&lt;li&gt;அதில் எந்தவழி முறையில் சென்றால் மக்களின் ஆதரவு பெறமுடியும்.&lt;/li&gt;&lt;li&gt;மக்களை போராட்டகளத்திற்கு கொண்டு வரமுடியும் .&lt;/li&gt;&lt;li&gt;அப்படிவருகிறவர்கள் ஒருபுரட்சிகரமனப்பான்மையோடு வருவார்களா?&lt;/li&gt;&lt;li&gt;அவர்களின் போராட்டத்தின் எல்லை என்ன?&lt;/li&gt;&lt;li&gt;உண்மையில் மக்களின் வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் அவர்களுக்குதெரியுமா? தெரியாதா?&lt;/li&gt;&lt;li&gt;அப்படிதெரிந்தால் என்னமா திரியான போராட்ட வடிவத்தை விரும்புவார்கள்?&lt;/li&gt;&lt;li&gt;அவர்கள்யார் தலைமையில் அணிவகுப்பார்கள் ? &lt;/li&gt;&lt;/ul&gt;இது குறித்து சிந்தித்து செயல்படும்போதுதான் இடதுசாரிகளின் நிலைப்பாட்டின் குறைந்த பட்சி அம்சத்தையாவது புரிந்துகொள்ளமுடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-8368496688002195569?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/8368496688002195569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=8368496688002195569' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/8368496688002195569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/8368496688002195569'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/01/blog-post_27.html' title='முதலாளித்துவசேவகர்களும் மகஇக குருடர்களும்.'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-696788359410001266</id><published>2009-01-21T04:19:00.000-08:00</published><updated>2009-01-21T04:57:49.394-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தத்துவக் குருடர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.ஓ.சி.'/><title type='text'>மகஇக தமிழ் மாநில அமைப்பு கமிட்டி</title><content type='html'>பரம்பிரம்மம்&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் மகஇக நமக&lt;br /&gt;ஓம் பாஸிஸ்டாய  நமக&lt;br /&gt;ஓம்  பொறுக்கித்தின்னுவோம் நமக&lt;br /&gt;ஓம் நமக ஓம் நமக ஓம் நமக&lt;br /&gt;ஓம் நமக ஓம் நமக ஓம் நமக&lt;br /&gt;&lt;br /&gt;அவனின்றி அணுவும் அசையாது&lt;br /&gt;மகஇக இன்றி அவனும் அசைய&lt;br /&gt;மாட்டான் , அசைவுகள் காத்து&lt;br /&gt;கிடக்கின்றன அமெரிக்காவின்&lt;br /&gt;பதில்களுக்காக……….&lt;br /&gt;&lt;br /&gt;நாயையும் புரட்சியாளனாக்கலாம்&lt;br /&gt;வல்லபேச மருதையனாக்கலாம்&lt;br /&gt;சூட்சுமம்  தேடித்தேடிதேடலாம்&lt;br /&gt;கடலளவு துரோகத்தில்&lt;br /&gt;கையளவு பருகினால் போதும்…&lt;br /&gt;&lt;br /&gt;அன்று -தசாவதாரங்கள் போதாதென&lt;br /&gt;ஆழ்வார்களாக கடவுளர்கள்&lt;br /&gt;அவதரிக்க-இன்று கலியுகம்&lt;br /&gt;பத்தவதாரங்கள் பத்தாதென&lt;br /&gt;பாரயிரம் பாடிவருகின்றனர் போலிகள்….&lt;br /&gt;&lt;br /&gt;வல்லபேசயிசம் ரெங்கராஜன்யிசம்&lt;br /&gt;சாரும்யிசம்  கனபதியிசம்&lt;br /&gt;கணிணியிசம் புத்தகயிசம்&lt;br /&gt;புடலங்காயிசம் -ஆயிரம்&lt;br /&gt;இசங்கள் வந்தாலும்&lt;br /&gt;பரம்பிரம்மம் ஒன்றே……&lt;br /&gt;&lt;br /&gt;ஞானத்தை தேடி திருமலை&lt;br /&gt;பழனி,சபரிமலை&lt;br /&gt;கோயில்&lt;br /&gt;கோயிலாய் அலைவோரே&lt;br /&gt;கோடிகோடியாய் கோட்டினாலும்&lt;br /&gt;நரகத்துக்கு கடவு சீட்டு&lt;br /&gt;மகஇக உறுப்பினர் சீடு….&lt;br /&gt;&lt;br /&gt;வர்க்கமென்ன வர்க்கம்&lt;br /&gt;வாடத முகமுண்டு&lt;br /&gt;இனையத்தில் வளைக்கும் திறனுண்டு&lt;br /&gt;அதற்கு வினவு என்றோர் பெயருண்டு&lt;br /&gt;நரியை பரியாக்கியவன்&lt;br /&gt;சிவனெனில்  யானையை&lt;br /&gt;எறும்பாக மாற்ற மந்திரம்&lt;br /&gt;ஓதிக்கொண்டிருக்கிறார்&lt;br /&gt;தலைமை அய்யர் பிரம்மசிறீ மருதையன்ஜீ….&lt;br /&gt;&lt;br /&gt;சாதுகள்ளர்னெ நினைத்தயோ&lt;br /&gt;அற்பனே பல்லாவரம்&lt;br /&gt;நந்திகிராம், காரப்பட்டென&lt;br /&gt;தேவையெனில் ஆங்கார தரிசனமும்&lt;br /&gt;உண்டு&lt;br /&gt;சாரு மஜூம் தார், திபங்கர்&lt;br /&gt;மருதையன், வீராச்சாமி என ஆயிரம்&lt;br /&gt;ஐயர் வந்தாலும்&lt;br /&gt;மாறாத துரோகத்துக்கு&lt;br /&gt;காரணம் கண்டறிந்தாயோ&lt;br /&gt;புழுவே அதுதான் பிரம்மம்&lt;br /&gt;பரப்பிரம்மம்&lt;br /&gt;இன்னும் புரியவில்லையா&lt;br /&gt;புரியும் படி&lt;br /&gt;செப்புகின்றேன் அதுதான்&lt;br /&gt;மகஇக தமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-696788359410001266?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/696788359410001266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=696788359410001266' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/696788359410001266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/696788359410001266'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/01/blog-post_21.html' title='மகஇக தமிழ் மாநில அமைப்பு கமிட்டி'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-564760541082610738</id><published>2009-01-06T03:10:00.000-08:00</published><updated>2009-01-06T03:17:02.805-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.)</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; white-space: pre; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0); font-family: Arial; white-space: pre;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தற்போது தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் முத்திரைப் பதித்து வருகின்றனர். 1990களுக்குப் பிறகு தலித்திய அமைப்புகள் எழுச்சிகரமாய் ஏற்றம் பெற்று வருகின்றன. சாதிய இழிவுகளுக்கு எதிராகவும் - சனாதன மனு (அ)நீதிக்கு எதிராகவும் இவர்களது குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் உடனடியாக சமூக மாற்றம் யாருக்குத் தேவையோ இல்லையோ தலித் மக்களுக்கு இது அடிப்படையாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது. எனவே, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதல் தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் வரை நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துக் கொண்டு சாதிய நிலவுடைமைய அமைப்பை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர். &lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; "&gt;எனவே நமது போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது என்பதோடு - முதலாளித்துவத்திலும் புரையோடிப் போய் கொண்டிருக்கக்கூடிய சாதியத்தையும் சேர்த்து வீழ்த்த வேண்டியுள்ளது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலம் தொட்டு சாதிய விடுதலைக்கான முழக்கத்தையும் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கீழ்வெண்மணி இன்றைக்கும் அதற்கு சாட்சியமாய் நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கீரிப்பட்டி முதல் உத்தப்புரம் வரை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வரும் போராட்டம் சாட்சியமாய் விளங்குகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்முயற்சி எடுத்து செயலாற்றி வருகிறது. தலித் மக்கள் மட்டுமல்ல அடுக்கப்பட்ட மக்களில் அட மூட்டைகளாய் மாறிப்போன அருந்ததிய மக்கள் வரை... அவர்களுக்கான பிரச்சனைகளை முன்னின்று செயலாற்றி வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;இதற்காக விரிவான அளவில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்கு முன்வரக்கூடிய பெரும் பகுதியினரை அணி திரட்டுவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரமாய் செயலாற்றி வருகிறது. அமைப்புகள் உருவாவதும், அமைப்புகள் காணாமல் போவதும் சமகாலத்தில் நிகழக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;இந்நிலையில் வளர்ந்து வரும் தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.) கும்பல். தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது ஏதோ வாக்கு வங்கி அரசியல் நடத்துவதற்காக துவங்கப்பட்டதாக கொச்சைப்படுத்துகிறது. இவ்வாறு குற்றம் சுமத்துவது ஆட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கூட இவ்வாறு சொல்லத் துணிய மாட்டார்கள். சொல்வது புரட்சியை (தமிழகத்திலோ - இந்தியாவிலோ) கொண்டு வருவதற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அமெரிக்காவில் வாங்கி வந்திருக்கும் ம.க.இ.க. தொடை நடுங்கிகள்தான். &lt;/span&gt;&lt;a href="http://vinavu.wordpress.com/2009/01/05/cpim5/" style="color: rgb(51, 68, 119); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;(பார்க்க வினவு-ஏகலைவன் கமெண்ட்)&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததியர் பேரவை... என்று அனைத்து தலித் அமைப்புகளையும் முதலாளித்துவ அமைப்புகளாகவும் - சாதிய அமைப்புகளாகவும் பார்க்கும் சனாதன - பார்ப்பனீய மனோபாவத்தின் வெளிப்பாடே! மொத்தத்தில் இந்த ம.க.இ.க. குழு தலித் மக்களின் எதிரியே! இதனை ஏமாற்றுவதற்காகவே தலித் அடையாளத்தோடு பவனி வருகிறது ம.க.இ.க.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;உண்மை என்ன? இவர்களது சுய முகம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய அவசியமான ஒன்று... இந்த ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. தொடை நடுங்கி நக்சலிச) புரட்சியாளர்களின் உண்மை முகம் என்ன என்று யாருக்கும் தெரியாது? நான் தொடர்ந்து குற்றம் சுமத்தும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இவர்கள் யாருக்கும் சொந்தப் பெயர் இல்லை. எல்லாம் போலிப் பெயரில் - போலி முகமூடியுடன் செயலாற்றுவதுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;அது தலைமை முதல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் வரை.... சரி இதில் உள்ள மற்றொரு ரகசியத்தையும் இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏதோ இவர்கள் பார்ப்பனீத்தை எதிர்ப்பதற்கு பிறந்தவர்கள் போல் பேசுவார்கள்... ஆனால் அது நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதற்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இவர்களது தலையே ஒரு பார்பனீயத் தலைமைதான். குறிப்பாக &lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;வல்லபேச&lt;/span&gt; என்கின்ற பார்ப்பனர் மருதையனாகவும், &lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;ரெங்கராஜன் &lt;/span&gt;என்கின்ற பார்ப்பனர் வீராச்சாமியாகவும் மாறியது ஏன்? அதுவும் மருதையன், வீராச்சாமி எல்லாம் தலித் அடையாளத்துடன் கூடிய பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது? இதுதான் மர்மம். ஏதோ தாங்கள் எல்லாம் தலித் மக்களின் நண்பர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலி மனோபாவம். உத்தப்புரத்திலாகட்டும்... கல்கேரியாகட்டும்... எந்தக் கிராமத்திலாவது தலித் மக்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் போது அங்கே களத்தில் நின்று போராடிய வரலாறு இவர்களுக்கு உண்டா? இல்லை! மாறாக பிரச்சாரத்திற்காக சிதம்பரத்தை எடுப்பார்களே தவிர களத்தில் இறங்க மாட்டார்கள் இந்த போலி புரட்சியாளர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;இதேபோல்தான் இவர்கள் கியூபாவையும், கியூப புரட்சியும் எப்படி நடந்தது என்று போகிற போக்கில் கேள்வி எழுப்புவார்கள். தங்களை நக்சலிசத்தின் உண்மை வாரிசாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் கியூப வழியில் கடந்த 30 ஆண்டு காலமாக களத்தில் என்ன செய்தார்கள்? புதிய ஜனநாயகம் பேசி சிறு பத்திரிகைகளோடு மோதுவதும் - சி.பி.எம்.க்கு எதிராக அவதூறு பேசி ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரிவதைத் தவிர! இவர்களது தொழில் பேசுவது நக்சலிசம் ஆனால் சீர்குலைப்பது வர்க்கப் போராட்டத்தை!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;அடுத்து இந்த தொடை நடுங்கி புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தை பன்னித் தொழுவம் என்று தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கி என்பார்கள்! இதன் மூலம் இவர்கள் செய்வது என்ன? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் என்று திட்டுவதுதான். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் செயல்படுவார்கள்! இது இவர்களுக்கு பொறுந்தாது! ஏனென்றால் இவர்கள் சி.ஐ.ஏ.-வால் உருவாக்கப்பட்ட சீர்குலைவு என்.ஜீ.ஓ. கம்யூனிஸ்ட்டுகள். அதனால்தான் இவர்கள் நக்சலிசம் பேசி - அதற்காக தங்களது போராடிக் கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் தியாகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருப்பவர்கள்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;இந்த மகஇக என்.ஜீ.ஓ.க்கள் தற்போது இணையத்தின் மூலம் புரட்சியை நடத்துவதற்கு கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தங்களது அணிகளுக்கு இணையத்தில் எப்படி செயல்படுவது என்று வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 டசன் ம.க.இ.க. போலி புரட்சியாளர்கள் தற்போது இணையத்தில் செயலாற்றி வரும் புதிய எழுத்தாளர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை இணையத்தில் இருந்தும் - எழுத வருவதிலிருந்தும் வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதாவது இணையத்திலும் ஆள் புடிக்கிறேன் பேர் வழி என்று கிளம்பி... எல்லாத்துக்கும் நான் சொல்றதுதான் சரி! என்கிற பார்ப்பனீய பாசிச மனோபாவத்தில் அடாவடி அடித்துக் கொண்டிருக்கும் வினவு மற்றும் ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. தொடை நடுங்கிகளை அடையாளம் காண்பீர்! இவர்கள் தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயத்தின் மறுவடிவ புரட்டர்களே என்பதை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(102, 102, 102); font-family: 'Trebuchet MS'; line-height: 18px; "&gt;சந்திப்பு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(102, 102, 102); font-family: 'Trebuchet MS'; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;a href="http://santhipu.blogspot.com/"&gt;http://santhipu.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(102, 102, 102); font-family: 'Trebuchet MS'; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-564760541082610738?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/564760541082610738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=564760541082610738' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/564760541082610738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/564760541082610738'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/01/blog-post_06.html' title='தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.)'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-8604728717942830734</id><published>2009-01-05T01:10:00.001-08:00</published><updated>2009-01-05T01:22:08.682-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன நோய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><title type='text'>மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி !</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; "&gt;விஜயகாந்த்,ரஜினிகாந்த் போன்ற புரட்சியாளர்கள் முதல்வர்களாக வர வேண்டும் கொடி பிடித்து அலையிற நாட்டில் போலி ஜனநாயகம்,போலி அரசியல்வாதிகளின் கை பிடிக்குள் இருக்கிற நாட்டில்,கம்யூனிச சிந்தனைவாதிகளும் போலி கம்யூனிஸ்ட்டுகளாக அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;கர்நாடக கம்யூனிஸ்ட்,கேரள, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் அந்த அந்த மாநில உணர்வோடுதான் இருந்தால்தான்  வோட்டு பொறுக்க முடியும் . எடுத்துக்காட்டாக ஒரு தமிழன்.தமிழன் என்ற உணர்வோடு இருந்தால் கேரளாவில் ஒரு சின்ன பெட்டிக்கடை கூட வைத்து பிழைக்க முடியாது. பிழைக்க போன இடத்தில் மலையாளிகளின் உணர்வோடு ஒத்துப் போனால் தான்,அந்த தமிழனால் உயிர் பிழைக்க முடியும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;. இந்த நிலைபாட்டை புரிந்து கொண்டால் தான் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகளை புரிந்து கொள்ள முடியும். இதனால் தான் கேரளா கம்யூனிஷ நாடாக இருந்தாலும்,தண்ணீர் தர மறுக்கிறது.இந்த நடைமுறை உண்மையை உணர்ந்தால் தான் இந்த மண்ணுக்கேத்த புரட்சியை முன்னெடுத்து செல்ல முடியும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மொழி,சாதி ,மதம் ,நாடு போன்ற பிரிவினை செய்யாத ஒரு புதிய இந்தியாவை அமைப்பது வெறும் கம்யூனிஷ்டுகள் மட்டுமே செய்ய வேண்டும் என்று குறை கூறி திரிபுவாதம் பேசாமல் அனைவரும் பங்கேற்க,பங்கேற்கபடி  செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அதை விட்டு விட்டு கம்யூனிஸ்டுகளை குறை கூறுவதால் மட்டும் மகஇக-வே நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் ஆகிவிட முடியாது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இந்தியாவில் ஊழல் பெருச்சாளிகளின் நிழலின் தான் பொதுவுடைமை ,பெரியார் இயக்கங்கள் வளர வேண்டிய சூழலுக்கு தள்ள பட்டு கிடக்கின்றன. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அந்த கட்சியை  சேர்ந்த தோழர்கள் தங்களின் சொந்த பணத்தை,நேரத்தை,உழைப்பை ஏன் சில சமயங்களில் இரத்தத்தைக் கூட கொடுத்து, தன் குடும்ப நலனை விட,நாட்டு நலனே முக்கியம் என்று பணம், பணம் என்று பணத்துக்கு பின்னால் ஓடும் சராசரி மனிதப் பிணங்களுக்கு மத்தியில் தியாக தீபங்களாக,உண்மையான மனிதர்களாக நடமாடி வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இவர்களுக்கு நீங்கள் மரியாதை கூட தர வேண்டாம்.அவமானப்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;படுத்தாதீர்கள்! இவர்களின் தியாகங்களை கொச்சை படுத்தாதீர்கள்! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt;  &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;பெரியார் படைத் தளபதி கி.வீரமணி பெரியார் சிந்தனைகளை விற்று காசக்கிறார் என்று ஊளைவிடுகிறீர்கள்.பெரியார் சிந்தனைகளை விற்று காசாக்குவது கடினம்.மக்களை சிந்திக்கிற தூண்டுகிற உண்மைகள் அவைகள். அந்த கடினமான பணியை பெரியாரின் இறப்புக்கும் பிறகும் கூட செய்து பெரியார் இயக்கத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டிய பெருமை,கம்பீரம் தமிழர் தலைவர் கி.வீரமணிக்கு உண்டு.இந்த நல்ல விஷயத்தை முடிந்தால் பாராட்டக் கற்றுகொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உங்கள் அணுகுமுறையில்,பேச்சில்,உங்கள் எழுத்தில் அழுகல் வாடை அல்லவா வீசுகிறது?கடவுளை கட்டி அழுகிற முட்டாள் மூடநம்பிக்கைவாதிகளை, முதலாளிகளை காப்பாற்றுகிற பணமுதலைகளின் அசல் குரலாகத்தான் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;ஏ.....! ஓநாய் கூட்டமே!உன் குரலை நீயே உற்றுக் கேள்.அந்த உண்மை உனக்கே புரியும்.!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;பொய் முகத்தோடு,பொய் இமெயில் முகவரியோடு,எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு அழுகிப் போன எழுத்துக்களை அள்ளி வீசும் கோழைகளே !நீங்களோ உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்? நீங்களா புரட்சியின் புதல்வர்கள்? அட! மானம் கெட்டவர்களே!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அரசு டாஸ்மாக் சாராயம் விற்ற காசில் ரேஷன் கடையில் சர்க்கரை பொங்கல்,ஒரு ரூபாய் அரிசி என்று இலவசமாக வழங்கும் போலி அரசியல்வாதிகளை தான் நீங்கள் அதிகமாக விமர்சிக்க வேண்டும்? அவர்கள் தானே ஆட்சியில் இருக்கிறார்கள்? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மிஞ்சிப்போனால் தமிழ் நாட்டுக்குள் வெறும் பத்து இடங்களுக்கும் குறைவாக தேர்தலில் வெற்றி பெறும் (உங்கள் பாணியில் சொன்னால்) போலி கம்யூனிஸ்டுகளின் மீத உங்கள் எழுத்து அசிங்களை அள்ளி வீசுவது? அதிமுக,திமுக,தேமுக,மதிமுக போன்ற நாடு "முன்னேற" உழைக்கும் உண்மையான அரசியல்வாதிகளை,உண்மையான கம்யூனிஸ்ட்டுகளான நீங்கள் விமர்ச்சனம் செய்யுங்கள்! அந்த விமர்சனத்தை பார்த்து புல்லரித்துப் போகும் மக்கள் உங்களுக்கே ஒட்டு போட்டு புளகாங்கிதம் அடைவார்கள்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;எங்களுக்கு யாரும் ஓட்டெல்லாம் போட மாட்டர்கள் என்ற அவநம்பிக்கை உங்களுக்கு தோன்றினால்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;உங்கள் செயல்,நடவடிக்கைகள்,குழுக்களை கலைத்து விட்டு மக்களோடு மக்களாக வாழ முயற்சி செய்யுங்கள்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;பெரியார்,பொதுவுடைமை இயக்கங்களை குறை சொல்லுவது மட்டும்ந்தான் உங்கள் புரச்ச்ச்ச்ச்.....சி அரசியல் என்றால் தயவு செய்து எல்லோரும் நல்ல மன நோய் மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;அதுதான் உங்களுக்கும்,மக்களுக்கும்,நாட்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;wbr&gt;டுக்கும் நல்லது!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 255); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 0, 0);"&gt;ஆதிசிவம், சென்னை. www.beyouths.co.cc&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6812541220921440758-8604728717942830734?l=soccpiml.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soccpiml.blogspot.com/feeds/8604728717942830734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6812541220921440758&amp;postID=8604728717942830734' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/8604728717942830734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6812541220921440758/posts/default/8604728717942830734'/><link rel='alternate' type='text/html' href='http://soccpiml.blogspot.com/2009/01/blog-post_05.html' title='மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி !'/><author><name>விடுதலை</name><uri>http://www.blogger.com/profile/02160456240710276841</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://1.bp.blogspot.com/-S8G72Jl_M6w/TdPe2qaNeEI/AAAAAAAABqI/gGmvp3Sfrxs/s220/187138_100000216430813_3600977_n.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-4525748436547098847</id><published>2009-01-03T00:06:00.000-08:00</published><updated>2009-01-03T00:18:19.914-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம.க.இ.க.எஸ்.ஓ.சி.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி சிவப்பு'/><title type='text'>மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமை மகஇக சில கேள்விகள்?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;பார்ப்பனீயத்திற்கு எதிராகவும், மக்களுக்கான அரசியல் என்றும் செயல்பட்டு வரும் மகஇக (மக்கள் கலை இலக்கிய கழகம்) அமைப்பின் தலைமையின் மேலும் அந்த அமைப்பின் சில செயல்பாடுகளின் மீதும் சில கேள்விகள் உள்ளன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இடஒதுக்கீட்டிற்கு எதிரான மகஇகவின் நிலைப்பாடு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இடஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் மகஇகவின் நிலைப்பாடு இடஒதுக்கீடு விடயத்தில் மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் சி.பி.எம். (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மா)மின் குரலிலேயே பேசினால் கூட பரவாயில்லை அதையும் விட மோசமான பார்ப்பனீய ஆதரவு குரலில் பேசுகின்றன(பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுவது போன்ற தோற்றமளிக்கும் ஆனால் செயல்முறையில் பார்ப்பனீயத்துக்கு ஆதரவான குரல் தான் அது) இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படிக்கும் வரை இடஒதுக்கீடு பற்றிய இவர்களின் கருத்துகளை இந்திய சமூக சூழலில் மண்டியுள்ள சாதிய சமூக தாக்கங்களை பார்க்காமல் வெறுமனே எதையும் வர்க்க வேறுபாட்டோடு மட்டுமே பார்க்கும் கம்யூனிஸ்ட்களின் பார்வையே என்று நினைத்திருந்தேன், ஆனால் இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படித்த போது தான் இவர்கள் கம்யூனிஸ் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவை விட ஆபத்தான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது, அதையும் விட ஆபத்தானது இவர்களின் நிலைப்பாட்டை எதிர்க்க போகும் போது அதை எதிர்ப்பவர்களை மிக எளிதாக தீண்டாமையை ஆதரிப்பவர்களாக காண்பிக்க இயலும் என்பதே இதில் மிகவும் ஆபத்தானது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் மறுப்பு எழுத இயலும் (இடஒதுக்கீடு பற்றி சில புத்தகங்கள், சில நேரடி அனுபவங்கள், சில கட்டுரைகள் எழுதிய என்னாலேயே முடியும் போது) இடஒதுக்கீட்டு ஆதரவு அறிவு ஜீவிகள் அவர்களின் வாதங்களை நொடிப்பொழுதில் தூளாக்க முடியும்.இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டின் நியாயங்களை Reverse Descrimination, Revenge என்பதுவே என்பது போன்ற கருத்தியலை முன் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவு ஜீவிகள், ஊடகங்கள் வாதத்தை வலுப்படுத்தும் விதமாகவே இவர்களின் தர்க்கம் அமைகின்றது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;முதலாளி தொழிலாளி என்று இரட்டை வர்க்கங்களை மட்டுமே உலகில் உள்ளன என்பவர்கள் போலும் இவர்கள், இந்திய சமூகத்தில் முதலாளி, தொழிலாளி வர்க்கப்பிரிவு முதல்நிலை வர்க்கப்பிரிவு அல்ல, சாதிய வர்ணப்பிரிவு தான் முதல் நிலை பிரிவு, அதுவும் கூட முதலாளி தொழிலாளி என்ற சரியான கோடு இழுத்து பிரிக்கப்பட்டதல்ல இந்த சாதிய வர்ணப்பிரிவுகள், சாதிய வர்ணப்பிரிவு என்பது படிநிலை , அடுக்குமுறை சமூகநிலை, எனக்கு கீழே நீ, உனக்கு கீழே இவன், இவனுக்கு கீழே அவன் இப்படியாக பிரிக்கப்பட்டுள்ள இந்த படிநிலை சமூகத்தில் நமக்கு கீழ் இருப்பவனை மேலே வராமல் பார்த்துக்கொண்டிருப்பதிலே மோதிக்கொண்டிருப்பதிலே எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டே மற்றவர்களின் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த படிநிலை அடுக்குமுறை சமூகத்தில் மூன்றாம் இடத்தில் இருப்பவனும் முதலிடத்தில் இருப்பவனும் ஒன்றா? ஒன்று தான் என்கிறது மார்க்சிய லெனினிய பார்வை, மிக மிக மோசமான ஒன்றையும், மோசமான ஒன்றையும் சமம் என்று கூறுவது மிக மிக மோசமானதற்கு சாதகமாகவே அமையும், படிநிலை அடுக்கின் மேலே இருப்பவனும் மூன்றாம் நிலையில் இருப்பவனும் ஒன்றா? மேலே இருப்பவன் செய்யும் செயலின் பிண்ணனியும் மூன்றாம் இருப்பவனின் செயலில் பிண்ணனியும் ஒன்றா? எதற்காக இத்தனை தூரம் தலையை சுற்றி மூக்கை தொடுகிறேன் என்றால் நேரடியாக அவர்கள் கூறும் விடயத்தை எதிர்த்தால் மிக எளிதாக என்னை தீண்டாமையின் சாதிக்கொடுமையின் ஆதரவாளனாகவும் முத்திரை குத்த இயலும், நேரடியாக இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை மிக எளிதாக சமாளிக்க இயலும், ஆனால் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் என்ற போர்வையில் அதே இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை சமாளிப்பது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மிக கடினமான ஒன்று அவர்களின் வேடத்தை களைப்பதற்கு கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும், அப்படி என்ன சொல்கிறார்கள் என்றால் தீண்டாமையை சாதி மேலாதிக்கம் செய்யும் சாதிக்கு இடஒதுக்கீடு கொடுக்க கூடாது, அட நியாயமாத்தானே சொல்லியிருக்காங்க என்று உடனே தோன்றினாலும் இந்திய அடுக்கு முறை படிநிலை சமூகத்தில் இப்படியான ஒரு காரணியின் மூலம் இடஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டுமெனில் தலித்களுக்கு கூட இடஒதுக்கீடு அளிக்கப்படாது, பள்ளர்கள், பறையர்கள் வேறு பாடு உயர்வு தாழ்வு, அருந்ததியர்களின் மீதான உயர்சாதி தலித்களின் தீண்டாமை அதே அருந்ததிய சாதியினர் அவர்களுக்கு துணி துவைத்து போடும் மற்றொரு சாதியினர் மீது நடத்தும் வன்கொடுமை என தலித்களுக்கே கூட இடஒதுக்கீடு கிடைக்காது. யாருக்குமே இடஒதுக்கீடு தர தகுதியில்லாத நிலைவந்தால் யாருக்கு இலாபம், யோசித்து பாருங்கள் யாருக்கு இலாபம்? உயர்த்தப்பட்ட சாதியினருக்குதானே? பார்ப்பனர்களுக்கு தானே? மகஇக சொல்வது போல செய்தால் யாருக்குமே இடஒதுக்கீடு கிடைக்காது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;தமிழ்தேசியம், இந்திய தேசியம் நிலைப்பாடுகள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் தேசியத்தை ஆதரிக்கின்றன, அதாவது இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன, தமிழ் தேசியம் என்பதோ, மொழி வாரியான தேசியங்களோ, இனவாரியான தேசியங்களோ அவர்களை பொறுத்தவரை கெட்ட வார்த்தைகள் ரொம்ப கெட்ட வார்த்தைகள். புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் கம்யூனிச பாதையிலிருந்து பிரிந்து தமிழ் தேசியத்திற்காக போராட ஆரம்பித்ததே அவர்கள் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி மொழி இன வாரியான தேசியத்தை ஆதரிக்காதது, தேசியம் என்பது அந்தந்த இனக்குழுக்கள் உரிமைகள் கிடைக்கவில்லை என்றோ அல்லது எதற்காகவோ பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து செல்வது அவர்களின் உரிமை, பிரிந்து செல்லக்கூடாது என்பது சர்வாதிகார அடக்குமுறை என்றார் அவர், அடக்குமுறைக்கு எதிரானதாகவும் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் என்பவர்களும் தேசியம் என்ற அடக்குமுறைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் இந்திய தேசியம் யாருக்கு ஆதரவான தேசியம்? பெரியார்தாசன் மகஇக கூட்டத்திலே பேசியதை அவர்களே கவனித்திருக்கின்றார்களா? வெவ்வேறு இனம் மொழி கலாச்சாரத்தில் இருக்கும் இந்திய தேசியத்தை ஒன்றாக இணைப்பது பார்ப்பனர்களின் பூணுல் என்றார். மேலும் தமிழ் தேசியத்தை கருத்தளவில் ஆதரிக்காதவர்களை தமிழ் தேசியத்தை கருத்தளவில் கூட எதிர்ப்பவர்களை நாங்கள் ஆதரிக்க தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;தமிழீழ நிலைப்பாடு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;இது பற்றிய மிகப்பெரிய கள்ள மௌனமே சாதிக்கின்றது மகஇக, இவர்கள் தமிழீழத்தை ஆதரிக்கிறார்களா? தமிழீழம் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கிறார்களா?(அவர்களுடைய தேசிய அரசியல்படி பார்த்தால் தமிழீழம் பிரிவதை எதிர்ப்பார்கள் என்றே கணிக்க தோன்றுகின்றது) அப்படி எதிர்க்கிறார்கள் என்றால் தமிழர்கள் மீதான இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதம் பற்றிய நிலைப்பாடு என்ன? அப்படி சிங்கள இனவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றால் தமிழீழம் தனியாக பிரிவதை தவிர வேறு என்ன தீர்வை தமிழர்களுக்காக வைத்திருக்கிறார்கள்? (சிங்கள பாட்டாளிகளும் தமிழ் பாட்டாளிகளும் இணைந்து தமிழ்-சிங்கள் முதலாளிகளுக்கு எதிராக போராட வேண்டுமென்று கோரிக்கை எதுவும் வைத்து காமெடி கீமெடி செய்துவிடப்போகிறார்கள் - இதை சொன்ன வலைப்பதிவாளருக்கு நன்றி) தமிழீழ விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பவர்களை எப்படி நம்புவது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;தமிழ் மொழி, தமிழ் இனம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;மகஇக தமிழ்மொழி, தமிழினம், மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமை, வேற்று மொழியாதிக்கம் பற்றியெல்லாம் பேசியதாக தெரியவில்லை, அல்லது ஈனக்குரலில் பேசியிருக்கும், ஆனால் தமிழிசை விழா மட்டும் ஆண்டு தோறும் எடுக்கப்படும், தமிழ்மொழி , தமிழினம் இல்லாமல் எங்கிருந்து தமிழிசை மட்டும் வந்தது? மொழி வேண்டாம், இனம் வேண்டாம் அந்த மொழியின் இசை மட்டும் வேண்டும், இதன் பிண்னனி மிக ஆபத்தானது மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமைகள், தமிழின உணர்
